Read in : English
வேகவைத்த உணவா: ட்ரெண்டாகும் உணவுகளை, ஆரோக்கியமானதாக மாற்ற இவைதான் டிப்ஸ்..
தமிழர்களின் மனம் கவர்ந்த கலைஞர் எம்.ஆர்.ராதா இப்படி சொல்லியிருப்பார்.., ”ஐரோப்பாக்காரன் ஆவியைப் பயன்படுத்தி நீராவி என்ஜின் இயக்கினா, தமிழன் ஆவியைப் பயன்படுத்தி வேகவைத்த உணவா புட்டை சமைக்கிறாங்க”. எப்படி இருப்பினும், நமது வேக உணவுகளைத்தான் இன்று நவீனம் எனவும், ஆரோக்கியமானது எனவும்...
தமிழகத்தில் டாப் கியரில் ஒரு மின்சார வாகனப் புரட்சி: உபயம் சீன நிறுவனம்
சமீபத்தில் ஒரு சீன நிறுவனம் எலான் மஸ்க்கின் டெஸ்லாவைக் கடந்து சென்று உலகத்தின் ஆகப்பெரும் மின்சார கார் உற்பத்தியாளராக முன்னேறிருக்கிறது. டெஸ்லா இந்தியச் சந்தைக்குள் நுழையாததால், அதிகம் அறியப்படாத சீன நிறுவனமான ‘பிஒய்டி’ நுழைந்துவிட்டது. விரைவில் இந்தியாவில் மின்சார வாகனத் தயாரிப்பாளர்களுடன்...
பொது சுகாதாரம், நீண்ட கோவிட் தொற்று, குழந்தைகளுக்கு தடுப்பூசி: மருத்துவ நிபுணர்கள் அலசுகிறார்கள்!
கோவிட் தொற்று காலத்தில் தொடர்ந்து பொது சுகாதாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பொது இடங்களில் மீண்டும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து தற்போது குறையத் தொடங்கியுள்ள சூழலில், 18-59 வயதினருக்கான கோவிட் பூஸ்டர் போடுவதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி...
சென்னை மழைநீர்ச் சேகரிப்பிற்குத் தயாராக இருக்கிறதா?
நீர் என்னும் நீலத்தங்கத்தை ஆகாஷ் கங்கா ட்ரஸ்ட் ஒரு லிட்டர் புட்டியில் அடைத்து உள்ளூர்க் கடைகள் மூலம் ரூ. 20-க்கு விற்கிறது. இலாப நோக்கற்ற இந்த அமைப்பு, சேகர் ராகவன் தலைமையில் மழைநீர் சேகரிப்பு சேகரிப்பதையும் சேமித்து வைப்பதையும் மக்களிடையே பரப்பும் பணியை பல வருடங்களாகவே செய்துவருகிறது. சென்னை...
கல்வியாளர் மு. ஆனந்தகிருஷ்ணன்: வாணியம்பாடியிலிருந்து வாஷிங்டன் வரை!
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் கான்பூர் ஐஐடி முன்னாள் தலைவருமான கல்வியாளர் மறைந்த மு. ஆனந்தகிருஷ்ணன் (12.7.1928 – 29.5.2021) இந்தியக் கல்வி நிலை குறித்து எழுதிய ஆங்கிலப் புத்தகத்தை (The Indian Education System - From Greater Order to Great Disorder) முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்....
ஈபிஎஸ் அடுத்த மூவ்: ஓபிஎஸ் வசம் உள்ள எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி விரைவில் பறிப்பு?
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவியை பொதுக் குழுத் தீர்மானத்தின் மூலம் பறித்த ஈபிஎஸ், ஓபிஎஸ் வசம் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் விரைவில் பறித்துவிடுவார். இதுதான் ஈபிஎஸ் எடுக்கும் அடுத்தகட்ட நகர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாக, எதிர்க்கட்சித் துணைத் தலைவராக...
பொன்னியின் செல்வன்: மணிரத்னம் இயக்கத்தில் தமிழர் வரலாற்றைத் தெரிந்து கொள்ள முடியுமா?
இயக்குநர் மணிரத்னம் படமாக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளர் ஜெயமோகன், இனி உலகத்தினர் சோழர்கள் பற்றி பொன்னியின் செல்வன் மூலம் அறிந்துகொள்வார்கள் என்றும் நம் குழந்தைகளுக்குச் சோழர்கள் யார் எனக் காட்ட...
இலங்கையின் நிலைமை: ‘ஏதாவது ஒரு வல்லரசுக்கு இலங்கை பணிந்து போகலாம்’
தற்போது போர்க்களமாகி மாறியிருக்கும் இலங்கை நிலைமையைத் தமிழர்கள் கூர்மையாகக் கவனித்து வருகின்றனர். இலங்கையின் வடக்கு- கிழக்கு மாகாணத்தில் வரதராஜப் பெருமாள் முதல்வராக இருந்த போது, வவுனியா மாவட்ட பிரதிநிதியாக அரசில் அங்கம் வகித்தவர் வழக்கறிஞர் யசோதரன். இலங்கையில் நடந்து வரும் மாற்றங்கள்...
மக்கள் எழுச்சியால் மக்கள் வசமான இலங்கை ஜனாதிபதி மாளிகை!
மக்கள் எழுச்சியால் கொழும்பில் உள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகை, மக்கள் வசமாகியுள்ளது. நாட்டின் உச்சக்கட்டப் பாதுகாப்புக்கு உட்பட்டிருந்த இலங்கை ஜனாதிபதி மாளிகையில் மக்கள் புகுந்துள்ளனர். அதி ரகசியங்களின் பாதுகாப்பு அகமான அந்த மாளிகை, பொது வெளியாகக் காட்சியளிக்கிறது. அந்த மாளிகையில் யாரும், எங்கும்...
”இலங்கைத் தமிழர்கள் சிங்களர்களோடு இணைந்து போராடுவது நல்லது”
இலங்கையில் முழுமையானதோர் ஆட்சிமாற்றம் களநிஜமாகிவிட்ட வேளையில் ராஜன் ஹூலே, கோபாலசிங்கம் ஸ்ரீதரன் ஆகிய இரண்டு கல்வியாளர்களிடமும் இன்மதி ஒரு நேர்காணல் செய்திருக்கிறது. இலங்கையில் இப்போது என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது, அந்த நிகழ்வுகளை இலங்கைத் தமிழர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதைப்...
Read in : English