பண்பாடு
இசைபண்பாடு

பெண்கள் நாதஸ்வரம் வாசிக்க உடல் ஒரு தடையில்லை!

காலம் காலமாக ஆண்கள் ஏதோ தங்களுக்கென்றே வார்க்கப்பட்டது என்று சொந்தம் கொண்டாடிய வாத்தியம் தான் நாகசுவரமும் அதனை வாசிக்கும் அரிய கலையும். இந்த நிலை மாறி இன்று பெண் கலைஞர்களும் நிறையத் தோன்றி, சிறிய வயது முதலே கற்றுத் தேறி, மெச்சத்தக்க முறையில் வாசித்துக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். கர்நாடக...

Read More

பண்பாடு

3000 வருடங்களுக்கு முன் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் வாழ்ந்த மக்களின் ஈமச்சின்னங்கள்

"இறந்தவன சொமந்தவனும் இறந்திட்டான்:. அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்"கவிஞர் -- ஆலங்குடி சோமு.   கவிஞர் ஆலங்குடி சோமுவின் சிந்தனையை தூண்டும் இந்த திரைப்படப் பாடல் வரிகள் வாழ்வின் நிச்சயமின்மையை நமக்கு உணர்த்த கூடியது. இறந்துபோன நமது மூதாதையர்களின் நினைவாக நமக்கு எஞ்சியிருப்பது...

Read More

பண்பாடு

2000 வருடங்களுக்கு முன் சென்னையை ஆண்ட குறும்ப மன்னர்கள் வரலாறு

சென்னையிலுள்ள ஜார்ஜ் கோட்டையின் வரலாறை நாம் அறிவோம். ஆனால் 2500 ஆண்டுகளுக் முன், சென்னையில் 24 கோட்டைகளைக் கட்டி, 24 கோட்டங்களை நிர்மாணித்து ஆட்சி செய்த சென்னை குறும்பர் ராஜாக்களை பற்றி ஒருவரும் அறிந்திருக்கவில்லை. இந்த குறும்ப ராஜா வம்சத்தை குறித்து கொலோனில் உள்ள மெக்கன்சி ஆவணங்களிலிருந்துதான்...

Read More

Puzhal reservoir
பண்பாடு

சமந்தா – தலை வணங்கா தாரகை

"அறிவிருக்கா?" சமந்தாவிடமிருந்து இப்படி ஒரு பதிலை அந்த நிருபர் எதிர்பார்த்திருக்க மாட்டார். செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் திருப்பதி கோவிலுக்கு வந்திருந்த சமந்தாவிடம் நாக சைதன்யாவுடனான அவருடைய மணமுறிவு வதந்திகள் உண்மைதானா என கேட்ட நிருபருக்கு கிடைத்த காட்டமான பதில்தான் மேலே நாம் படித்தது....

Read More

Samantha
சிந்தனைக் களம்அரசியல்சமயம்அரசியல்சிந்தனைக் களம்பண்பாடு

அரசாங்கம் கோயில்களை நிர்வகிக்கக் கூடாது; ஏன்?

While drumming up support for his move to take over temples in toto, Madras Presidency Premier Omandur Ramasami Reddiar (March 23, 1947 to April 6, 1949) would often refer to the charge of interference in religious affairs. Novelist KS Venkataramani, of ‘Kandan the Patriot’ and ‘Murugan the...

Read More

Kapaleeswarar Temple
சிந்தனைக் களம்பண்பாடு

கரிச்சான் குஞ்சு: அதிர்ஷ்ட கலம் பூஜ்யமாகி இருளில் விழுந்து கிடந்த மேதை

"அதிர்ஷ்ட கலம் பூஜ்யமாகி இருளில் விழுந்து கிடக்கும் பல சங்கீத மேதைகளைப் போல, சில பெரிய பாடகர்களும் தங்களுக்கு உரித்தான புகழைப் பெறவில்லை. இந்த துரதிர்ஷ்ட கோஷ்டியில் கரிச்சான் ஒன்று. ஆனால், அது புகழைப் பற்றிக் கவலைப்படவில்லை. வெறும் இனிமைக்காக ஆத்மார்த்தமாக தன்னுடைய ஆனந்தத்திற்காகவே நாதோபாசனை...

