ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்த கலைஞர் கருணாநிதி, அன்று செய்ததை இன்று முதல்வர் ஸ்டாலின் செய்வாரா?
தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் தேரோட்டத்தின்போது தேரின் அலங்காரப் பகுதி, உயர் மின் அழுத்த கம்பி மீது உரசியதால் தேரில் மின்சாரம் பாய்ந்ததில் 11 பேர் உயிர் இழந்துள்ளனர். அதையடுத்து, நாகை மாவட்டத்தின் திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோவிலில் நடந்த சித்திரை...