சிந்தனைக் களம்
சிந்தனைக் களம்

அலோபதியில் மாற்று மருத்துவம்: சரியா?

பெருந்தொற்றில் இருந்து மெதுவாக நாம் மீண்டு வந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், சென்னை உயர்நீதி மன்றம் அளித்த முக்கியமான தீர்ப்பொன்று போதுமான கவனம் பெறாமலே போனது. கடந்த ஜூலை மாதம் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பொன்றில், மாநில ஹோமியோபதி மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த ஒரு மருத்துவர் மீது...

Read More

மாற்று மருத்துவம்
சிந்தனைக் களம்

வயர்-மெட்டா-பாஜக சர்ச்சை: சிறுதவறுக்காக ஊடகச் சுதந்திரத்தைப் பலி கொடுக்க முடியுமா

வயர் இணைய இதழின் தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியத் தலைமைக்குழு தற்போது ஒரு சர்ச்சையில் மாட்டிக்கொண்டிருக்கிறது. அந்த இணையதளத்தில் வெளிவந்த மெட்டாவைப் பற்றிய ஒரு கட்டுரை, பாஜகவைப் பற்றியும், இந்துத்துவா பற்றியும் குறிப்பிட்ட ஒரு கணக்கில் எழுதப்பட்ட நையாண்டிப் பதிவுகளை இன்ஸ்டாகிராம் உடனடியாக...

Read More

வயர்
சிந்தனைக் களம்

மதச்சார்பின்மை கொண்டவரா ஸ்டாலின்?

தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலஞ்சென்ற அவரது தந்தையாரைவிட மதச்சார்பின்மை என்னும் கொள்கையில் பிடிப்புகொண்டவரா? அப்படித்தான் நாம் நம்ப விரும்புகிறோம்; ஆனால், அப்படி உடனே முடிவுசெய்வது சரிதானா என நமது உள்ளுணர்வு நம்மை எச்சரிக்கிறது. இப்போது நாடு முழுவதும் மதச்சார்பின்மை ஓர்...

Read More

சிந்தனைக் களம்

இணைய பத்திரிகைகள்: காக்கப்பட வேண்டும்

இணையம் செய்தி வாசிப்போருக்கும் பத்திரிகையாளருக்கும் புதிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. முதலீடு என்ற கோணத்தில் பார்த்தால் இதில் நுழைவதற்கான தடைகள் குறைவு. அச்சு, தொலைக்காட்சி ஊடகங்கள் போலல்லாமல், இணைய பத்திரிகைகள் நடத்துவதற்கான முதலீடு என்பது சம்பளங்களுக்கான தொகை மட்டுமே. ஏற்கெனவே...

Read More

online journalism
சிந்தனைக் களம்

இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகம்: தர மேம்பாடு காலத்தின் கட்டாயம்

சமூக அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களின் முயற்சிகளும் அவற்றின் பலன்களும் களநிலவரங்களையும், மக்களின் போராட்டங்களையும் பிரதிபலிக்க வேண்டும்; பின்னர் அவை பொதுக்கொள்கை விவாதங்களாக வேண்டும்; இதன் மூலம் சமூகத்தின் பல்வேறு படிநிலைகளில் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். இதுதான் இந்தியாவுக்கு விடுதலை...

Read More

சமூக அறிவியல் ஆராய்ச்சி
சிந்தனைக் களம்

கருத்து: சீருடை விவகாரமாக மட்டுமே ஹிஜாப் புரிந்துகொள்ளப்படுகிறதா?

கர்நாடக அரசு கல்வி நிலையங்களில் கொண்டுவந்த ஹிஜாப் தடை செல்லும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை இப்போது உச்ச நீதிமன்றம் விசாரித்துக்கொண்டிருக்கிறது. இந்த வழக்கு இந்தியாவின் கல்வி அமைப்புடனும், குடிமக்கள் வாழ்வுடனும் தொடர்புடையது என்பதால்...

Read More

ஹிஜாப்
சிந்தனைக் களம்

தமிழக மின்துறை சீர்திருத்தம் காலத்தின் கட்டாயம்

தமிழக அரசு நீடித்த, இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியைச் சாதிக்கும் இலக்கைக் கொண்டிருக்கிறது எனில், தற்போதைய இலஞ்சலாவண்யங்களிலிருந்தும் பல ஆண்டுகளாகச் செய்திருந்த மோசமான நிர்வாகத்திலிருந்தும் விடுபட்டு, மின்துறை போன்ற அதிமுக்கிய பொருளாதார உட்கட்டமைப்புத் துறைகளை சீர்திருத்த வேண்டும். ...

Read More

சிந்தனைக் களம்

இலங்கை தேர்தல்: புது அதிபரால் மக்கள் பிரச்சினை தீருமா?

இலங்கையில் நடந்த மக்கள் போராட்டத்தின் விளைவால் இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்‌ஷ நாட்டைவிட்டு தப்பியோடினார். அதற்கு முன்னதாக இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மே மாதம் 9ஆம் தேதி பதவி விலகினார். இதனால் இலங்கை வரலாற்றில் முதன் முறையாகப் புதிய அதிபரைத் தேர்வுசெய்வதற்காக ஜூலை 20 அன்று...

Read More

இலங்கை தேர்தல்
சிந்தனைக் களம்

சவுக்கு சங்கர் நல்லவரா, கெட்டவரா?

வேலு பாயாயிருந்தாலும் சரி, சவுக்கு சங்கர் என்றாலும் சரி, அல்லது வேறு எவராயினும் சரி, எல்லாம் ஒரு கலவைதானே. உறுதியாக, தெளிவாக எதையும் கூறவியலாது. சரி சங்கர் உண்மையிலேயே ஊழல், ஒழுக்க மீறல்களுக்கெதிராகப் போராடுபவரா, அவரே அறம் வழுவியவரா? நான் அந்தத் தம்பியுடன் சில காலம் நெருங்கிப் பழகியிருப்பதால்...

Read More

Savukku Shankar
சிந்தனைக் களம்

பொன்னியின் செல்வன்: மணிரத்னம் இயக்கத்தில் தமிழர் வரலாற்றைத் தெரிந்து கொள்ள முடியுமா?

இயக்குநர் மணிரத்னம் படமாக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளர் ஜெயமோகன், இனி உலகத்தினர் சோழர்கள் பற்றி பொன்னியின் செல்வன் மூலம் அறிந்துகொள்வார்கள் என்றும் நம் குழந்தைகளுக்குச் சோழர்கள் யார் எனக் காட்ட...

Read More

பொன்னியின் செல்வன்
சிந்தனைக் களம்
வயர்
வயர்-மெட்டா-பாஜக சர்ச்சை: சிறுதவறுக்காக ஊடகச் சுதந்திரத்தைப் பலி கொடுக்க முடியுமா

வயர்-மெட்டா-பாஜக சர்ச்சை: சிறுதவறுக்காக ஊடகச் சுதந்திரத்தைப் பலி கொடுக்க முடியுமா