சிந்தனைக் களம்
சிந்தனைக் களம்

ஒரே நாடு, ஒரே தேர்தல்: கொள்கை அடிப்படையில் திமுக எதிர்க்கிறது, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆதரித்தது

(இந்த கட்டுரை முதலில் ஜூலை 2018 இல் வெளியிடப்பட்டது) ஜெயலலிதாவின் தலைமையில் இயங்கிய அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை கொள்கை ரீதியாக, சில நிபந்தனைகளுடன் ஆதரித்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2015, ஜூன் மாதம் சில முன்நிபந்தனைகளுடன் ஒரே தேர்தல்...

Read More

ஒரே நாடு ஒரே தேர்தல்
சிந்தனைக் களம்

ஒரு நாடு, ஒரு தேர்தல் ஏன் எளிதல்ல என்கிரார் தலைமை தேர்தல் ஆணையர்?

இந்த கட்டுரை முதலில் ஜூலை 2018 இல் வெளியிடப்பட்டது (இந்த கட்டுரையின் முதல் பாகத்தில் ’ஒரு நாடு, ஒரு தேர்தல்’ என்பது பா.ஜா.க-வின் அரசியல் யுக்தி என்று பார்த்தோம்) இந்திய சட்ட கமிஷன் ஒரு முன்வரைவை வெளியிட்டுள்ளது. அதில் சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் 2019-ல் ஒரே நேரத்தில் தேர்தல்...

Read More

ஒரு நாடு ஒரு தேர்தல்
அரசியல்சிந்தனைக் களம்

ஒரே நேரத்தில் தேர்தல் கோஷம் இரண்டாவது முறையும் மோடி பிரதமாராவதற்கு செய்யப்படும் சூழ்ச்சியே!

(இந்த கட்டுரை முதலில் ஜூலை 2018 இல் வெளியிடப்பட்டது) ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கு தேர்தல் என்பது மத்தியிலும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே கட்சி ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படும் அரசியல் நகர்வு. ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ என்ற சிந்தனை பிரதமர் நரேந்திரமோடி...

Read More

ஒரு நாடு ஒரு தேர்தல்
சிந்தனைக் களம்

பத்ரி சேஷாத்ரி கைது எழுப்பும் கேள்விகள்!

பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டதை அடுத்து, கருத்துச் சுதந்தரம் குறித்த விவாதங்கள் பொதுவெளியில் பேசுபொருளாகியுள்ளன. இடதுசாரிகளும், தாராளவாதிகளும் பேச்சுரிமைக்கும், விமர்சன உரிமைக்கும் ஆதரவாக நிற்பவர்கள். சமத்துவத்தை, எல்லோரும் கண்ணியமாக நடத்தப்படுவதை ஆதரிப்பவர்கள். வலதுசாரிகள்...

Read More

பத்ரி சேஷாத்ரி
சிந்தனைக் களம்

அதிகார வரம்பை மீறி அரசியல் செய்கிறாரா ஆளுநர் ரவி?

தமிழக அரசு நிறைவேற்றிய பல சட்டங்களுக்கு அனுமதி தராத ஆளுநர் ரவி, ஆளுநர் பதவிக்கு என வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீறி செயல்படுவதும் மாநில அரசுக்கு எதிராகத் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருவதும் சர்ச்சைக்குரியதாக உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்படதை...

Read More

ஆளுநர் ரவி
சிந்தனைக் களம்

கர்நாடகத் தேர்தல் வெற்றி நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்குமா?

காங்கிரஸ் கட்சியின் கர்நாடகத் தேர்தல் வெற்றி குறித்து வாழ்த்துத் தெரிவித்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குறிப்பிட்டார் : ”பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர். திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக...

Read More

கர்நாடகத் தேர்தல்
சிந்தனைக் களம்

அரசியலில் பிடிஆர் போன்றவர்கள் நமக்கு ஏன் வேண்டும்?

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடமிருந்து நிதித்துறையைப் பறித்து அதை தங்கம் தென்னரசிற்குத் தந்திருக்கிறார். பிடிஆர் இனி தகவல் தொழில்நுட்பத் துறையைக் கவனித்துக் கொள்வார். அதற்காக முதல்வருக்கு பிடிஆர் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். சமீபத்தில் பிடிஆர் டேப்புகளை மலிவான...

Read More

பிடிஆர்
சிந்தனைக் களம்

ஆளுநர் ரவி விடும் அம்புகள் திராவிடத் தேன்கூட்டைக் கலைக்க முடியுமா?

இந்தப் பத்தியில் ஏற்கனவே சொல்லப்பட்டது போல, ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு நிர்வாகத்தின் கண்ணில் விரலை ஆட்டும் தலைமை அதிகாரி மட்டுமல்ல; திராவிடச் சித்தாந்தத்திற்கும் திமுக அரசிற்கும் மாற்றாக தேசிய வாதத்தைப் பெரிதாக ஊதி ஊதி முன்னெடுக்க வந்தவரும் கூட. அரசுப் பணிக்குத் தடை ஏற்படுத்தும் கடுமையான...

Read More

ஆளுநர் ரவி
சிந்தனைக் களம்

தமிழகமா? தமிழ்நாடா?: தமிழ்நாடு ஆளுநர் சொல்வது எடுபடுமா?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, 'தமிழ்நாடு' என்ற வார்த்தைக்குப் பதில் தமிழகம் என்ற சொல்லைப் பயன்படுத்துவது அரசியல் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஆளுநரின் பேச்சுகளைப் பொதுமக்கள் பெரிதும் கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலையில் அந்தப் பேச்சுகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால்...

Read More

Thamizhagam
சிந்தனைக் களம்

எதிர்கால கழகத்தலைவர், இன்று கலகத்தலைவன்?

கலகத்தலைவன் நன்றாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு த்ரில்லர் வகைத் திரைப்படம். மல்டிப்ளக்ஸ்களில் படம் பார்த்துக் களிக்கும் ரசிகர்களின் ரசனைக்குத் தீனி போடக்கூடியது. ஆழமான பல அடுக்குகள் உடைய கதையமைப்பும் மாபெரும் கருத்தியல் வாதமும் கொண்ட திரைப்படம். பெருங்கொண்ட நிறுவனங்கள் எனும் கார்பரேட்கள்தான்...

Read More

உதயநிதி
சிந்தனைக் களம்
ஒரே நாடு ஒரே தேர்தல்
ஒரே நாடு, ஒரே தேர்தல்: கொள்கை அடிப்படையில் திமுக எதிர்க்கிறது, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆதரித்தது

ஒரே நாடு, ஒரே தேர்தல்: கொள்கை அடிப்படையில் திமுக எதிர்க்கிறது, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆதரித்தது

அரசியல்சிந்தனைக் களம்
ஒரு நாடு ஒரு தேர்தல்
ஒரே நேரத்தில் தேர்தல் கோஷம் இரண்டாவது முறையும் மோடி பிரதமாராவதற்கு செய்யப்படும் சூழ்ச்சியே!

ஒரே நேரத்தில் தேர்தல் கோஷம் இரண்டாவது முறையும் மோடி பிரதமாராவதற்கு செய்யப்படும் சூழ்ச்சியே!