Pon Dhanasekaran
பண்பாடு

ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்த கலைஞர் கருணாநிதி, அன்று செய்ததை இன்று முதல்வர் ஸ்டாலின் செய்வாரா?

தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் தேரோட்டத்தின்போது தேரின் அலங்காரப் பகுதி, உயர் மின் அழுத்த கம்பி மீது உரசியதால் தேரில் மின்சாரம் பாய்ந்ததில் 11 பேர் உயிர் இழந்துள்ளனர். அதையடுத்து, நாகை மாவட்டத்தின் திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோவிலில் நடந்த சித்திரை...

Read More

Temple car 2
சிறந்த தமிழ்நாடு

முகத் தீக்காயங்களிலிருந்து மீண்ட தன்னம்பிக்கை மாணவி: பி.இ. படித்து, சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலேயே வேலை!

பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும்போது, வீட்டில் முகத் தீக்காயங்களுக்கு ஆளான நிவேதா (27) இரண்டரை ஆண்டுகள் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு, தன்னம்பிக்கையுடன் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து டிப்ளமோ படித்து, பின்னர் லேட்டரல் என்ட்ரி மூலம் பிஇ படித்து முடித்துள்ளார். கேம்பஸ் இன்டர்வியூ மூலம்...

Read More

burn victim
குற்றங்கள்

இருளர் பழங்குடியினர் மீது பொய் வழக்குகள்: ஜெய்பீம் கதை தொடர்கிறது!

ஜெய்பீம் திரைப்படத்தில் நடந்தது போல, சமீபத்தில் கொத்தடிமைகளாய் இருந்து மீட்கப்பட்ட மூன்று இருளர் பழங்குடியினரை போலீசார் கைது செய்து அவர்கள் மீது பொய்யான திருட்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர் என்று பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. “குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத...

Read More

இருளர் பழங்குடியினர்
அரசியல்

1923இல் சென்னையில் முதல் மே தினம் கொண்டாடிய சிங்காரவேலர்!

இந்தியாவில் முதன் முதலில் மே தினம் கொண்டாடியவர்  தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப்படும்  சிங்காரவேலர் (1860-1946). 1923ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அருகே கடற்கரையிலும் திருவல்லிக்கேணி கடற்கரையிலும் அவர் மே தினக்கூட்டங்களை நடத்தினார். சுப்பிரமணிய சிவா, கிருஷ்ணசாமி...

Read More

குற்றங்கள்

தஞ்சை தேர் விபத்து: அலட்சியம்தான் காரணமா?

தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் தேரோட்டத்தின்போது தேரின் அலங்காரப் பகுதி, உயர் மின் அழுத்த கம்பி மீது உரசியதால் தேரில் மின்சாரம் பாய்ந்ததில் 11 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுபோன்ற திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும் போது, பல்வேறு துறைகளிடம் உரிய அனுமதி பெறப்பட்டதா என்பது தெரியவில்லை. இந்த...

Read More

தேர் விபத்து
பண்பாடு

தாழ்த்தப்பட்டவர்களுக்கும், இடைநிலை சாதியினருக்கும் நெகிழ்ந்து கொடுத்த மதுரை அழகர் கோயில்!

சித்திரைத் திருவிழா என்ற பெயர் ஒரே நேரத்தில் நடைபெறும் மதுரை மீனாட்சியம்மன் கோயில் திருவிழாவையும் அழகர் ஆற்றிலிறங்கும் திருவிழாவையும் குறிக்கும். சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் முக்கியமானது. கள்ளழகர் எழுந்தருளி...

Read More

அழகர் கோயில்
சிறந்த தமிழ்நாடு

அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படிப்பு, மாலத்தீவுகளில் கேட்டரிங் வேலை!

அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த மாணவி எஸ். திவ்யா (22), கேட்ரிங் சயின்ஸ் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பைப் படித்து, தற்போது மாலத் தீவுகளில் சர்வதேச ஹோட்டல் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். ஏழைக் குடும்பத்தில் பிறந்து, பல்வேறு தடைகளைத் தாண்டிப் படித்து, நட்சத்திர ஹோட்டல் கிச்சனில் வேலை...

Read More

கல்வி

பொறியியல் படிப்புகளில் சேர +2 வகுப்பில் கணிதம் கட்டாயமில்லை: சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஏஐசிடிஇ முடிவு!

பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இதுவரை இருந்து வந்துள்ளது. தற்போது, இந்த மூன்று பாடங்களையும் சேர்த்துப் படித்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என்று அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலின்...

Read More

பொறியியல்
சிறந்த தமிழ்நாடு

பிஎச்டி படிக்கும் இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதல் பெண்!

அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த மாணவி கே. ரோஜா (28) தற்போது சென்னை லயோலா கல்லூரியில் பிளாண்ட பயாலஜி அண்ட் பயோ டெக்னாலஜி துறையில் பிஎச்டி ஆய்வுப் பட்டப் படிப்பைப் படித்து வருகிறார். இருளர் பழங்குடியினரில் பிஎச்டி பட்டப் படிப்பில் சேர்ந்து படிக்கும் முதல் பெண் இவர்தான். இருளர்...

Read More

இருளர்
அரசியல்

திராவிட இயக்க வரலாற்றில் மறக்க முடியாத மாபெரும் ஆளுமை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்!

தேவதாசி குடும்பத்தில் பிறந்து சின்ன வயதில் வறுமை காரணமாக 10 ரூபாய் பணத்துக்கும் ஒரு பழம் புடவைக்கும் தேவதாசி ஒருவரிடம் விற்கப்பட்ட மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் (1883-1962). திராவிட இயக்க வரலாற்றிலும் பெண்ணிய வரலாற்றிலும் மறக்க முடியாத மாபெரும் ஆளுமை. மகாத்மா காந்தி, பெரியார், திருவிக,...

Read More

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
சிறந்த தமிழ்நாடு
அரசுப் பள்ளி
தமிழ் வழியில் படித்து பிரிட்டனில் பேங்கர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளரான கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்!

தமிழ் வழியில் படித்து பிரிட்டனில் பேங்கர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளரான கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்!

சிறந்த தமிழ்நாடு
டாக்டர்
தமிழ் வழியில் படித்த அரசுப் பள்ளி மாணவர், மறவாய்க்குடி கிராமத்தின் முதல் டாக்டர்!

தமிழ் வழியில் படித்த அரசுப் பள்ளி மாணவர், மறவாய்க்குடி கிராமத்தின் முதல் டாக்டர்!

சிறந்த தமிழ்நாடு
மன உறுதி
மாநகராட்சிப் பள்ளி மாணவியின் மன உறுதி: அன்று பலசரக்குக் கடை தொழிலாளியின் மகள், இன்று சாப்ட்வேர் என்ஜினியர்!

மாநகராட்சிப் பள்ளி மாணவியின் மன உறுதி: அன்று பலசரக்குக் கடை தொழிலாளியின் மகள், இன்று சாப்ட்வேர் என்ஜினியர்!

கல்வி
பொறியியல் படிப்புக்கு ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கை: தமிழக அரசு மீண்டும் கொண்டு வருமா?

பொறியியல் படிப்புக்கு ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கை: தமிழக அரசு மீண்டும் கொண்டு வருமா?