Pon Dhanasekaran
சிறந்த தமிழ்நாடு

நீட் தேர்வு எழுத இலவசப் பயிற்சி: அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கை கொடுக்கும் முன்னாள் அரசுப் பள்ளி மாணவர்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு எழுதுவதற்காக, அறந்தாங்கியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் படித்த முன்னாள் மாணவர்களும் மாணவிகளும் இலவசப் பயிற்சி அளித்து வருகிறார்கள்.

Read More

சிறந்த தமிழ்நாடு

அன்று கட்டட வேலை செய்த குழந்தைத் தொழிலாளி, இன்று கட்டுமான நிறுவன எம்.டி.!

பள்ளிப் படிப்பை இடையிலேயே விட்டுவிட்டு கட்டடம் கட்டும் பணிகளில் குழந்தைத் தொழிலாளியாக வேலை பார்த்த கிராமத்து விளிம்பு நிலை குடும்பத்தைச் சேர்ந்த சி. செல்வம் (33), மீண்டும் அரசுப் பள்ளியில் சேர்ந்து தன்னம்பிக்கையுடன் படித்து, பிளஸ் டூ தேர்ச்சி பெற்று, அண்ணா பல்கலைக்கழகத்தின் குரோம்பேட்டை எம்ஐடியில் பிஇ படித்து என்ஜினியராகி, சொந்தமாகக் கட்டுமான நிறுவனத்தை உருவாக்கி, அதன் மேனேஜிங் டைரக்டராக உயர்ந்துள்ளார். அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த அவர், அந்தக் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி.

Read More

C Selvam, an engineer
கல்வி

எம்பிபிஎஸ்: கடந்த ஆண்டில் நீட் தேர்வு எழுதப் பயந்த மாணவர், இந்த ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடம்!

எம்பிபிஎஸ் படிப்பில் சேருவதற்கு, அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தேர்வு எழுதி தகுதி பெற்ற மாணவர்களில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார் புதுக்கோட்டை மாவட்டம் சிலட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் ஐ.சிவா.

Read More

கல்வி

கல்வராயன் மலையில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதல் டாக்டர்!

திருவண்ணாமலை மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதியில் அக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விளிம்பு நிலைக் குடும்பத்தைச் சேர்ந்த பழங்குடி இன மாணவர் வி. ஏழுமலை (25) முதன் முறையாக டாக்டராகி இருக்கிறார். அவரது குடும்பத்தின் முதல் பட்டதாரி மட்டுமல்ல, அந்த ஊரின் முதல் பட்டதாரியும் கூட.  தற்போது அவருக்கு...

Read More

People from a tribal community of the Kalvarayan Hills in Tamil Nadu
பண்பாடு

திருவையாறு தியாகராஜர் சமாதி வளாகத்தில் தரையோடு தரையாக கவனிப்பாரற்றுக் கிடக்கும் நாகரத்தினம்மாளின் சிலை!

திருவையாற்றில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராகக் கருதப்படும் தியாகராஜரின் (1767-1848), ஒரு நூற்றாண்டுக்கு முன் புதர் மண்டிக் கிடந்த  சமாதியைச் சீர்படுத்தி, அவருக்கு கோவிலையும் நினைவு மண்டபத்தையும் தனது சொத்துகளை விற்றுக் கட்டியவர் தேவதாசி பாரம்பரியத்தில் வந்த பெங்களூரு நாகரத்தினம்மாள்...

Read More

சுற்றுச்சூழல்

ஐ.டி. வேலை பார்க்கும் இளைஞரின் முயற்சி: குளங்களைத் தூர்வாரி பராமரிக்கும் நம்ம பசுமை திண்டிவனம்

வறுமைச் சூழ்நிலையிலும் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து, பொறியியல் பட்டம் பெற்று தற்போது ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கும் திண்டிவனத்தைச் சேர்ந்த அ. வேல்முருகன் (27) என்ற இளைஞர், தான் பிறந்து வளர்ந்த சொந்த ஊரை மறக்காமல், அந்த ஊரில் உள்ள குளங்களைத் தூர்வாரி பராமரிக்கும் முயற்சியில்...

Read More

பண்பாடு

60 ஆண்டுகளுக்கு முன் இருளர் பழங்குடியினருக்காக சங்கம் அமைத்து செயல்பட்ட மாமனிதர்!

ஜெய்பீம் படம் வெளிவந்த பிறகு, இருளர் பழங்குடி இன மக்களுக்கு எதிரான கொடுமைகள் பொது வெளியில் வெளிச்சத்துக்கு வந்தன. ஆனால், இருளர் இனத்தில் பிறந்து இருளர்களுக்காக பாடுபட்ட வி.ஆர். ஜகன்நாதன் போன்றவர்கள் வெளிச்சத்துக்கு வராமல் உள்ளனர்....

Read More

சிறந்த தமிழ்நாடு

அன்று பள்ளிப் படிப்பை இடையிலேயே விட்டுவிட்டு, டீ கடையில் குழந்தைத் தொழிலாளியாக வேலைபார்த்த மாணவர், இன்று டாக்டர்!

வறுமைச் சூழ்நிலையால் பள்ளிப் படிப்பை இடையிலேயே விட்டு விட்டு நான்கு ஆண்டுகள் குடும்ப வருமானத்துக்காக டீ கடை வேலை உள்ளிட்ட வேலைகளைச் செய்ய வேண்டிய நிலைமைக்கு ஆளான விளிம்பு நிலை குடும்பத்தைச் சேர்ந்த மாணவர் பேச்சிமுத்து (28), தனது விடாமுயற்சியால் மீண்டும் பள்ளியில் சேர்ந்து படித்து பிளஸ் டூ...

Read More

Dr Pechimuthu
சிறந்த தமிழ்நாடு

அரசுப் பள்ளியில் தமிழில் வழியில் படித்து முதல் தலைமுறை பட்டதாரியான நகைத் தொழிலாளியின் மகன்!

அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த சாமானியக் குடும்பத்தைச் சேர்ந்த நகைத் தொழிலாளியின் மகனான எம். அரவிந்த் (28) அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் அப்பேரல் டெக்னாலஜியில் பி.டெக். பட்டம் பெற்று, தற்போது கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேனேஜராகப்...

Read More

அரசுப் பள்ளி
பண்பாடு
அழகர் கோயில்
தாழ்த்தப்பட்டவர்களுக்கும், இடைநிலை சாதியினருக்கும் நெகிழ்ந்து கொடுத்த மதுரை அழகர் கோயில்!

தாழ்த்தப்பட்டவர்களுக்கும், இடைநிலை சாதியினருக்கும் நெகிழ்ந்து கொடுத்த மதுரை அழகர் கோயில்!

கல்வி
பொறியியல்
பொறியியல் படிப்புகளில் சேர +2 வகுப்பில் கணிதம் கட்டாயமில்லை: சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஏஐசிடிஇ முடிவு!

பொறியியல் படிப்புகளில் சேர +2 வகுப்பில் கணிதம் கட்டாயமில்லை: சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஏஐசிடிஇ முடிவு!

அரசியல்
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
திராவிட இயக்க வரலாற்றில் மறக்க முடியாத மாபெரும் ஆளுமை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்!

திராவிட இயக்க வரலாற்றில் மறக்க முடியாத மாபெரும் ஆளுமை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்!