Read More

கரிச்சான் குஞ்சு
இசைபண்பாடு

மூன்று தேர்ந்த நாகஸ்வர கலைஞர்கள் ஒரே குடும்பத்தில்…

மூன்று நாகசுவரக் கலைஞர்கள் மேடையில் என்பதே நமக்கு சற்று மலைப்பாகத்தான் இருந்தது. ஆனால் அவர்களுக்கு அவ்வாறு இல்லை போலும். கச்சேரி முழுவதிலுமே ஒரு இயல்புத் தன்மையைத் தான் கண்டோம், கேட்டோம். இன்னொன்று, வாசித்த ஒரு ஐந்தே நிமிடத்தில் இவர்கள் தேர்ந்த கலைஞர்கள் என்பதை எளிதில் இனம் கண்டு கொள்ள...

Read More

சிந்தனைக் களம்பண்பாடு

பிக் பாஸ் சமூகத்தின் கண்ணாடியல்ல; பாலியல் கிளர்ச்சியால் பார்வையாளர்களை ஈர்க்கிறது

இந்தியாவின் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோ எனச் சொல்லப்படும் பிக் பாஸைக் கோடிக்கணக்கானோர் பார்ப்பதாக இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பிரபல நடிகர் கமல்ஹாசன் சொல்கிறார். இந்த ஷோவின் ஐந்தாம் சீசன் அக்டோபர் மூன்றாம் நாளன்று தொடங்கியிருக்கிறது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று...

Read More

இசைபண்பாடு

இசை இணையர்: டி.சி. கருணாநிதி, டி.கே. மகேஷ்வரி

பரிவாதினி அமைப்பு ஸ்ரீவத்ஸத்துடனும், இன்மதி.காம் உடனும் இணைந்து நடத்தும் நவராத்ரி நவசக்தி நாகஸ்வர விழாவில் இடம்பெரும் ஏழாவது தம்பதியினர் கருமானூர் டி.சி. கருணாநிதி, டி.கே. மகேஷ்வரி இரண்டாவது தலைமுறை நாகஸ்வர விதுஷி மகேஷ்வரி, தன் தந்தை கே.எஸ். பொன்னுசாமி முதலியாரிடம் நாகஸ்வரம் கற்றார். “திருமணம்...

Read More

பண்பாடு
Jallikattu Meme
மதி மீம்ஸ்: நான் வந்துட்டேனு சொல்லு… எப்டி போனேனோ அதே மாதிரி திரும்பி வந்துட்டேன்னு சொல்லு..

மதி மீம்ஸ்: நான் வந்துட்டேனு சொல்லு… எப்டி போனேனோ அதே மாதிரி திரும்பி வந்துட்டேன்னு சொல்லு..

பண்பாடு
கே.பி. சுந்தராம்பாளை பாட்டால் வசியம் செய்த மாயக்காரன் செங்கோட்டை சிங்கம் எஸ்.ஜி. கிட்டப்பா!

கே.பி. சுந்தராம்பாளை பாட்டால் வசியம் செய்த மாயக்காரன் செங்கோட்டை சிங்கம் எஸ்.ஜி. கிட்டப்பா!

பண்பாடு
60 ஆண்டுகளுக்கு முன் இருளர் பழங்குடியினருக்காக சங்கம் அமைத்து செயல்பட்ட மாமனிதர்!

60 ஆண்டுகளுக்கு முன் இருளர் பழங்குடியினருக்காக சங்கம் அமைத்து செயல்பட்ட மாமனிதர்!

பண்பாடு
தமிழ் கல்வெட்டு மைப்படிகள் மைசூரிலிருந்து சென்னைக்கு மாற்றம் ஏன்? உண்மையான அக்கறையா? அரசியலா?

தமிழ் கல்வெட்டு மைப்படிகள் மைசூரிலிருந்து சென்னைக்கு மாற்றம் ஏன்? உண்மையான அக்கறையா? அரசியலா?