60 ஆண்டுகளுக்கு முன் இருளர் பழங்குடியினருக்காக சங்கம் அமைத்து செயல்பட்ட மாமனிதர்!
ஜெய்பீம் படம் வெளிவந்த பிறகு, இருளர் பழங்குடி இன மக்களுக்கு எதிரான கொடுமைகள் பொது வெளியில் வெளிச்சத்துக்கு வந்தன. ஆனால், இருளர் இனத்தில் பிறந்து இருளர்களுக்காக பாடுபட்ட வி.ஆர். ஜகன்நாதன் போன்றவர்கள் வெளிச்சத்துக்கு வராமல் உள்ளனர்....
தமிழ் கல்வெட்டு மைப்படிகள் மைசூரிலிருந்து சென்னைக்கு மாற்றம் ஏன்? உண்மையான அக்கறையா? அரசியலா?
இந்திய தொல்லியல் துறையின் மைசூர் வளாகத்தில் பராமரிக்கப்படும் தமிழ் கல்வெட்டு மைப்படிகளை சென்னையிலுள்ள பிராந்திய அலுவலகத்துக்கு மாற்ற இந்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை கடந்த ஆகஸ்ட் மாதம் பிறப்பித்த உத்தரவின் பேரில் மத்திய தொல்லியல் துறை இந்த முடிவை...
ஒரு லிட்டர் ரூ.7 ஆயிரம்: கைக்கு எட்டாத தூரத்தில் கழுதைப் பால் விலை!
'அழுத பிள்ள சிருச்சுச்சாம் கழுத பால குடிச்சுச்சாம்' என்றொரு பழமொழி தமிழில் உண்டு. பல ஆயிரம் ஆண்டுகளாக கழுதைகள் நம்மோடு வாழ்கின்றன. சொல்லப்போனால் கழுதைகள் ஏழைகளின் குதிரைகள். பொதிசுமக்கவும் பயணம் செய்யவும் கழுதைகள் பயன்பட்டிருக்கின்றன. கழுதைகள் பற்றி பைபிளில் கூட பல்வேறு குறிப்புகள் உண்டு. சவலை...
மதுரையின் பானம் பருத்திப்பால்
"பருத்திப்பால் சாப்பிடுகிறாயா?," வடிவேலுவின் நடிப்பில் உலக புகழ் பெற்ற இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படத்தில் மன்னர் புலிகேசி ஒற்றன் வாதகோடாரியிடம் உபசரிப்பது நினைவில் இருக்கிறதா? மதுரை என்றாலே நினைவில் வருவது ஜிகர்தண்டா அடுத்து வருவது மதுரையின் பருத்திப்பால். மதுரை சேர்ந்த வடிவேலுவுக்கு...
ஜல்லிக்கட்டின் விதிமுறைகள் காற்றில் பறக்கின்றனவா?
"உங்க மாடு பெருசா இருந்தா அவுத்து பாரு. மாடா மனுசனானு களத்துல பாத்துருவோம்," என்கிறார்கள் மதுரை மாவட்டத்தில் உள்ள மாடுபிடி வீரர்கள். ஓமிக்ரான் பரவலால் கட்டுப்பாடுகள் அதிகரிக்க பட்டிருக்கும் நிலையில் ஜல்லிக்கட்டு நடப்பது கேள்வி குறியாக இருக்கிறது. கடந்த கட்டுரையில் மாடு பிடி...
ஜல்லிக்கட்டில் காளைகளை மாடுபிடி வீரர்கள் எப்படி பிடிக்கிறார்கள்?
குருவித்துறை விஜி மற்றும் முடக்கத்தான் மணி மாடு பிடிப்பவர்கள் மத்தியில் பிரபலமான பெயர்கள். வாடிவாசலிலிருந்து மாடு வெளியேறிய உடன் மின்னல் போல பாய்ந்து மாடுகளை பிடிப்பதில் வல்லவர்கள். பார்ப்பதற்கு மிகச்சாதாரணமாக இருக்கிறார்கள். "வெயிட் முக்கியம் கிடையாதுணே. ஸ்டமினா முக்கியம்," என்கிறார் விஜி. ...
உணவே மருந்து: பாரம்பரிய தமிழ் உணவை ஏன் மறக்கக்கூடாது?
உணவு, ஊட்டச்சத்து வரலாற்றில் மிக சுவாரசியமான கேள்வி இதுதான்: உண்ணத்தக்கது எது, உண்ணத்தகாதது எது என்பதைக் கண்டுபிடிப்பதற்கு எத்தனை உயிர்கள், எவ்வளவு சக்தி, எவ்வளவு காலம் போயிருக்கின்றன என்பதுதான். நாம் எதை உண்ணுகிறோமோ அல்லது எதை நமது சாப்பாட்டுத் தட்டில் கொண்டு வருகிறோமோ அதுதான் நமது...
மதி மீம்ஸ்: நாளை மற்றுமொரு நாளே!
சென்றதினி மீளாது,மூட ரே! நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம் இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்; தீமையெலாம்...