மதி மீம்ஸ்: நடமாடும் டீ கடையில் அரசியல் பேச டீ கடை பெஞ்ச் இருக்குமா?
தேயிலை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட நாடு சீனா. ஆங்கிலேயர் காலத்தில் அசாம் பகுதிகளில் பயிரிடப்பட்ட தேயிலை, நீலகிரி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் பயிரிடப்பட்டது. ஆங்கிலயேர் காலத்தில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக, மலேசியா, இலங்கையில் தேயிலைத் தோட்டங்களுக்கு கூலிகளாக அழைத்துச்...