Read in : English
அரசுப் பள்ளியிலிருந்து 3 மாணவர்களுக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட்!
இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களில் 3 மாணவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் இடம் கிடைத்துள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்த 4 மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த...
அரசுப் பள்ளியிலிருந்து ஒரு மாணவருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட்!
இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களில் ஒரே ஒரு மாணவருக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் இடம் கிடைத்துள்ளது. கடலூர் மாவட்டம் மாப்புடையூர் அரசு மங்களூர் மாதிரிப் பள்ளி மாணவரான டி. அலெக்ஸ் பாண்டியன் இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 306 மதிப்பெண்கள் பெற்றார்....
பிரதமர் ஆலோசனை: கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடி பணம்!
தமிழகத்தில் கரும்பு உற்பத்தி பாதியளவு குறைந்துவிட்டதால் சர்க்கரை ஆலைகளை தொடர்ந்து இயக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. இது குறித்து நமது இன்மதி.காம்-ல் ‘மீளாத் துயிலைநோக்கி சர்க்கரை ஆலைகள்’ என்ற தலைப்பில் பரணி என்ற விவசாயி ஒரு நெடிய கட்டுரை எழுதியிருந்தார். அதில் தமிழ் நாட்டில் கரும்பு உர்ப்பத்தி...
பெரியாரின் பகுத்தறிவு கொள்கை சுருங்குகிறதா – கி. வீரமணியின் எதிர்வினை என்ன?
காவிரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபப்ட்டிருப்பதையடுத்து அவரது தொண்டர்கள் மருத்துவமனை முன்பு கையில் சூடம் ஏந்தி பிரார்த்தனை, கூட்டுப் பிரார்த்தனை என பல்வேறு வகையான பிரார்த்தனைகளில் திமுக நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன் ஈடுபட்டு வருகிறார்கள். காலம் முழுக்க நாத்திகம் பேசி வந்த...
அன்புள்ள விவசாயிகளே: விவசாயிகளின் தற்கொலைக்கும் வேதிஉரங்கள், மருந்துகளுக்குமுள்ள தொடர்பு பற்றி பேசுவோமா!
அன்புள்ள விவாசாயிகளே: வணக்கம். போனமுறை பத்தியில் குறிப்பிட்டது போல, உங்களுடனான என் உரையாடலை ஆரம்பித்துவிட்டேன். தொலைபேசி, வாட்ஸ் அப், இ-மெயில் என பலவழிகளில் உங்கள் ஆதரவை தெரிவித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள். உங்களது ஆவலையும் ஆசையையும் துன்பங்களாஇயும் ஒரு விவசாயியாக நான் புரிந்துகொண்டேன்....
தமிழ் வழியில் பொறியியல்: தங்கப் பதக்கம் பெற்ற மாணவி
பழமை வாய்ந்த கிண்டி பொறியியல் கல்லூரியில் தமிழ் வழியில் சிவில் பட்டப் படிப்பில் சேர்ந்து படித்து, 92.3 சதவீத மதிப்பெண்கள் பெற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார் க.பா. அகிலா. திண்டிவனம் ரோசனை தாய்த் தமிழ் பள்ளியில் தமிழ் வழியில் படித்த அகிலா, அரசு மகளிர்...
பொறியியல் முதல் சுற்று கவுன்சலிங்: 3,431 இடங்கள் காலி: 167 பேருக்கு இடம் இல்லை
பொறியியல் ஆன்லைன் கவுன்சலிங்கில் 190க்கு மேல் கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கான முதல் சுற்றுக் கவுன்சலிங்கில் 3,431 பேர் பங்கேற்கவில்லை. இந்த அளவுக்கு காலி இடங்கள் இருந்த போதிலும்கூட, 167 மாணவர்களுக்கு அவர்களது விருப்பப்படி எந்த இடமும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன்...
நம்புங்கள், மரம் பேசும்… மரங்களை நேசித்து போஷிக்கும் ’மரம்’ தங்கசாமி !
வாழ்வதற்கான காரணாத்தைக் கண்டுணர்ந்து வாழ்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். பெரும்பாலான மனிதர்கள் வாழ்வதே சம்பாதிப்பது குடும்பத்தை உருவாக்குவது, வீடு கட்டுவது என்று நினைத்து வாழ்வார்கள். சிலர் சமூகம், சுற்ருச்சூழல் என மொத்த உலகமும் அவர்களுக்கு முக்கியமான விஷயமாகத் தோன்றும். அவர்களால் தான் எதிர்கால்...
திரைப்பட இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் தொகுத்து வழங்கும் கர்நாடக சங்கீத இன்னிசை கச்சேரி
இன்மதி.காம் ஒரு புதிய கருத்துக் களத்தை இன்று உருவாக்கி உள்ளது. சென்னை சேத்துப்பட்டு வெங்கட சுப்பாராவ் கச்சேரி அரங்கத்தில் இன்று மாலை திரைப்பட இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம், பிரத்யேகமாக கர்நாடக சங்கீத இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். ’கிளாஸ் ஆஃப் கிளாஸ்’ எனும் இந்த நிகழ்ச்சியில் 30 முன்னணி கர்நாடக...
Read in : English