பண்பாடு
பண்பாடு

ராஜா ரவிவர்மா, கடவுளை ஜனநாயகப்படுத்திய ஓவியர்

பெரும்பான்மை மக்களை தீண்டத்தகாதவர்களாக்கி, 19ம் நுாற்றாண்டில் கதவை அடைத்துக் கொண்டன கோவில்கள். ஏழை, எளிய, பின்தள்ளப்பட்ட, வாய்ப்பற்ற மக்கள், இறை வழிபாட்டுக்காக கோவில்களில் நுழைய முடியாத நிலை இருந்தது. அதை எதிர்த்த போராட்டங்களும், அடங்க மறுத்த நிகழ்வுகளும் பல இடங்களில் நடந்தன. பெரிய...

Read More

இசைபண்பாடு

ராகசாகரம் விளாத்திகுளம் சாமிகள்: பாரதியார் பாராட்டிய பலே பாண்டியா!

தோடி -என்றால் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளைதான் நினைவுக்கு வருவார்; அதுபோல 'கரகரப்ரியா 'ராகம் என்றால் விளாத்திகுளம் சாமிகள்தான்!. விளாத்திகுளம் சாமிகள் 1889-ஆம் ஆண்டு பிறந்தார். இவர் காடல்குடி ஜமீன் வாரிசுதாரர். இவரது இயற்பெயர் இளமையில் தானே இசையைக் கற்றுக்கொண்டார். அசுர சாதகம் செய்து ராகம்...

Read More

பண்பாடு

எரிபொருள் சிக்கனத்துக்கா, சென்னை ஆட்டோக்களில் இவ்வளவு சத்தம்?

டட், டட், ட்ர்ர்ர்ர்ர்...சில சமயங்களில் இதற்கு ஒரு பெயரையும் அவர்கள் வைத்திருக்கிறார்கள்: பர் பீட். இது ஹிப்-ஹாப் போன்ற தூண்டும் இசை. அது சென்னை ஆட்டோவின் சத்தம்.

Read More

பண்பாடு

கமல் ஹாசன் மூலம் புதிய வடிவத்தில் நாகரிக ஆடையாக மாறிய காதி!

நேர்த்தியானது, கம்பீரமானது, தற்போதும் நாகரிகமானது. பாரம்பரியமானது மட்டும் அல்ல. நடிகரும், அரசியல்வாதியுமான கமல் ஹாசனால், இந்தியாவிலும், அமெரிக்காவிலும் சமீபத்தில் தொடங்கப்பட்ட காதி பிராண்ட் ஆன்லைன் விற்பனைக்கான நோக்கம் இதுதான். நிச்சயமாக, கேஎச் ஹவுஸ் ஆஃப் கதர் என்ற இந்திய ஆடை முயற்சியானது, ஒரு மெல்லிய துணிக்கான நாகரிகத்தை உயர்த்துகிறது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட, நேர்த்தியாக வெட்டப்பட்ட, பிரகாசமான வண்ணங்களில் இறுக்கமாகத் தைக்கப்பட்ட ஆடைகளுடன் மாடல்கள் இருக்கின்றனர். இங்கு பாரம்பரியம் மேலே துருத்திக் கொண்டு தெரிவதில்லை

Read More

பண்பாடு

இன்றைக்கும் மிகவும் பின்தங்கியுள்ள ஆதிவாசி மக்களின் வாழ்வு எப்போது மலரும்?

குரலற்ற ஆதிவாசி மக்களின் வளர்ச்சியில் முனைப்புடன் செயலாற்றுபவர் டாக்டர் கே. கிருஷ்ணன். ஆதிவாசி மக்கள் உரிமைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பவுண்டேஷன் பார் சஸ்டைனபிள் டெவலப்மென்ட் (Foundation for Sustainable Development (FSD) என்ற அமைப்பின் முதன்மை செயல் இயக்குநர் பொறுப்பு வகிக்கிறார். தேசிய ஆதிவாசி சாலிடாரிடி கவுன்சில் அமைப்பின் கன்வீனர் பொறுப்பிலும் உள்ளார். பல பகுதிகளில் கொத்தடிமைகளாக இருந்த, 13,000 ஆதிவாசிகளை களத்தில் நின்று மீட்டு மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்திவருகிறார். பழங்குடியின மக்கள் வாழ்வதாரத்தை மேம்படுத்தும் வகையில், முன்னுதாரணத் திட்டங்கள் பலவற்றை சோதனை முறையில் அமல்படுத்தி வெற்றி கண்டுள்ளார். பழங்குடியின மக்களின் இன்றைய நிலை பற்றி, ‘இன்மதி’ இணைய இதழுடன் கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அவருடன் நடத்திய உரையாடல்:

Read More

பண்பாடு

பள்ளி மாணவர்களுக்கு கிராமியக் கலைகளைக் கற்றுத்தரும் பட்டதாரி இளைஞர்!

