Read in : English
குருபூஜை: அதிமுகவில் வெளிப்பட்ட சாதி மோதல்!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்துக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செல்லாமல் தவிர்த்ததை மையமாக வைத்து அதிமுகவில் அவருக்கு எதிராகக் கிளம்பியிருக்கும் கண்டனங்கள் கட்சியின் தலைமைப் பதவிக்கு நடைபெறும் அதிகார மோதலில் சாதி முக்கியப் பங்காற்றுவதை வெளிப்படுத்தியுள்ளது. அதிமுகவின்...
வனவிலங்கு வேட்டை தடுப்பில் பின்னடைவு ஏன்?
தமிழகத்தில் வன விலங்குகளைப் பாதுகாப்பதில் வனத்துறை தீவிர கவனம் செலுத்தி வருகிறது. வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணிப்பைப் பலப்படுத்தியுள்ளனர். வனங்களின் அருகே உலவும் மான் போன்ற விலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாடுவது பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால், முற்றாக அது பற்றிய விழிப்புணர்வு...
திரைப்படங்களில் மன்னர் வரலாறு: இன்றைக்குத் தேவையா?
அண்மையில் வெளியான இயக்குநர் மணிரத்னத்தின் ’பொன்னியின் செல்வன் பாகம் 1’ திரைப்படம் ஒரு மாதத்துக்குள் சற்றேறக்குறைய ஐந்நூறு கோடி ரூபாய் வசூலைப் பெற்றுத் தந்துள்ளது என்ற தகவல் சமூக ஊடகங்களில் உலவுகிறது. அமெரிக்காவில் ஆறரை மில்லியன் டாலர் வசூலைப் பெற்ற தமிழ்ப் படம் இது என்கிறார்கள். ’பொன்னியின்...
கோவை குண்டுவெடிப்பில் என்ஐஏ விசாரணை: முடங்கிய அரசியல் ஆட்டம்!
தீபாவளிக்கு முந்தைய நாள் கோவையில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்திருப்பது இவ்விவாகரத்தில் பாஜகவின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. உக்கடம் குண்டுவெடிப்பு! கடந்த...
பித்தளைமாத்து ரகசியம் உடைக்கும் ’பரண்’
பரண் என்ற வார்த்தையே இன்று கிட்டத்தட்ட இல்லை. அந்நாளில் வீடு என்ற ஒன்றிருந்தால் பரண் இருந்தே ஆக வேண்டும். வீட்டில் கக்கூஸ், பாத்ரூம் போல ஒரு அத்தியாவசிய இடம் பரண். இந்த அத்தியாவசியமான இடத்தில்தான், அன்று வீட்டுக்குத் தேவையில்லாத அனாவசியப் பொருள்கள் போடப்பட்டன. பழைய பாட்டி கால பாத்திரங்கள்,...
போதைமருந்து யுத்தம்: கேரளாவை தொடருமா தமிழகம்!
தேசிய குற்ற ஆவணங்கள் அமைப்பின் தரவுகள்படி, போதைமருந்து துஷ்பிரயோக வழக்குகளில் தமிழ்நாடு மூன்றாவது மாநிலமாகத் திகழ்கிறது; போதை மருந்து மாஃபியா கும்பல்களுக்கு எதிரான ஒரு மூர்க்கமான யுத்தம் தமிழகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதைப் போல கேரளாவிலும் ஏராளமான போதைமருந்து, போதைப்பொருள் துஷ்பிரயோக...
மழைநீர் வடிகால் பள்ளங்கள் பலிபீடங்களா?
கடந்த அக்டோபர் மாதம் சென்னை அசோக்நகரில் பணி நிறைவுறாமலிருந்த ஒரு மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து ஒரு பத்திரிகையாளர் மரணமடைந்தார்; அந்த அவலத்தைத் தொடர்ந்து 100 மழைநீர் வடிகால் பள்ளங்கள் ‘சென்ட்ரிங் ஷீட்களால்’ மூடப்படும் என்று அறிவித்திருக்கிறது பெருநகர சென்னை மாநகராட்சி. அதற்கு முன்பு,...
கழிவுநீர் சுத்திகரிப்பு – தமிழகத்திற்கான சவால்கள்!
கடந்த சில ஆண்டுகளாக வடகிழக்குப் பருவமழையால் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு அரசு தரும் நிவாரணங்களை எதிர்பார்த்து நிற்கும் அவலம் நிகழ்கிறது. உலகத்திற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்த நீர் மேலாண்மைக் கட்டமைப்புகளை உருவாக்கியதில்...
பறிபோகும் ’இரட்டை இலை’: பணிவாரா எடப்பாடி?
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக பொதுக்குழுவிலும் சட்டமன்ற அதிமுக உறுப்பினர்களிடமும் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த ஆதரவு இருந்தாலும், ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து பணியாற்றும்படி பாஜக கடும் அழுத்தம் தந்து வருவதைத் தமிழ்நாடு அரசியல் கள நிலவரம் வெளிக்காட்டுகிறது. அதேநேரத்தில், பாஜக...
அருணா ஜெகதீசன் ஆணையம்: சொல்லப்படாத கதை
தலைமைக் காவலர் ராஜா தனது சக காவலர்களின் பசியாற உணவுப் பொட்டலங்கள் வினியோகிக்க வந்தார். அப்போதுதானே போராட்டக்காரர்களுடன் மல்லுக்கட்ட அவர்களுக்குத் தெம்பு உண்டாகும். ராஜா சீருடை அணியாமல் சாதாரண உடைகள் அணிந்திருந்தார். அப்போது அவர் பணியில்தான் இருந்தார். பின்பு, மேலதிகாரிகளின் கட்டளைக்கிணங்க ராஜா...
Read in : English