அரசியல்
அரசியல்

எழுச்சி பெற்ற ஏழு இளைஞர்களுக்குக் கிட்டிய கெளரவம்

இளைஞர்கள் அர்ஜூனும் ரிஷியும் மின்னணுப் படைப்பாளிகள். வட சென்னை என்னும் ஒதுக்கிவைக்கப்பட்ட பிரதேசத்தில் அமைப்பியல் ரீதியாக ஒடுக்கப்பட்ட சாதிகளில் பிறந்து வளர்ந்தவர்கள். அந்த இரண்டு இளைஞர்கள் ஆளுக்கொன்றாய் ஸ்மார்ட் ஃபோன்கள் வைத்திருந்தார்கள் என்றாலும், அவை வெறும் அடிப்படை அம்சங்கள் கொண்டவைதான்....

Read More

இளைஞர்கள்
அரசியல்

மோடி சிம்மாசனத்தின் சில கால்கள் தமிழர்கள் தந்தவை

நரேந்திர மோடி தமிழக வாக்காளர்களின் ஆதரவைப் பெறாமல் போயிருக்கலாம், பாஜக கடுமையான முயற்சிகள் செய்தபோதும். ஆனால் மோடி தேசிய அரசியலில் வளர்ந்து சிம்மாசனம் ஏறியதில் தனிப்பட்ட முறையில் சில தமிழர்களுக்குப் பெரும்பங்கு உண்டு. எதிர்கால பாஜகவின் முகமாக அவர் தோன்றிய காட்சி 2008-ல் சென்னையில்தான்...

Read More

அரசியல்

கலகம் மீண்டும் வெடிக்கலாம் இலங்கையில்

கலகம் வெடித்த இலங்கை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக ரத்தக்களரியாகிவிட்டது. 1971, 88/89 ஆகிய ஆண்டுகளில் மார்க்சிஸ்ட் தேசியவாத இயக்கமான மக்கள் விடுதலை முன்னணி (ஜனதா விமுக்தி பெரமுனா - ஜேவிபி) அரசுக்கெதிராகக் கட்டவிழ்த்துவிட்ட ஆயுதக் கிளர்ச்சிகளைப் போல மற்றுமொரு கலகம் அல்லது அராஜகப்புரட்சி...

Read More

அரசியல்

பத்திரிகை உலகம் சொல்லாத செய்திகள்: ஒரு பத்திரிகையாளரின் அந்த நாள் நினைவுகள்!

செய்தி தயாரிப்பவர்கள், அதன் உள்ளீடாக பல அனுபவங்களை பெறுவதுண்டு. அவை, எந்த விதமாகவும் பதிவு செய்யப்படுவதில்லை. கேட்பாரற்று அமிழ்ந்து விடும். மிகவும் சுவாரசியமான உலகம் அந்த அனுபவங்களுக்குள் இருக்கும். உற்சாக மனநிலை ஏற்பட்டால் செய்தியின் பின்னணியில் அடைத்திருக்கும் வாசலை திறப்பர் சில மூத்த செய்தி...

Read More

journalist
அரசியல்

ரணில் விக்கிரமசிங்கே: திட்டப்பட்டவர் பிரச்சினை தீர்க்க வருகிறார் பிரதமராக

இலங்கைகுப் புதிய பிரதமர் கிடைத்துவிட்டார். அவர் வேறு யாருமில்லை. இலங்கையினர் பலர் வெறுக்க விரும்பும் புதிர்போன்ற ரணில் விக்ரமசிங்கேதான். ஆறாவது தடவையாக நேற்று அவர் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவினால் பதவிப்பிரம்மாணம் செய்துவிக்கப்பட்டார். விக்ரமசிங்கே ஐக்கிய தேசிய கட்சியின் (யூஎன்பி) தலைவர்....

Read More

ரணில் விக்கிரமசிங்கே
அரசியல்

எதிர்ப்புக் குரல் எழுப்புவோர் மீது தேச துரோக வழக்கு: தமிழகம் விதிவிலக்கு அல்ல!

உரிமைக்காக குரல் கொடுக்கும் மக்களையும், அரசின் திட்டங்கள் அல்லது நடவடிக்கைகள் குறித்து விமர்சிப்பவர்களையும் மத்திய, மாநில அரசுகள் தேச விரோதிகளாக முத்திரைகளை குத்தி விடுகின்றன. இதில் தமிழகமும் விதிவிலக்காக இல்லை. மீத்தேன், ஸ்டெர்லைட், கூடங்குளம் அணுமின் நிலையம், சி.ஏ.ஏ. என அரசு திட்டத்துக்கு...

Read More

அரசியல்

கோத்தபய ராஜபக்ச இறங்கி வருகிறார்: ராணுவம் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளுமா?

கோத்தபய ராஜபக்ச அரசை பதவி விலக கோரி தொடங்கிய அறவழிப் போராட்டத்தில், மஹிந்த ராஜபக்சவினால் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. இதையடுத்து மக்களை சமாதானப்படுத்தும் வகையில் மே 11ஆம் தேதி ஜனாதிபதி ராஜபக்ச நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஜனாதிபதி...

Read More

 கோத்தபய ராஜபக்ச
அரசியல்

இலங்கை அகிம்சை எழுச்சிக்குக் கிடைத்த முதல் அதிரடி வெற்றி

அகிம்சைப் போராட்டம் இலங்கையில் பலனளிக்க ஆரம்பித்துவிட்டது. இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்வதாக இன்று (09.05.22) அறிவித்திருக்கிறார். மகிந்த ராஜபக்ச தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவிடம் ஒப்படைத்து விட்டதாக அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் நியூஸ்வயருக்குத்...

Read More

இலங்கை அகிம்சைப்போர்
அரசியல்

1923இல் சென்னையில் முதல் மே தினம் கொண்டாடிய சிங்காரவேலர்!

இந்தியாவில் முதன் முதலில் மே தினம் கொண்டாடியவர்  தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப்படும்  சிங்காரவேலர் (1860-1946). 1923ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அருகே கடற்கரையிலும் திருவல்லிக்கேணி கடற்கரையிலும் அவர் மே தினக்கூட்டங்களை நடத்தினார். சுப்பிரமணிய சிவா, கிருஷ்ணசாமி...

Read More

அரசியல்

நெருக்கடியில் இலங்கை, ஐஎம்எஃப்-இன் உதவி, சீனாவின் சினம்

தற்போது இலங்கை வரலாறு காணாத அளவுக்கு பெரும் பொருளாதார, அரசியல் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு ஏறிக்கொண்டே போகின்றன கடன்கள். அந்நியச் செலவாணிக் கையிருப்பும் குறைந்துவிட்டது. அதனால் உணவு, மருந்து, எரிபொருள், சமையல் வாயு போன்ற அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி...

Read More

இலங்கை ஐஎம்எஃப்