Read in : English
தமிழ்நாட்டில் கற்றல்திறன் குறைந்துவிட்டதா?
இன்மதியின் வேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நேர்காணல் தந்த டாக்டர். பாலாஜி சம்பத், எய்ட் இந்தியா என்னும் அரசுசாரா தொண்டு நிறுவனத்தின் செயலராகவும் கல்வியாளராகவும் செயல்படுகிறார். 2022 நவம்பரில் வெளிவந்த ஒன்றிய அரசின் வருடாந்திர கல்விநிலை அறிக்கை (அசெர்) தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிக்...
வானிலை: தமிழ்நாடு எதிர்கொள்ளவிருக்கும் அபாயம்
பருவகாலங்களின் உபயத்தால் பல ஆண்டுகளாக நீர்வளம் செழிப்பாக இருந்தது. 2023இல் சில நாட்களும், 2024ஆம் ஆண்டு முழுவதுமாக எல் நினோ இயற்கை நிகழ்வால் வானிலையைக் கணிக்க முடியாமல் போய்விடக்கூடிய அபாயம் உருவாகலாம் என்று தற்போது உலகம் முழுக்க ஓர் எச்சரிக்கை உலா வருகிறது. அதீத வெப்பம், அதிக வறட்சி,...
பழனி சுப்புடுவுக்கு மிருதங்கம் கற்றுத் தர மறுத்த அப்பா!
குழந்தைப் பருவத்தில் மிருதங்கம் வாசிப்பதில் பயிற்சி அளிக்க பழனி சுப்பிரமணிய பிள்ளைக்கு அவரது அப்பாவே பயிற்சி அளிக்க மறுத்தார். மிருதங்கக் கலைஞர் பழனி சுப்ரமணிய பிள்ளை வித்வான்கள் குடும்பத்திலிருந்து வந்தவர். தெளிவான பாணியாக வளர்ந்திருந்த புதுக்கோட்டை பாணியில் ஊறித்திளைத்தவர் அவரது தந்தை பழனி...
எம்ஜிஆர் படங்களில் பெருந்தாக்கம் ஏற்படுத்திய ஹாலிவுட் நடிகர்கள்!
எம்.ஜி.ராம்சந்தர் , எம்.ஜி.ராமச்சந்திரனாகி பின்பு கோடிக்கணக்கான மக்களைக் கட்டிப்போட்ட எம்ஜிஆர் என்னும் மந்திரச் சொல்லாக உருமாறிய பரிணாமம் அசாதாரணமான ஒன்று.. மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் (1917-1987) என்ற எம்ஜிஆரின் 106-ஆவது பிறந்தநாள் கடந்த ஜனவரி 17 அன்று கொண்டாடப்பட்டது. வறுமையால்...
9 காளைகளை அடக்கிய வீரரின் உயிரைப் பறித்த ஜல்லிக்கட்டு!
பாலமேடு கிராமத்தில் திங்கள் கிழமை (ஜனவரி 16, 2023) குளிர்காலச் சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடித்துக் கொண்டிருந்தபோது ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. நடந்த ஜல்லிக்கட்டில் அரவிந்த்ராஜிக்கு முதலில் எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. காலை 7.45 மணி அளவில் முதல்சுற்று ஜல்லிக்கட்டில்...
நடிகைகள் இல்லாத சுவரொட்டி
பிரபல திரைப்பட நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களின் சுவரொட்டி, நடிகைகளின் படம் இல்லாமல் வெளியிடும் போக்கு சரியானதுதானா என்பது விவாத்துக்குரிய பொருளாகியுள்ளது. தமிழ்நாட்டின் தென்மாவட்டத்துக்குச் செல்லும் ரயில் ஒன்று எழும்பூரிலிருந்து நகர்ந்துகொண்டிருந்தது. அதன் பக்கவாட்டில் ரயில் முழுவதும் வாரிசு...
பாரதி புதுச்சேரியில் ஏன் பத்தாண்டு அஞ்ஞாதவாசம் செய்தார்?
புதுச்சேரியில் பாரதி வாழ்ந்த பத்தாண்டுகள் குறித்து பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்வதற்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன. புதுச்சேரியில் 1908 முதல் 1918 வரை பாரதி ஏன் வாசம் செய்தார்? பின்பு அவர் தமிழ்நாட்டிற்கு ஏன் திரும்பி வந்தார்? என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு புதுச்சேரியைச் சார்ந்த சரித்திர...
சென்னையின் பொதுக்கழிப்பிடப் பிரச்சினை எப்படித் தீர்ப்பது?
சென்னையில் பொதுக்கழிப்பிடப் பிரச்சினை காரணமாக சென்னை நகரம் இன்னமும் போராடிக்கொண்டிருக்கிறது. சென்னையில் திறந்தவெளி மலங்கழித்தல் முற்றிலும் இல்லாத நிலை இல்லை என்பது வெளிப்படையானது. பொது சிறுநீர்க் கழிப்பிடங்கள் அருகிப் போய்விட்டன. ஸ்வச் பாரத் திட்டத்தில் கட்டப்பட்ட கழிப்பறைகள் புறக்கணிப்பட்டதால்...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பாஜக நிலை?
பொங்கல் கொண்டாட்டங்கள் முடிந்ததும், அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நோக்கி அனைத்து அரசியல் கட்சிகளின் கவனம் திரும்பும். தமிழ்நாட்டில் அரசியல் நடவடிக்கைகள் மீண்டும் சூடுபிடிக்கும். கொங்கு மண்டலத்தில் உள்ள தொகுதி என்பதால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது...
காட்டு யானை பிரச்சினை: இரு மாநிலங்கள், இரு விதமான அணுகுமுறைகள்!
ஊருக்குள் புகுந்து களேபரம் செய்த காட்டு யானை ஒன்றுக்கு பி.எம்.2 (பந்தலூர் மக்னா--2) என்று பெயரிட்டு இருக்கிறார்கள். கூடலூர் காட்டுப்பகுதிகளில் உள்ள அந்த காட்டு யானைக்கு தமிழ்நாடு வனத்துறை, கண்காணிப்புப் பட்டையைக் கட்டியிருக்கிறது. அண்மையில் கேரள வனத்துறை அந்த முரட்டு காட்டு யானையைப்...
Read in : English