Read in : English
ஆராய்ச்சியாளர்களுக்கு சவால் விடும் விவசாயிகள்… புன்னை எண்ணெய் மூலம் மோட்டார் நீர்ப்பாசனம்!
விவசாயத்துக்கு மிக முக்கியமானது நீராதாரம். விவசாயம் தோன்றிய காலத்திலிருந்து நீர் இறைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. பயிர்கள் வாஅ நீர் இன்றியமையாதது என்பது அனைவரும் அறிந்ததே. இந்தியாவில் உள்ள பல கிராமம்ங்களில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் நிலத்துக்கு அருகில் இருக்கும் ஏரியிலோ அல்லது...
பொறியியல் படிப்பில் ஒரு லட்சம் சீட் காலி ஏற்படும்!
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான நான்காவது கட்ட கவுன்சலிங் முடிவில் மொத்தம் 1,15,390 இடங்கள் காலியாக உள்ளன. ஆனால், ஐந்தாம் கட்ட இறுதிக் கவுன்சலிங்கில் பங்கேற்க வேண்டிய மாணவர்கள் எண்ணிக்கை 26 ஆயிரம் மட்டுமே. எனவே, இந்த ஆண்டு பொறியியல் கவுன்சலிங் முடிவில் சுமார் ஒரு லட்சம் இடங்கள் காலியாக இருக்கும்...
தேசியம், திராவிடம், தமிழ் தேசியம்: ‘நாம் தமிழர்’ கட்சித் தலைவர் சீமான் பார்வையில்…
இந்தியாவின் 72வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு திராவிட அரசியல் குறித்தும் தமிழ் தேசியம் குறித்தும் தமிழ் தேசியவாதியும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் இன்மதி.காம் இணைய இதழுக்கு அளித்த பேட்டி. தமிழ் தேசியம் பேசும் நீங்கள் இந்திய சுதந்திர தினத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? தமிழ்த்...
அன்று குழந்தைத் தொழிலாளி, இன்று தொழில் முனைவோர்!
ஒரு காலத்தில் குழந்தைத் தொழிலாளியாக இருந்த ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த முத்துராஜ் (24), தர்மபுரி மாவட்டத்தில் வேளாண் கருவிகள் சேவை மையத்தைத் தொடங்கி இன்று தொழில் முனைவோராக முன்னேறி இருக்கிறார். தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் வட்டம் நெருப்பூரைச் சேர்ந்த முத்துராஜின் தந்தை சின்னமுத்து முன்பு...
கிறிஸ்தவத்திற்கு கர்நாடக இசை புதிதல்ல – விளக்குகிறார் இசையமைப்பாளர் ஷியாம்
கர்நாடக இசை மற்றும் பக்திப் பாடகருமான ஓ.எஸ்.அருண், கர்நாடக ராகங்களில் அமைக்கப்பட்ட 'ஏசுவின் சங்கமே சங்கீதம்’ என்ற தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார். கிறிஸ்தவ பாடல்களுக்கு கர்நாடக இசையைப் பயன்படுத்துவதற்கு சில இந்து-வலதுசாரிகள் அமைப்புகளிடமிருந்து எதிர்ப்புகள் வந்ததன்...
அன்புள்ள விவசாயிகளே! கடன் தொல்லையில் தவித்தவருக்கு கைகொடுத்த ‘பன்மை விவசாயம்’!
கடந்த வாரம் வேதி உரங்களைச் சார்ந்திருப்பதால் விதர்பா பகுதியில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது பற்றி பேசியிருந்தேன். இதனை வாசித்த பிறகு நிறைய மின்னஞ்சல் மற்றும் வாட்ஸப் மூலம் அப்பகுதியில் வெற்றியடைந்த விவசாயிகள் குறித்து எழுதுமாறு கேட்டுக்கொண்டனர். அதன்பிறகு நானுமெனது நினைவுகளை பின்னோக்கி...
திமுகவில் வலுவை நிரூபிக்கும் ஸ்டாலின், பலவீனமடையும் அழகிரி
மறைந்த தி.மு.க. தலைவர் மு.கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம், அக்கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (14ந் தேதி) நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவில், கட்சியில் பெரும்பான்மை தனக்கே உள்ளது என்பதை அக்கட்சியின் செயல் தலைவரும், மு.கருணாநிதியின் மகனுமான மு.க. ஸ்டாலின் நிரூபித்து...
இசைக் கலைஞர்களை சிலுவையில் அறையும் போக்கை அலசுகிறார் சித்திர வீணை வித்துவான் ரவிக்கிரண்
இசை என்பது ஒற்றுமையை உருவாக்குவதற்குத்தானே தவிர, பிளவை ஏற்படுத்துவதற்கு அல்ல. இப்போதும், உலகில் வேறு எந்த உயர்வான அமைப்புப்பை விடவும் குறைவில்லாத கர்நாடக இசை, மக்களுக்கும் சமூகத்துக்கும் இடையே நல்லிணக்கத்தை உருவாக்கி இருக்கிறது. அண்மைக் காலத்தில் மத அல்லது சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும்...
ஓபிஎஸ் ஸ்டைலில் ஸ்டாலினுக்கு எதிராக குமுறிய அழகிரி, புது திமுக அணியில் தன் குடும்பத்தாருக்கு பதவி கோருகிறாரா?
திமுகவின் செயல் தலைவரும் தனது சகோதரருமான மு.க.ஸ்டாலினுக்கு கடுமையான செய்தியை சொல்லும் வகையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கருணாநிதியின் சமாதிக்கு சென்று, திமுக ஸ்டாலின்மயமாகி வருதவதற்கு எதிராக தன் கோபத்தையும் ஆதங்கத்தையும் ஒ.பன்னீர் செல்வம் ஸ்டைலில் பதிவுச் செய்து வந்துள்ளார். இதன்...
கன்னியாகுமரி மக்கள், தமிழகத்தில் தனித்து தெரியப்படுவது ஏன் ?
தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் ஆணி வேர் செல்லாத இடங்களே இல்லை எனலாம். ஆனால், கன்னியாகுமரி மாவட்டம் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு. தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் போன்றவற்றையும், அவற்றின் கொள்கைகளையும் ஏற்று தனக்கேயுரிய பாதையில் பயணிக்கின்றனர் குமரி மக்கள். ஆகவே, தான் முன்னாள்...
Read in : English