P Kannappan
குற்றங்கள்சிந்தனைக் களம்

ஜெய் பீம்: போலீஸ் அதிகாரி பார்வையில் போலீசாரின் அத்துமீறல்கள்!

'ஆயிரம் குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது’ என்ற கருத்து பண்பட்ட நம் சமுதாயத்தில் நீண்ட காலமாக நிலவி வருகிறது. மேல் முறையீட்டு மனு ஒன்றின் மீது 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வழங்கிய தீர்ப்பிலும் இந்தக்...

Read More

Police Version Jai Bhim
குற்றங்கள்

சிறார் இல்லங்களில் இருந்து தப்பி ஓடும் சிறுவர்கள்: காரணம் என்ன

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் நடத்தும் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் இருந்து சிறுவர் சிறுமியர்கள் தப்பி ஓடுவதும் அவர்களில் சிலரைக் கண்டுபிடித்து மீண்டும் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் ஒப்படைப்பதுமான செயல்கள் தொடர்ந்து நிகழ்கின்றன....

Read More

Children flee
குற்றங்கள்

போலீஸ் துறை சிலநேரம் பொய்சாட்சி தயாரிப்பது எதனால்?

  புலன் விசாரணையில் குற்றவாளிக்குச் சாதகமாக விசாரணையை நகர்த்துகிறார் என்ற குற்றச்சாட்டும், எந்த குற்றமும் செய்யாத தன் மீது பொய்யான குற்றத்தைச் சுமத்த சாட்சிகளை உருவாக்குகிறார் என்ற குற்றச்சாட்டும் விசாரணை அதிகாரி மீது வாதியும், குற்றம் சாட்டப்பட்டவரும் கூறுவது உண்டு. இவ்விரு...

Read More

குற்றங்கள்

காவல்துறையின் கருப்பு ஆடுகளுக்கு கருணை காட்டுவது எப்படி தீங்கு விளைவிக்கும்

ரவுடிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து, அவர்களின் குற்றச் செயல்பாடுகளை முறியடிப்பதற்காக ‘ரவுடி ஸ்குவார்ட்’ என்ற பெயரில் தனிப்படைகளைப் பல மாவட்ட எஸ்.பி.களும், காவல் ஆணையர்களும் உருவாக்கி, அவைகளை அவர்களின் நேரடி கண்காணிப்பில் செயல்பட அனுமதித்து வந்த காலகட்டம் அது. ரவுடிகளின் செயல்பாடுகள்...

Read More

குற்றங்கள்

போலீஸ் துறையில் உள்குத்து இருந்தும் லாட்டரி தடை எப்படி வந்தது

2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அப்போதைய சென்னை மாநகர காவல் ஆணையர் கே.விஜயகுமாருக்குத் தபால் மூலம் கடிதம் ஒன்று வந்தது. சென்னை நகரவாசியான ஒரு பெண் தன்னுடைய குடும்பப் பிரச்சினையை விவரித்து எழுதிய அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்த தகவல் இதுதான். ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வரும் அவளது கணவர்,...

Read More