Read in : English
மண்புழு வளர்ப்புக்கும் மாற்று வழிமுறை இருக்கிறது….தெரிந்துகொள்வோமா?
காய்கறிகளும் பழங்களும் தோட்டத்திலிருந்து வந்த காலம் மலையேறிவிட்டது. இன்று மாவட்டங்கள் தோறும் மாடித்தோட்டம் அமைப்பது பெரிய அளவில்நடைமுறைக்கு வந்துகொண்டுள்ளது. நூற்றுக்கணக்கான மாடித் தோட்டங்கள் தனி வீடுகளில் மட்டுமில்லாது அடுக்குமாடி குடியிருப்புகளிலும் உருவாகி வருகிறது. எந்த தோட்டம் அல்லது...
இயற்கை வேளாண் பொருட்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய ஆதரவு கிடைக்குமா?
தமிழ்நாட்டில் இயற்கை வேளாண் விவசாயிகளுக்கு, அவர்கள் விளைவித்த பொருட்களுக்கு நல்ல சந்தை (விற்பனை) விலை கிடைக்க சரியான நடவடிக்கைகள் இல்லை. இயற்கை வேளாண் பொருட்களுக்கு சந்தை விலையை நிர்ணயம் செய்ய அரசு முடிவு செய்தால் அதற்கு ஆதரவும் எதிர்ப்பும் பல முன்னணி இயற்கை விவசாயிகளிடமிருந்து வரும். இயற்கை...
கவிஞர் வைரமுத்து மட்டும் விவாதப் பொருளாக மாறியது ஏன்? வழக்கறிஞர் அருள்மொழி பேட்டி
தமிழகத்தில் பாடகி சின்மயினால் பல்வேறு கலைஞர்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், கவிஞர் வைரமுத்து மட்டும் விவாதப்பொருளாக மாறியது ஏன்? பாலியல் குற்றச்சாட்டுகளைப்பற்றி பேசாமல் திராவிடர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் சமூக வலைதளங்களில் கருத்தியல் வாக்குவாதங்கள் நடைபெறுவது குறித்து திராவிடர்...
அன்புள்ள விவசாயிகளே! மும்பை டப்பாவாலாக்களின் தொழில்நுட்பத்தை விவசாயிகளும் பின்பற்றலாமே?
அன்புள்ள விவசாயிகளே! எனது பத்தியைப் பார்த்து கடந்த வாரம் விவசாயிகள் பலர் என்னைத் தொலைபேசியில் அழைத்தார்கள். நான் அடிப்படையில் ஒரு விவசாயியாக இருப்பதை சுட்டிக்காட்டினீர்கள். நானும் அதை உணர்ந்தே இருக்கிறேன். நானும் இதை பல கூட்டங்களிலும் பத்தியிலும் குறிப்பிட்டுள்ளேன். இன்றைய சூழலில் விவசாயப்...
எமன் பரிகாரம் தேடிய வேளச்சேரி தண்டீஸ்வரர்
இரண்டாயிரம் தேவ ஆண்டுகள் கொண்ட காலமே துவாபரயுகம் எனப்படும் இக்காலத்தில் பிரம்மனின் மானசீக புத்திரரான பிருகு முனிவரின் வழியில் மிருகண்டு எனும் முனிவர் அவதரித்தார். இவர் உரிய பருவத்தில் முத்கல முனிவரின் மகளான மருத்துவதியைத் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு வெகுகாலமாக மகப்பேறு...
கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கிடைக்கும் கருணைப் பார்வை, விவசாயத்துக்குக் கிடைக்கவில்லையே!
காந்தி ஜெயந்தியன்று, பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் டுவிட்டரில் இப்படி எழுதினார். “ஒருமுறை பெங்களூருவில் இருக்கும் தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு காந்தி வந்தபோது, பார்வையாளர் பதிவேட்டில் கையெழுத்திடச் சொன்னார்கள். அப்போது தொழில் என்ற இடத்தில் ‘விவசாயி’ என்று காந்தி எழுதினார். ஆனால்,...
#MeToo movement: தமிழக ஊடகங்களின் தயக்கம் ஏன்?
பதினான்கு ஆண்டுகளுக்கு முன் நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து பிரபல திரைப்பட படலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், இந்த விவகராத்தை வெளியிடுவதில் தமிழக வெகுஜன ஊடகங்களிடம் உள்ள தயக்கத்துக்குக் காரணம் என்ன என்று அலசுகிறார்கள்.... தன்யா ராஜேந்திரன்...
மாற்றம் ஒன்றே மாறாததா?: பரியேறும் பெருமாள் காட்டும் நிகழ்கால நிஜங்கள்!
ஒரு விஷயத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வெளிநாட்டவர்களை சந்திக்கும்போது, நம் நாட்டில் நிலவும் சாதியம் குறித்து என்னிடம் கேட்பார்கள். ஜப்பானிய சமூகத்தில் எல்லாருமே சமமானவர்கள்’ என்றார் ஒரு ஜப்பான்காரர். அவரிடம் நான், ‘அப்படியானால் புராகுமின் மக்கள் யார்?’ என கேட்டேன். அவர் தர்மசங்கடத்துடன்,...
பிஎச்டி பட்டம் பெறும் இருளர் பழங்குடி மாணவர்!
செங்கல் சூளையில் வேலை செய்யும் விளிம்பு நிலை இருளர் பழங்குடியினர் குடும்பத்தில் பிறந்த சக்திவேல், விழுப்புரம் மாவட்ட செங்கல் சூளைத் தொழிலாளர்கள் பற்றி ஆய்வு செய்து பிஎச்டி படித்து முடித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியத்தைச் சேர்ந்த சாலையாம்பாளையத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். அவரது...
கத்திரிக்காய் தெரு: இயற்கை விவசாயத்தால் பெயர் மாறிய ஊரின் கதை
பிரபலமான மனிதர்களின் பெயர்களைச் சாலைகளுக்கு சூட்டுவதை பார்த்திருப்போம். ஆனால் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் வெமூர் வட்டத்தில் ஒரு சாலைக்கு காய்கறியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது தெரியுமா? ஆமாம், காய்கறியின் பெயரில்தான் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலையும் அந்த கிராமமும் ’கத்திரிக்காய் தெரு’ என்றே...
Read in : English