அரசியல்
அரசியல்

இலவசங்கள் கருவூலத்தைக் காலிசெய்கின்றனவா?

நம் சமூக அமைப்பை நீண்டகாலமாகவே செல்லரித்துக் கொண்டிருக்கிறது இலவசம் என்னும் வல்லூறு. இதை ஒழிக்கும் தீர்வுகளுக்கான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. அரசுக்கொள்கை வகுப்பாளர்களும், அரசியலமைப்புச் சட்ட நிபுணர்களும் அல்லது சட்டரீதியான சுயாட்சி அமைப்புகளும் இந்தப் பிரச்சினைக்கு முன்னுரிமை...

Read More

இலவசங்கள்
அரசியல்

இலங்கைப் போராட்டம்: குடும்ப ஆட்சியிலிருந்து பாடம் கற்றுக் கொள்வாரா புதிய ஜனாதிபதி?

முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவுக்கு எதிராக மூன்று மாதங்களாகவே இலங்கைப் போராட்டம் எரிந்து கொண்டிருக்கிறது. அவர் பதவியை விட்டுக் கீழிறங்க வேண்டும் என்பதுதான் போராடும் மக்களின் ஆரம்பக்கட்ட கோரிக்கையாக இருந்தது. ஆனால் நிஜத்தில் நடந்தது என்னவோ அவர் நாட்டை ஓடிப்போனதுதான். தற்போது அவர்...

Read More

இலங்கைப் போராட்டம்
அரசியல்

ஈபிஎஸ் அடுத்த மூவ்: ஓபிஎஸ் வசம் உள்ள எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி விரைவில் பறிப்பு?

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவியை பொதுக் குழுத் தீர்மானத்தின் மூலம் பறித்த ஈபிஎஸ், ஓபிஎஸ் வசம் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் விரைவில் பறித்துவிடுவார். இதுதான் ஈபிஎஸ் எடுக்கும் அடுத்தகட்ட நகர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாக, எதிர்க்கட்சித் துணைத் தலைவராக...

Read More

ஈபிஎஸ்
அரசியல்

இலங்கையின் நிலைமை: ‘ஏதாவது ஒரு வல்லரசுக்கு இலங்கை பணிந்து போகலாம்’

தற்போது போர்க்களமாகி மாறியிருக்கும் இலங்கை நிலைமையைத் தமிழர்கள் கூர்மையாகக் கவனித்து வருகின்றனர். இலங்கையின் வடக்கு- கிழக்கு மாகாணத்தில் வரதராஜப் பெருமாள் முதல்வராக இருந்த போது, வவுனியா மாவட்ட பிரதிநிதியாக அரசில் அங்கம் வகித்தவர் வழக்கறிஞர் யசோதரன். இலங்கையில் நடந்து வரும் மாற்றங்கள்...

Read More

இலங்கையின் நிலைமை
அரசியல்

மக்கள் எழுச்சியால் மக்கள் வசமான இலங்கை ஜனாதிபதி மாளிகை!

மக்கள் எழுச்சியால் கொழும்பில் உள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகை, மக்கள் வசமாகியுள்ளது. நாட்டின் உச்சக்கட்டப் பாதுகாப்புக்கு உட்பட்டிருந்த இலங்கை ஜனாதிபதி மாளிகையில் மக்கள் புகுந்துள்ளனர். அதி ரகசியங்களின் பாதுகாப்பு அகமான அந்த மாளிகை, பொது வெளியாகக் காட்சியளிக்கிறது. அந்த மாளிகையில் யாரும், எங்கும்...

Read More

இலங்கை ஜனாதிபதி
அரசியல்

”இலங்கைத் தமிழர்கள் சிங்களர்களோடு இணைந்து போராடுவது நல்லது”

இலங்கையில் முழுமையானதோர் ஆட்சிமாற்றம் களநிஜமாகிவிட்ட வேளையில் ராஜன் ஹூலே, கோபாலசிங்கம் ஸ்ரீதரன் ஆகிய இரண்டு கல்வியாளர்களிடமும் இன்மதி ஒரு நேர்காணல் செய்திருக்கிறது. இலங்கையில் இப்போது என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது, அந்த நிகழ்வுகளை இலங்கைத் தமிழர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதைப்...

Read More

இலங்கைத் தமிழர்கள்
அரசியல்

மீண்டும் எழுந்திருக்கும் பிரிவினை விவாதமும், திமுக அமைச்சர் கோரிய அமெரிக்க நிலைப்பாடும்: ஒரு மீள் நினைவு

1975-76-ஆம் ஆண்டு, அவசரநிலையை எதிர்த்து, மத்திய அரசின் வெம்மையை திமுக அரசு அதிகப்படுத்தியபோது, முக்கிய விவாதப்பொருளாக அமைந்தது மாநிலப் பிரிவினை. அமெரிக்க தூதரக அதிகாரியால், அமெரிக்க அரசுக்கு அனுப்பப்பட்ட சில அறிக்கைகளை உள்ளடக்கியுள்ளது இத்தலைப்பு. 10 வருடங்களுக்கு முன்பு விக்கிலீக்ஸில் இவை...

Read More

அரசியல்

பாஜக மடியில் தில்லி ஊடகம், திமுக மடியில் தமிழக ஊடகம்: சுமந்த் சி. ராமன் கருத்து

மத்தியில் ஆளும் பாஜக மடியில் தில்லி ஊடகம் இருக்கிறது. தமிழகத்தை ஆளும் திமுக மடியில் தமிழக ஊடகம் உள்ளது என்கிறார் அரசியல் விமர்சகர் டாக்டர் சுமந்த் சி. ராமன். செய்தி ஊடகங்களை நம்பலாமா என்ற இன்மதியின் கேள்வி தொடர்பாக விளக்கம் அளிக்கிறார் சுமந்த் சி. ராமன்: கடந்த 10 ஆண்டுகளாக, அதிலும் கடந்த 6,7...

Read More

ஊடகம்
அரசியல்

செய்திகளை இருட்டிப்பு செய்யும் தமிழ் ஊடகங்கள்: `அறப்போர் இயக்கம்’

காலையில் இருந்து இரவு வரை பயன்படுத்தி வரும் செய்தி ஊடகங்களை நம்ப முடியுமா என்ற கேள்விக்கு விளக்கமாகப் பதில் அளித்துள்ளார் அறப்போர் இயக்கம் சார்பில் அதன் நிறுவனர் ஜெயராம் வெங்கடேசன். இந்த நியூஸ் மீடியா சொல்வது உண்மையா? இதில் ஏதாவது பின்னணி இருக்கிறதா? உள்நோக்கம் இருக்கிறதா என்ற சந்தேகம் பரவலாக...

Read More

அறப்போர் இயக்கம்
அரசியல்

செய்தி ஊடகங்களை நம்ப முடியுமா?: சவுக்கு சங்கர் நேர்காணல்

சமூக ஊடகங்கள் தவிர்க்க இயலாத முக்கியத்துவம் பெற்று வரும் இந்தக் காலத்தில் சமூக ஊடக பிரபலமான சவுக்கு சங்கர், பகிரங்கமாகக் கூறும் கருத்துகள் சமூக வெளியில் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. அமைப்பு ரீதியாக செயல்படுகிற மெயின் ஸ்ட்ரீம் மீடியாவின் நம்பகத்தன்மை என்பது கொஞ்சம் குறைந்திருக்கிறது. சில...

Read More

சவுக்கு சங்கர்