Read in : English

வணிகம்

சமூக ஊடகங்களில் நன்மதிப்பு பெறுவதற்கும் புதிய வேலை உருவாகி வருகிறது!

கர்நாடக சங்கீதத்தில் கிறிஸ்தவ பாடல்கள் பாடுவது குறித்த சர்ச்சைகள் இன்னும் ஓயாத நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் மறைந்த பிரபாகரனை, புகழ்ந்து பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் ஓராண்டுக்கு முன்னால் பாடிய பாட்டை வலதுசாரிகள் தோண்டி எடுத்து அதுகுறித்து சமூக ஊடகங்களில் தாக்குதல் தொடுத்தனர்....

Read More

குற்றங்கள்

இந்திய விமானப் படையில் சேரும் கனவில் இருந்த பேரறிவாளன்; இலங்கையில் தனது குடும்பத்தினருடன் இணைய விரும்பிய சாந்தன்

வேலூர், அக்டோபர் 12, 2011  : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட மூன்று கைதிகளான முருகன், சாந்தன், மற்றும் பேரறிவாளன் ஆகியோர்,   மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். சென்னை உயர் நீதிமன்றம், தீர்ப்பை  நிறுத்தி வைத்திருந்த பொழுது அக்டோபர் 2011 வேலூர் சிறையில் நடந்த...

Read More

விவசாயம்

அன்புள்ள விவசாயிகளே! விவசாயிகளைச் சூழ்ந்திருக்கும் நச்சு வளையத்திலிருந்து வெளியேறுவது எப்படி?

அன்புள்ள விவசாயிகளே! ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது முதலும் முற்றிலுமாக விவசாயிகளின் நலன் சார்ந்ததாகவே அமையும். விவசாயம் செழித்தால் தான் மற்ற தொழில்துறைகள் மலரும். விவசாயத்தைப் புறக்கணித்துவிட்டு, தேசம் வளர்ச்சியடைய வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் நோக்கம்,...

Read More

குற்றங்கள்

ராஜிவ் குறித்த தங்கள் பார்வையாக முருகன்,சாந்தன் மற்றும் பேரறிவாளன் 2011 இல் கூறியது என்ன ?

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற கைதிகளாக இருந்த சாந்தன், முருகன், மற்றும் பேரறிவாளன் ஆகியோரை வேலூர் சிறையில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நான் நேரில் சந்தித்து பேசிய போது, பல கருத்துக்களை அமைதியாகவும், ஆணித்தரமாகவும் மனம் திறந்து பேசினர். பார்வையாளர்கள் அறையில் அவர்களை சந்தித்த...

Read More

அரசியல்

பேரறிவாளன் விடுதலை ஆவது சந்தேகமே: பாஜக அரசு தடுத்து நிறுத்தும் வாய்ப்பே அதிகம்

ராஜிவ் காந்தி வழக்கில் மாநில மற்றும் மத்திய அரசின்  சட்ட உரிமைகளை  உச்சநீதிமன்றம் மீண்டும்  தெளிவாக உறுதிபடுத்தி உள்ள நிலையில், ராஜிவ் காந்தியின் கொலையாளிகள் விடுதலை  பெறுவதை பாரதீய ஜனதா அரசு தடுத்து  நிறுத்தும் என அந்த கட்சியின் மூத்ததலைவர் ஒருவர் உறுதிபடுத்தி உள்ளார். ராஜிவ் காந்தியின் ஏழு...

Read More

விவசாயம்

எது அவசியம்: நெடுஞ்சாலையா? உணவு பாதுகாப்பா?

அடிக்கடி நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அரசின் கொள்கைகளை உருவாக்குபவர்கள் நீண்ட நெடுஞ்சாலை அமைப்பதைத் தாண்டிய சிந்திக்க முடியாதவர்களாக இருக்கிறார்களே, ஏன்? அதிகமான பணத்தை அரசு எங்கு முதலீடு செய்கிறது என்று பார்த்தால், சூப்பர் நெடுஞ்சாலைகளை அமைப்பதிலேயே அதிக பணத்தை செலவிடுகிறது என்பதை ஒவ்வொரு...

Read More

விவசாயம்

மானிய விலையில் அரிசி விநியோகம்: அரிசியில் இயங்கும் அரசியல்

அரசியல் என்ற வார்த்தையே அரிசியில் இருந்து வந்ததாக பெரியவர்கள் கூறுவார்கள். ஆம், அது உண்மைதான். அரிசி சில சாம்ராஜ்யங்களைப் புரட்டி போட்டுள்ளது என்பது கண்கூடு. 1967ஆம் ஆண்டு திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததன் மூலக்காரணம் அரிசி என்றால் அது மிகையாகாது. (இந்த கட்டுரை முதலில் Sept 7,2018 அன்று...

Read More

குற்றங்கள்

தமிழக ஆளுநர் மற்றும் மத்திய சட்ட அமைச்சகத்தின் கையில் ஏழுபேர் விடுதலை!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ராஜிவ்காந்தி கொலையில் தண்டிக்கப்பட்ட 7 பேரை  விடுதலை  செய்யக் கோரி, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வாரா, மாட்டாரா? என்கிற இந்த கேள்வி தற்போது ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்க வைத்துள்ளது. உச்சநீதிமன்றம் செப்டம்பர் 6, (இன்று) ராஜிவ்காந்தி கொலை...

Read More

கல்வி

வாட்ஸ் அப் மூலம் இணைந்த அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காக தாங்களே முன்வந்து நட்புறவுடன் ஆக்கப்பூர்வமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு அசத்தி வருகிறார்கள் சில அரசுப் பள்ளி ஆசிரியர்கள். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் வாட்ஸ் அப்பில் ஆரம்பித்து பிறகு ஹைக் மெசெஞ்சரில் இணைந்து  தற்போது முகநூல் வழியே தங்களது தொடர்பு எல்லைகளை...

Read More

அரசியல்

திமுகவை இழக்கிறார் அழகிரி, தெற்கின் பீமனை இழக்கிறது திமுக!

மு.கருணாநிதியின் மூத்த மகனும் திமுகவிலிருந்து ஒதுக்கப்பட்டவருமான மு.க.அழகிரி சென்னையில் செப்டம்பர் 5ஆம் தேதி(இன்று)நடத்திய அமைதிப் பேரணி கிட்டத்தட்ட தோல்வியில் முடிந்தது.காரணம் இந்த பேரணியில் குறிப்பிடத்தக்க எந்த தலைவரும் கலந்துகொள்ளவில்லை. இது, மு.க.ஸ்டாலினின் பின்னே அணிவகுத்து நிற்கும்...

Read More

பொழுதுபோக்கு
சாதி இந்துக்களிடம் பிராமண சிந்தனைகளைக் கொண்டு சேர்க்கும் தமிழ்த் திரைப்படங்கள்!

சாதி இந்துக்களிடம் பிராமண சிந்தனைகளைக் கொண்டு சேர்க்கும் தமிழ்த் திரைப்படங்கள்!

அரசியல்
சசி தரூரின் அகதிகள் மற்றும் புகலிச் சட்ட மசோதா: இலங்கைத் தமிழருக்கு விடிவு கிடைக்குமா?

சசி தரூரின் அகதிகள் மற்றும் புகலிச் சட்ட மசோதா: இலங்கைத் தமிழருக்கு விடிவு கிடைக்குமா?

Read in : English