பண்பாடு
பண்பாடு

விடலை காதலும் ஓடிபோவதும் கலப்பு திருமணங்களை ஊக்குவிக்க போதுமா?

பையன் பெண்ணை பார்க்கிறான், கிட்டத்தட்ட அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள் போல, அவர்களுக்குள் என்னமோ நடக்கிறது. பெற்றோரும் சுற்றாரும் எதிர்க்கிறார்கள், காதலர்கள் எதிர்ப்பைமீறி கைப்பிடிக்கிறார்கள் அல்லது உயிரை விடுகிறார்கள். பெற்றோர் எதிர்ப்பதின் காரணம் வேறு சாதி, மதம் அல்லது வர்க்கம். சினிமா,...

Read More

பண்பாடு

தனி மனிதர்கள் சேகரிக்கும் அரிய ஆவணங்கள்: அவர்களுக்கு பின் என்ன ஆகும்?

நாகர்கோவிலை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும் புகைப்பட நிபுணருமான டேவிட்சன் அவர்கள் இந்த வருடம் எதிர்பாராதவிதமாக காலமான பிறகு அவரெடுத்த 800 பறவைகள் புகைப்படங்களை குடும்பத்தினர் கண்டெடுத்தனர். அவற்றை புத்தகமாக பிரசுரிக்க அவரது குடும்பத்தினர் முயற்சி எடுத்து வருகிறார்கள். அவரைப்போன்று தமிழகத்தில்...

Read More

பண்பாடு

அரசியல் தலைவர்களின் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்

தமிழ்நாட்டில் எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள், அரசியல் தலைவர்களின் நூல்களைத் தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது. திமுக பொதுச்செயலாளராக இருந்த மறைந்த பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டையொட்டி அவரது நூல்கள் அண்மையில் நாட்டுடமையாக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து நாவலர் நெடுஞ்செழியனின் நூல்களை தமிழக அரசு...

Read More

பண்பாடு

மதுரையில் மயான உதவியாளரின் மனிதநேயம்

மதுரைக்கு தத்தனேரி மயானம் ஈம சடங்குகள் செய்யும் முக்கியமான இடங்களில் ஒன்று. இங்கு கடந்த 45 வருடங்களுக்கு மேலாக மயான உதவியாளர் வேலை செய்து வருபவர் ஹரி அவர்கள். தத்தனேரியில் ஹரியை தெரியாதவர்கள் குறைவு எனலாம். "அடிக்கடி அவார்ட் வாங்குவாரே அவரத்தானே கேக்குறீங்க," என்கிறார் மயானத்தில் வேலை செய்யும்...

Read More

பண்பாடு

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது அவசியமா?

பெண்களின் திருமண வயதை 18லிருந்து 21 ஆக உயர்த்துவதற்காக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட குழந்தைத் திருமணத் தடைச் சட்ட மசோதா எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் இந்த மசோதாவை நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப மத்திய அரசு முடிவெடுத்தது. இந்த நிலையில், இந்த குழந்தை திருமண தடை சட்ட திருத்த மசோதாவால்...

Read More

கல்விபண்பாடு

மனித குழுக்களின் மரபணுவியல்: தமிழர்களைப் பற்றி என்ன சொல்கிறது?

"நீங்க என்ன ஆளுங்க?" இந்த கேள்வி பொதுவாக ஒருவர் என்ன ஜாதி என்பதை தெரிந்துகொள்ள கேட்கும் கேள்வி. மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முன்பு செவிலியர் இப்படி ஒரு கேள்வி கேட்டால் கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கும். ஆனால் மருத்துவ பணியாளர்கள் கேட்கும் அந்த கேள்விக்கு ஒரு முக்கியமான பின்னணி இருக்கிறது....

Read More

பண்பாடு

மீண்டும் மஞ்சப்பை: திரும்புகிறது ஒரு பழைய வழக்கம்

ஒரு காலத்தில் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளான தமிழ்நாட்டு மஞ்சப்பை இப்போது மீண்டும் பெருங்கவனம் பெறுகிறது. உபயம்: முதல்வர் மு.க. ஸ்டாலின். மஞ்சப்பையின் மீள்வருகைக்கு, மீண்டும் ‘மஞ்சப்பை’ என்று பெயரிட்ட திட்டத்தின்கீழ் சமீபத்தில் பச்சைக்கொடி காட்டி வரவேற்று உள்ளார். நடப்புகாலத்துச்...

Read More

பண்பாடு

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும் போது எழுந்து நிற்க வேண்டும்: தமிழக அரசு அறிவித்தது சரியா?

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணியம் பெ. சுந்தரனார். அவர் எழுதி 1891இல் வெளியான மனோன்மணீயம் என்ற நாடக நூலில் உள்ள பாயிரத்தில் தமிழ்த் தெய்வ வணக்கம் என்ற தலைப்பில் உள்ள பாடலின் ஒரு பகுதிதான் நீராரும் கடலுடுத்த பாடல். தமிழகத்தின் அனைத்து விழாக்களிலும் பாட வேண்டும் என்று கரந்தைத்...

Read More

பண்பாடு

ஐ-டி வேலையும் வேண்டாம்; இண்டர்நெட்டும் வேண்டாம்; பசுமாடுகள் வளர்க்கும் இளைஞர்

மாடு விற்பவர் 35,000 ரூபாய் விலைசொன்னார். வாங்குபவரான கிரிஷ்க்கு 27 வயதிருக்கலாம்; நவீன உலகப் பணியாளர் தோற்றம். அவருக்கு இந்த விளையாட்டுத் தெரியும். விடாப்பிடியாகப் பேரம்பேசி விலையைக் குறைத்துகொண்டே வந்தார். மாலைப்பொழுது இருட்டாகிக் கொண்டே வந்தது. விற்பவர் தன் சரக்கை விற்றுத்தீர்க்கும்...

Read More

பண்பாடு

தமிழகத்தில் பிச்சை எடுப்பவர்களுக்கு மறுவாழ்வு எப்போது?

பேருந்து நிலையங்களிலும், சாலையின் சிக்னல்களிலும், வழிபாட்டுத் தலங்களிலும், கடற்கரை பகுதிகளிலும் கையேந்துபவர்களைப் பார்க்காமல் நாம் கடந்து செல்ல முடியாது. தன்னிடம் ஒன்றும் இல்லை, எனக்கு பசிக்கிறது காசோ அல்லது சாப்பாடோ தாருங்கள் என யாரோ ஒருவரிடம் கையேந்தி நிற்பவர்கள் பிச்சைக்கார்களாக...

Read More

பண்பாடு
பகடி
பகடி செய்தற்காக அடிக்கக்கூடாது: ஸ்டாண்டப் காமெடியன் கார்த்திக் குமார் நேர்காணல்

பகடி செய்தற்காக அடிக்கக்கூடாது: ஸ்டாண்டப் காமெடியன் கார்த்திக் குமார் நேர்காணல்