பாரம்பரிய கலைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பட்டதாரியான இளைஞர் ஒருவர், கிராமம்தோறும் சென்று அழிவில் இருக்கும் பாரம்பரிய கிராமியக் கலைகளை பள்ளி மாணவர்களுக்கு கற்று கொடுத்து வருகிறார்.

Read More

பண்பாடு

அறிவு நேர்மை குறைந்தால் முதுகெலும்புடன் நிற்க முடியாது: கலை விமர்சகர் இந்திரன் நேர்காணல்

கவிஞர் இந்திரன், தமிழகத்தில் வசிக்கும் மிக முக்கிய கலை விமர்சகர்; மொழிபெயர்ப்பாளர், ஓவியர், ஆவணப்பட இயக்குநர் என பன்முகங்கள் கொண்டவர். தமிழ், ஆங்கில மொழிகளில் எழுதிவருகிறார். புதுச்சேரியைச் சேர்ந்தவர். சென்னையில் குடும்பத்துடன் வசிக்கிறார்.

Read More

Poet and artist Indiran
பண்பாடு

மலைத்தேன் விற்பனையில் சாதிக்கும் சென்னைப் பெண்மணி!

தனது குழந்தைக்காக சுத்தமான தேனைத் தேடி அலைந்த பெண் ஒருவர், கலப்படமில்லாத மலைத்தேன் விற்கும் தொழில் முனைவோராக வளர்ச்சி அடைந்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வரும் ஸ்ரீதேவி ”ஈக்கோமாம் (Ecomam) நேச்சுரல் அண்ட் ஹெர்பல் டிரேடர்ஸ்” என்ற பெயரில் சுத்தமான மலைத்தேனை விற்பனை செய்து வருகிறார். இவருக்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாடிக்கையாளர்கள் உள்ளனர். கனடா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கும் இவரது நிறுவனம் மலைத் தேனை ஏற்றுமதி செய்யும் பணியிலும் தீவிரமாக இறங்கியுள்ளார்

Read More

Sridevi Manikandan
பண்பாடு

ரூ.80 ஆயிரம் செலவில் மதுரை மாணவரின் 200 நாள் பயணம்!

இருநூறு நாட்கள் இந்தியாவின் வடக்கு பகுதியை சுற்றிய பின் சொந்த மாநிலம் திரும்பியிருக்கிறார் 23 வயதான மதுரையை சேர்ந்த ஜி.ஜி. சிவப்ரகாஷ். நாடு 73வது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்த நாளில் சிவப்ரகாஷின் அனுபவம் நாம் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

Read More

Wagah Border
பண்பாடு

பத்திரிகை நிருபர்களுக்கு பாரதியார் 1908இல் சொன்னது, இப்போதும் பொருத்தமானது!

கவிஞராக அறியப்பட்டாலும்கூட, மகாகவி சி. சுப்பிரமணிய பாரதியார் பத்திரிகையாளராகச் செயல்பட்டவர். சுதேசமித்திரன் பத்திரிகையில் துணை ஆசிரியராக இருந்தார். இந்தியா பத்திரிகை ஆசிரியராக இருந்தார். சக்கரவர்த்தினி, விஜயா, கர்மயோகி போன்ற வேறு சில பத்திரிகைகளிலும் ஆசிரியராகப் பணிபுரிந்து இருக்கிறார்....

Read More

பண்பாடு
Tribes
ஆனைமலை புலிகள் வன காப்பகம்: பழங்குடியினர் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வர முதன் முறையாக வாகன வசதி!

ஆனைமலை புலிகள் வன காப்பகம்: பழங்குடியினர் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வர முதன் முறையாக வாகன வசதி!