அரசியல்
அரசியல்

18 எம்.எல்.ஏக்கள் வழக்கிற்கு பின்னர் குதிரை பேரங்கள் அரங்கேறலாம்!

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில், அவர்கள் அனைவரும் தகுதி நீக்கத்துக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுவிட்டால் என்ன நடக்கும் என்பதை இன்மதி.காம்-ல் ஏற்கனவே சில சாத்தியக்கூறுகளை அலசியிருந்தோம். தொடர்ந்து வேறு சில சாத்தியக்கூறுகளை இங்கு விவாதிப்போம். (ஏற்கனவே வெளியான கட்டுரையை படிக்க கிளிக்...

Read More

அரசியல்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு எத்திசையில் சென்றாலும் சிக்கல் அதிமுகவுக்கே!

எடப்பாடி பழனிச்சாமி அரசு பதவியேற்ற நாளிலிருந்து பல்வேறு வகையான சிக்கல்களை சந்தித்து வருகிறது. இருந்தபோதும் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு எப்படி வந்தாலும் அது இவ்வரசுக்கு பெரும் சிக்கலாகத்தான் முடியும். இந்த வழக்கில் மூன்றாவது நீதியின் தீர்ப்பு இன்னும் ஓரிரு நாளில் வரும் என...

Read More

அரசியல்

பிறந்த நாளில் ஒரு பார்வை, பெரியார் சிக்கனக்காரரா ? கருமியா?

1931இல் புதுச்சேரியிலிருந்து இலங்கை வழியாக ஐரோப்பா பயணம் மேற்கொள்ள பெரியார் திட்டமிட்டிருந்தார். மேலைநாடுகளில் அரசியல், சமூக அமைப்புகள் எவ்வாறு அந்நாட்டு சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துகின்றன என்பதை கண்டறிய இப்பயணம் மேற்கொள்கிறார். கப்பல் புறப்படுவதற்கு ஒரு சில...

Read More

அரசியல்

பேரறிவாளன் விடுதலை ஆவது சந்தேகமே: பாஜக அரசு தடுத்து நிறுத்தும் வாய்ப்பே அதிகம்

ராஜிவ் காந்தி வழக்கில் மாநில மற்றும் மத்திய அரசின்  சட்ட உரிமைகளை  உச்சநீதிமன்றம் மீண்டும்  தெளிவாக உறுதிபடுத்தி உள்ள நிலையில், ராஜிவ் காந்தியின் கொலையாளிகள் விடுதலை  பெறுவதை பாரதீய ஜனதா அரசு தடுத்து  நிறுத்தும் என அந்த கட்சியின் மூத்ததலைவர் ஒருவர் உறுதிபடுத்தி உள்ளார். ராஜிவ் காந்தியின் ஏழு...

Read More

அரசியல்

திமுகவை இழக்கிறார் அழகிரி, தெற்கின் பீமனை இழக்கிறது திமுக!

மு.கருணாநிதியின் மூத்த மகனும் திமுகவிலிருந்து ஒதுக்கப்பட்டவருமான மு.க.அழகிரி சென்னையில் செப்டம்பர் 5ஆம் தேதி(இன்று)நடத்திய அமைதிப் பேரணி கிட்டத்தட்ட தோல்வியில் முடிந்தது.காரணம் இந்த பேரணியில் குறிப்பிடத்தக்க எந்த தலைவரும் கலந்துகொள்ளவில்லை. இது, மு.க.ஸ்டாலினின் பின்னே அணிவகுத்து நிற்கும்...

Read More

அரசியல்குற்றங்கள்

விமானத்தில் பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட ஆராய்ச்சி மாணவி சோபியாவின் கைது சொல்வதென்ன?

மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு எதிராக குரல்கொடுப்போர் மீது தாக்குதல்கள் மற்றும்  அடக்குமுறைகள் மூலம் அவர்களை நசுக்கும் போக்கு நிலவிவருவதாக தமிழகத்துக்கு ஒரு அவப்பெயர் உண்டாகியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும் வகையில்,  கனடாவில் வசிக்கும் ஆராய்ச்சியாளர்   லூயிஸ்  சோபியா , தமிழக...

Read More

அரசியல்

போலீஸின் நெருக்கடிக்கிடையில் திவ்ய பாரதியின் ஓக்கிப் புயல் குறித்த ஆவணப் படம் இன்று யூடியூபில் வெளியீடு

திவ்யபாரதி அடிக்கடி சிரித்துக்கொண்டிருந்தார். பதற்றத்திலான சிரிப்பைப்போல் அது இல்லை. அகண்ட விழிகளும், ஒருவிதமான குழந்தைத்தனமும் அச்சிரிப்பில் இருக்கக்கூடும். கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணின் சிரிப்பாக இருந்தது அது. ஆனால் இன்று, சனிக்கிழமை காவல் நிலையம் செல்வதற்கான எல்லா...

Read More

அரசியல்

கலைஞர் இரங்கல் கூட்டம்: லோக்சபா தேர்தல் கூட்டணிக்கான முன்னோட்டம்!

கடந்த ஆகஸ்டு 30ஆம் தேதி திமுக முன்னாள் தலைவர் கலைஞருக்கு நடந்த இரங்கல் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தேசிய அளவிலான தலைவர்கள் கலந்துகொண்ட போதிலும், அந்த கூட்டம் எதிர்கட்சிகளின் அரசியல் மாநாடாகவே நடந்து முடிந்தது.    புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர் மு.க.ஸ்டாலின்,  மத்தியில் அடுத்து...

Read More

அரசியல்

கருணாநிதியை விட அனைவரையும் உள்ளடக்கிய பயணத்தை விரும்பும் மு.க.ஸ்டாலின்!

திமுகவின் புதிய தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மு.க.ஸ்டாலின், மு.கருணாநிதியைப் போல உயர்ந்த ஆளுமையல்ல. இருந்தபோதும் அவர் தன் தந்தையை விட அனைவரையும் உள்ளடக்குகிற தலைவராக உள்ளார்.  மு.க.ஸ்டாலின் மதநம்பிக்கை உடையவர்களை, குறிப்பாக இந்து மதத்தை கடுமையாக விமர்சிப்பதில் நம்பிக்கையில்லாதவராக...

Read More

அரசியல்சுற்றுச்சூழல்விவசாயம்

ஆம்,கேரள வெள்ளத்தில் தமிழகத்துக்கு பங்கு இருக்கலாம், ஆனால், கேரளாவின் 40 அணைகளின் பங்கு என்ன?

முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டதால்தான் இந்த ஆண்டு கேரளத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது என்ற விவாதம் ஊடகங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் நடந்துகொண்டிருக்கிறது. இந்த விவாதம் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தையும் கட்டுமான பாதுகாப்பையும் பற்றியது அல்ல;  முல்லைப் பெரியாறு அணை...

Read More

அரசியல்கல்வி
நீட் தேர்வுக்கு எதிராக ஸ்டாலின் பேச்சு நியாயமான வாதம்; எதிர்தரப்பு வாதங்களைக் கண்டுகொள்ளவில்லை!

நீட் தேர்வுக்கு எதிராக ஸ்டாலின் பேச்சு நியாயமான வாதம்; எதிர்தரப்பு வாதங்களைக் கண்டுகொள்ளவில்லை!