Read in : English
தலைவர்களைப் பற்றிய உண்மைகளை சொல்லும் படங்களுக்கு நேரம் வந்துவிட்டது: தலைவி எழுத்தாளர்
தலைவி புத்தகத்தின் எழுத்தாளர் அஜயன் பாலா தன்னுடைய புத்தகத்தின் தழுவலில் வெளிவந்துள்ள திரைப்பட்த்தின் எல்லா அம்சங்களும் திருப்தி அளிப்பதாக கூருகிறார். பாலா சென்ற ஆண்டு படம் வெளிவரும் முன்பு திரைக்கதையின் அமைப்பு சரியாக இல்லை என்று ஒரு கட்டத்தில் விமர்சனம் செய்தார். அஜயன் பாலாவின் பேட்டி கீழே: Q:...
ஒரு மலையாளி 10 மலையாளியை அழைத்து வருகிறாரா? கட்சித் தோழர் அரசியலே காரணம்
தொழில்ரீதியாக எனக்கு இரண்டு முகங்கள்: என்னுடைய வருவாயில் பெரும்பகுதியை கப்பல் பொறியாளன் பணியின் மூலம் ஈட்டுகிறேன். விருப்பத்தின் காரணமாக பத்திரிகைத்துறையில் ஈடுபட்டிருக்கிறேன். அண்மையில் கப்பலில் பயணம் செய்த போது பிரகாஷ் முரளிதரன், முகமது நாசர் என்று இரு மலையாள பயிற்சி பொறியாளர்கள் பணியில்...
போலீஸ் துறையில் உள்குத்து இருந்தும் லாட்டரி தடை எப்படி வந்தது
2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அப்போதைய சென்னை மாநகர காவல் ஆணையர் கே.விஜயகுமாருக்குத் தபால் மூலம் கடிதம் ஒன்று வந்தது. சென்னை நகரவாசியான ஒரு பெண் தன்னுடைய குடும்பப் பிரச்சினையை விவரித்து எழுதிய அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்த தகவல் இதுதான். ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வரும் அவளது கணவர்,...
பகுத்தறிவை போற்றும் திமுகவின் கோவில் பற்று எதனால்?
தமிழகச் சட்டப்பேரவையில் முன்வரிசையில் அமர்ந்திருக்கும் திமுக அமைச்சர்களில் நான்கு பேர் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தவர்கள். பின்வரிசையிலும் சிலர் இருக்கின்றனர். அதில் முக்கியமானவர் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான அவருடைய...
கோடலம்பாக்கம் என்பதே கோடம்பாக்கம் என மருவி வழங்கி வருகின்றது
சென்னையின் மைய்ய பகுதியிலுள்ள கோடம்பாக்கம் பழமையான ஊர். இதன் பெயர் உண்மையில் கோடலம்பாக்கம் தான். பல நூற்றாண்டுகளாக கோடலம்பக்கம் இருந்ததற்கான ஆதாரங்கள் தமிழ் இலக்கியங்களிலுருந்தும், புலியூர் வேங்கீஸ்வரர் கோயில் தலபுராணத்திலிருந்தும் தகவல்கள் கிடைக்கின்றன....
மனுவை எதிர்த்து, அம்பேத்கர் வழியில்? ஆர்ப்பாட்ட அரசியலால் தலித்துக்களுக்குப் பயன் உண்டா
பரபரப்பாக சமூக வலை தளங்களில் பேசப்பட்ட விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் ஆங்காங்கே சிறிய அளவில் நடந்து முடிந்திருக்கிறது. மனுதர்ம நூலைத் தடை செய்யவேண்டும் என்பதே முக்கிய கோரிக்கை. அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பெரியாரிய அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்தும் திருமாவளவன் தலைமை தாங்கிய...
உடனடி இடைத்தேர்தல் கோரிக்கையை ஸ்டாலின் கைவிட்டது ஏன்?
தமிழகத்தில் நடைபெற வேண்டிய இடைத்தேர்தல்கள் தொடர்பாக, திமுகவின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்துக்கான காரணம் புரியவில்லை. இதுகுறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் அறிக்கை ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் தேர்தல்...
வயல்களில் பாசனத்துக்கு உதவும் பழைய பிளாஸ்டிக் பாட்டில்கள்!
அன்புள்ள விவசாயிகளே! கடந்த இரண்டு வாரங்களாக பாரம்பரிய நாட்டு மாடுகளைப் பாதுகாப்பது குறித்து எழுதியதற்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. பலர், வீட்டு உபயோகத்துக்கே தண்ணீர் இல்லாதபோது நாட்டு மாடுகளை எப்படி பராமரிப்பது என கேள்வி எழுப்பியிருந்தனர். சிலர், கிராமங்களில் குடிக்கவே தண்ணீர் இல்லாமல்...
திருவாரூர் இடைத்தேர்தல் வெற்றி பெரிய கட்சிகளின் உண்மையான பலத்தை வெளிப்படுத்துமா?
ஜனவரி 31ஆம்தேதி ஒவ்வொருவரும் திருவாரூர் இடைத்தேர்தல் முடிவை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருப்பார்கள்.ஆனால், பல்வேறு காரணங்களால் வெளிவரவுள்ள முடிவுகள் பெரிய கட்சிகளின் உண்மையான பலத்தை பிரதிபலிப்பதாக இருக்காது. நீண்ட காலமாக இடைத்தேர்தல்கள் அரசு இயந்திரத்தின் அதிகார துஷ்பிரயோகத்தாலும் பகிரங்கமாக...
விவசாயிகளை வேதனைக்குள்ளாக்கும் வெங்காய விலைச் சரிவு!
குஜராத் மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள சங்கம்னார் கிராமத்தைச் சேர்ந்த ஷ்ரெயாஸ் என்கிற 21 வயதான இளம் விவசாயி 53.14 குவிண்டால் வெங்காயத்தை விற்றதற்கு பெற்ற பணம் 6 ரூபாய். அதைப் பார்த்தது மனம் வெதும்பிப் போன அவர் அப்பணத்தை அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு அனுப்பி வைத்தார். சில...
Read in : English