சமயம்
சமயம்பண்பாடு

தமிழரின் பாரம்பரியக் கோவில் கட்டடக்கலையில் கட்டப்பட்ட முஸ்லிம் பள்ளிவாசல்கள்

தற்பொழுது நாம் காணும் பள்ளிவாசல்கள் இந்தோ-இஸ்லாமிய முறைப்படி கட்டப்பட்டிருக்கும். ஆனால் தொடக்கத்தில் தமிழகத்தில் கட்டப்பட்ட பள்ளிவாசல்கள் தமிழக அல்லது திராவிட கட்டடக்கலையை சார்ந்து அமைந்தன. தென்னிந்தியாவில் இஸ்லாம் அமைதி வழியிலேயே பரவியது. அரேபிய வணிகர்கள் தங்களுடைய மதத்தை மேற்கு மற்றும்...

Read More

அரசியல்சமயம்பண்பாடு

கோயில் நிர்வாகத்தை தனியாரைவிட, அரசே சிறப்பாகச் செய்ய முடியும்! (பகுதி-3)

(இந்துக் கோயில்கள் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்த வரலாற்றுப் போக்குகளை கட்டுரையின் முதல் பகுதி ஏற்கனவே விளக்கியுள்ளது. அக்கட்டுரையில் உள்ள வாதத்தில் உள்ள நியாயத்தை பற்றி கட்டுரையின் இரண்டாம் பகுதி விளக்கியது. கோயில் நிர்வாகத்தை அரசு நிர்வாகத்திலிருந்து...

Read More

பண்பாடுEditor's Pickசிந்தனைக் களம்அரசியல்அரசியல்சமயம்சிந்தனைக் களம்

இந்துக்கோயில்கள் அறநிலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கவேண்டியதன் தேவை!

தமிழ் நாட்டு வரலாற்றில் கோவில்களுக்கு மிக முக்கியமான பங்குண்டு. அப்படி வரலாற்று சான்றுகளாக கோவில்கள் இருக்க முக்கிய காரணம் இந்த கோவில்கள் தான் அன்றைய அரசுகளின் கருவூலம், அரசவை என ஒரு அரசு நிர்வாகத்தின் முக்கிய அங்கமாக இருந்தது. அதே போல கோவில்கள் எப்பொழுதும் அரசின் சொத்தாக தான் இருந்திருகிறதே...

Read More

Hindu Temple at Tanjore
சமயம்

இது கபாலீஸ்வரர் கோயில் சொத்து: யாரைக் கேட்கிறாய் வாடகை? எதற்குக் கேட்கிறாய் குத்தகை?

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பழமையானது. பல்லவ மன்னர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. திருஞான சம்பந்தரால் தேவார பதிகம் பாடப்பட்ட தலம். முப்பதுக்கும் மேற்பட்ட இலக்கியங்கள் உள்ளன. தாண்டவ கவிராயர் இக்கோயில் குறித்து ‘திருமயிலை யமக அந்தாதி’ நூலை உ.வே.சா 1936 ஆம் ஆண்டில்...

Read More

சமயம்

பிராமணர்,அய்யா வழி, ஜான் பாண்டியன்…பல்வேறு தரப்பினரை ஈர்த்த தாமிரபரணி புஷ்கர சங்கமம்

தென்னகத்தின் வற்றாத நதியான தாமிரபரணியில் 12 நாள்கள் மகாபுஷ்கர நிகழ்வு நடந்து முடிந்துள்ளது. பிராமணர்கள் முதல் அய்யா வழி இயக்கத்தினர், தலித் இயக்கத்தின் ஜாண் பாண்டியன் வரை பல தரப்பினரும் கலந்து கொண்டு குளித்துச் சென்றுள்ளனர். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வு என இந்த நிகழ்வைப் பற்றிக்...

