சிந்தனைக் களம்
சிந்தனைக் களம்

ஒரே நேரத்தில் தேர்தல் செலவு மற்றும் கருப்புப்பணத்தை குறைக்குமா?

ஒரே நேரத்தில் வாக்கெடுப்பு நடத்தினால், செலவு குறையும் என்ற கருத்தை அதன் ஆதரவாளர்கள் முன்நிறுத்துகின்றனர். ஆனால் உண்மையில் அதில் சேமிப்பு என்பது அதிகமல்ல. நிதி ஆயோக் அறிக்கையின்படி, 2009ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடத்த ரூ.1,115 கோடி செலவானது. இதுவே 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் செலவு ரூ.3...

Read More

சிந்தனைக் களம்

தமிழகத்தின் லோக் ஆயுக்தாவுக்கு ஏன் பல் இல்லை? 

இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட  லோக் ஆயுக்தா மசோதா  பல்லில்லா சட்டம் என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் இது ஊழலுக்கு எதிராக போரிடப்போவது  இல்லை. முதல்வர், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இணைந்த குழுதான் லோக் ஆயுக்தாயுவை உருவாக்க முடியும். இதற்கு எந்த இறுதிதேதியும் முடிவு...

Read More

சிந்தனைக் களம்

கொலைக்களமாகும் சிறைச்சாலைகள்

சென்னை புழல் மத்திய சிறை - I இல் கடந்த 2009 இல்   திமுக ஆட்சிக்காலத்தில் பிரபல ரவுடி வெல்டிங்குமார்  படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அன்றைய சிறைத்துறைத்  தலைவராக இருந்த தற்போதைய மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நடராஜன் உடனடியாக தீயணைப்பு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். வெல்டிங்குமார்...

Read More

சிந்தனைக் களம்

அரசியல் பேசும் காலா – ரஜினியின் அரசியலுக்கு உதவுமா ?

கார்னிவல் சினிமாஸில் வெறும் பத்து பேர் மட்டுமே காலா திரைப்படத்தைக்  காண  வந்திருந்தனர்.  கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் சிட்டியில் அதிகஅளவில் தமிழர்கள்  இல்லாதது  கூட  பார்வையாளர்களின் வருகை குறைவுக்கு காரணமாக இருக்கக் கூடும் . அந்த   சனிக்கிழமை இரவு  11:30 காட்சியைக் காண வந்த  வெகுசிலரில்   5...

Read More

சிந்தனைக் களம்

பிளாஸ்டிக் தடை அறிவிப்பு முறையாக அமல்படுத்தப்படுமா?

ஒவ்வொரு வருடமும் ஜூன் 5ஆம் தேதி அரசும் தொழில் நிறுவனங்களும் சுற்றுச்சூழல் மீதான  தங்கள்  பொறுப்பை  மறுபரிசீலனை செய்கின்றன.  பூமி,   பருவநிலை  மாறுதலில்  இருந்து  மழைக்  காடுகள்  குறைந்து  வருவது  வரையான  பல்வேறு  சுற்றுச்சூழல் பிரச்சனைகளை எதிர்கொள்கிறது....

Read More

சிந்தனைக் களம்

ஏழை மாணவர்கள் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற அதிக வாய்ப்பு ?

நீட் தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. அது குறித்தும், தமிழக மாணவர்கள்  இரண்டாண்டுகள்  நீட் தேர்வு எழுதிய அனுபவத்தின்  படிப்பினைகளையும்  ஐ.ஐ.டி பட்டதாரியும், மேரிலேண்ட் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்று இயற்பியல் கற்றுத்தரும் ஆசிரியராகவும், ஆகாகுருவின் இணை நிறுவனருமான  திரு.  பாலாஜி சம்பத் ...

Read More

சிந்தனைக் களம்

இரும்புப் பெண் ஜெயலலிதாவாக ரஜினி

கம்யூனிச தத்துவத்தை உலகிற்கு ஈந்த காரல்மார்க்ஸ் வர்க்கப்போரில் நடுத்தர வர்க்கம் அழிந்தே போகும் என்று கணித்தார். ஆனால் அவரது ஆரூடம் பொய்த்தது. நடுத்தரவர்க்கத்தினரின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகியது. ஒடுக்கப்படுவோரின் எழுச்சிகள் தொடர்ந்து தோல்வியுறுவதற்கு நடுத்தரவர்க்கத்தினரே காரணமாயிருந்து...

Read More

சிந்தனைக் களம்

தமிழ் தேசியம் : இந்திய ஒன்றியம் கவலைப்பட வேண்டியது எதற்காக?

2017 ஜனவரி, ஜல்லிக்கட்டு போராட்டங்கள் தொடங்கியதிலிருந்தே தமிழ்நாடு பிரச்சனைகளை சந்திக்கத் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டிற்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் திரண்டு எழுந்துவிட்ட உணர்வு எழுந்தது. மொத்த நாடும், அதாவது பாராளுமன்றம், மத்திய அரசு, உச்சநீதிமன்றம் மற்றும் வடநாட்டு ஊடகங்கள் என எல்லாமும்தான்....

Read More

அரசியல்சிந்தனைக் களம்

காவிரி விவகாரத்தில் அடுத்து நடக்கவிருப்பது என்ன?

இந்தியா, சட்டம் வழிநடத்தும் நாடுதானா என்பதை கடுமையான சோதனைக்கு உட்படுத்தி வருவது காவிரிப் பிரச்சனை. அரசியல் சாசனம் வகுத்த விதிமுறைகளின்படியும், வரைமுறைகளின்படியும்தான் இந்த அமைப்பிலிருக்கும் நிறுவனங்கள் பணிபுரிய வேண்டும். ஆனால், ஒவ்வொருமுறையும் கர்நாடக அரசு சொல்லிவருவதைப்போல, கர்நாடகாவிற்கு...

Read More

குற்றங்கள்சிந்தனைக் களம்
Chopper weather display
ஜெனரல் ராவத் சென்று விபத்துக்குள்ளான Mi-17 ஹெலிகாப்டர்: அதேமாதிரி ஹெலிகாப்டரில் பிரதமர் மோடியும் செல்வதாக இருந்தார்!

ஜெனரல் ராவத் சென்று விபத்துக்குள்ளான Mi-17 ஹெலிகாப்டர்: அதேமாதிரி ஹெலிகாப்டரில் பிரதமர் மோடியும் செல்வதாக இருந்தார்!