Read More

சமயம்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்: தமிழகத்தின் முதல் பெண் மடாதிபதி

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகும் ஐய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் செல்ல அனுமதிப்பது குறித்த விஷயம் சர்ச்சைக்குரியதாகி உள்ளநிலையில், பெண் ஒருவர் இந்து மடத்தின் ஆதீனமாகிவிட முடியுமா என்ற கேள்வியை சிலர் எழுப்பி வருகிறார்கள். ஆனால், 1983ஆம் ஆண்டிலேயே புதுக்கோட்டை திலகவதியார்...

Read More

சமயம்

மாணிக்கவாசகர் பற்றிய புத்தகம் எழுப்பிய சர்ச்சை: சைவ சித்தாந்தத் துறை பேராசிரியருக்கு இந்துத்துவா அமைப்புகள் மிரட்டல்

`மாதொருபாகன்' என்ற நாவலை எழுதியதற்காக பெருமாள் முருகன், ஆண்டாள் பற்றிக் கூறியதற்காக வைரமுத்து...என்று மாற்றுக்  கருத்துகளைக்  கூறுபவர்களின் குரல்களை அடக்குவதற்கான முயற்சி தமிழகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, சைவ சித்தாந்தம் குறித்து பேசி வரும் கருத்துகளுக்காக இந்துத்துவ...

Read More

சமயம்

சபரிமலைக்கு பெண்களை அழைத்துச் செல்ல ஆர்வம் காட்டாத தமிழக குருசாமிகள்:சர்வேயில் தகவல்

சபரிமலைக்கு வயது வித்தியாசமின்றி  அனைத்து பெண்களையும் வழிபட அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவைத் தொடர்ந்து, கேரளாவைப் போலவே தமிழகத்திலும் அதற்கு ஆதரவு இருப்பினும், பக்தர்களிடையே பலத்த எதிர்ப்பும் இருந்து வருகிறது. 1940 களுக்கு முன்னரே ஐயப்ப வழிபாடு தமிழகத்தில் மெல்ல மெல்ல பிரபலமடைந்த நிலையில்,...

Read More

சமயம்

40 ஆண்டுகாலமாக சபரிமலை செல்லும் குருசாமி பாட்டி: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மரபுக்கு எதிரானது எனக் கருத்து

அனைத்து வயது பெண்களையும் ஐய்யப்பன் கோவிலுக்கு அனுமதிப்பது நமது மரபுக்கு எதிரானது என்கிறார் தேனி மாவட்டம் கம்பத்தில் பிறந்த பெண் குருசாமி பத்மாவதிப் பாட்டி. ஐயப்பபன் மீது இருக்கும் பக்தியால் கடந்த 39 ஆண்டுகளாக தொடர்ந்து சபரிமலைக்குச் சென்று வரும் அவர், தனது ஐய்யப்ப தரிசன அனுபவங்களை...

Read More

சமயம்

பெண்களுக்கும் ஐயப்ப தரிசனம்: குருசாமிகள் அழைத்துச் செல்வார்களா?

ஆரம்பம் முதலே வரவேற்பும் எதிர்ப்பும் இருந்த நிலையில், சபரிமலைக்கு ஐயப்பனை வழிபட பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பைக் கூறியுள்ளது. வழிபாட்டில், ஆண்- பெண் பாலின வேறுபாடு பார்க்கக் கூடாது என்று கூறும் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள்...

Read More

சமயம்
இஸ்லாமியன் மறைகிறான்: பத்திரிகையாளர் சயீத் நக்வி எழுதிய முக்கியத்துவம் வாய்ந்த நாடகம்!

இஸ்லாமியன் மறைகிறான்: பத்திரிகையாளர் சயீத் நக்வி எழுதிய முக்கியத்துவம் வாய்ந்த நாடகம்!

சமயம்பண்பாடு
தமிழரின் பாரம்பரியக் கோவில் கட்டடக்கலையில் கட்டப்பட்ட முஸ்லிம் பள்ளிவாசல்கள்

தமிழரின் பாரம்பரியக் கோவில் கட்டடக்கலையில் கட்டப்பட்ட முஸ்லிம் பள்ளிவாசல்கள்