சிந்தனைக் களம்
அரசியல்சிந்தனைக் களம்பண்பாடு

கோயில்களும் பக்தியும் தமிழ் நாடு சனாதனத்தின் நிலம் என்பதற்கு சான்று

தமிழர்களின் உண்மை அடையாளம் என்ன? தமிழர்கள் இந்துக்கள் இல்லையா? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டுமென்றால் இந்தக் கேள்வியால ஏற்படும் குழப்பம் எதனால் என்பதற்குப் பதில் சொல்லவ் வேண்டும். பிரிட்டிஷ் அரசால் ஏற்பட்ட மரபு சிந்தனை, நமது கல்வி முறை, இந்திய பாரம்பரியம், பண்பாட்டு வேர்கள் குறித்த...

Read More

அரசியல்சிந்தனைக் களம்

இந்து என்பது தமிழர்களின் மதமா? பூசப்பட்ட சாயமா?

இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்களிலும் கம்யூனிசம் ஆட்சி செய்த மேற்கு வங்கத்திலும் தென் மாநிலமான கர்நாடகத்திலும் இந்துத்வா முழக்கத்தைக் கையில் எடுத்து வெற்றிகரமாகக் காலூன்றிய பாஜக தமிழ்நாட்டில் அதே அடையாளத்தை முன்னிறுத்தி வேல் யாத்திரை நடத்தியபோதும் வலுவாகக் காலூன்ற முடியாதது ஏன் என்ற கேள்விகள்...

Read More

குற்றங்கள்சிந்தனைக் களம்

பரபரப்பான ஸ்வாதி கொலை; கண்டுகொள்ளப்படாத ஸ்வேதா கொலை

ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஆள் நடமாட்டம் மிகுந்த நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற இளம்பெண் கொடுரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட போது தமிழ்நாடு தீப்பிடித்து எரிவதுபோல் பரபரப்பு பற்றிக்கொண்டது. அதே கொடூரம் மீண்டும் அதேபோல் ஒரு ரயில் நிலயம் அருகே நடந்துள்ளது. தாம்பரம் ரயில் நிலையம்...

Read More

அரசியல்சிந்தனைக் களம்பண்பாடு

அரசியுல் துறவுக்குப் பின் ‘அண்ணாத்த’ நிலை என்ன?

தமிழ்த் திரையுலகில் மின்னிய நட்சத்திரங்களின் வரிசையில் முதன்மையான இடம் ரஜினி காந்துக்கு உண்டு. சற்றேறக்குறைய நாற்பது ஆண்டுகளாகத் திரைப்படங்களில் நாயகனாகவே நடித்தும், நடிகைகளுடன் டூயட் பாடியும் முத்திரை வசனங்களை முழங்கியும் வரும் ரஜினி காந்தின் படங்கள் இன்றுவரை பெரும்பாலான சந்தர்ப்பங்களில்...

Read More

அரசியல்சிந்தனைக் களம்பண்பாடு

பாரதியைப் போற்றும் திமுக, தூற்றும் திக

”பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்” என்றான் பாரதி. அதை மெய்யாக்கும் நோக்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாரதி நினைவு நூற்றாண்டில் 14 புதிய திட்டங்களை வெளியிட்டுள்ளார். அதில், பாரதி பிறந்தநாள் ‘மகாகவி நாளாக’ கடைப்பிடிக்கப்படும், பாரதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புக்கள் 37 லட்சம்...

Read More

அரசியல்சிந்தனைக் களம்

தமிழ்நாடு ஆளுநராக முன்னாள் தேசியப் பாதுகாப்பு அதிகாரி: அமைதிப்பூங்காவை பிரிவினை பூமிபோல் பார்க்கலாமா?

தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராக இருந்த ரவீந்திர நாராயண ரவியை தமிழ்நாட்டு ஆளுநராக ஒன்றிய அரசு நியமித்துள்ள நடவடிக்கை மாநில அரசியல் அரங்கில் எதிர்மறைக் கருத்துகளை எழுப்பியுள்ளதற்கு பல நியாயமான காரணங்களை அடுக்கலாம். ஜம்மு-காஷ்மீரைப் போலவும் வடகிழக்கு மாநிலங்களைப் போலவும் பிரிவினைவாத இயக்கங்களும்...

Read More

அரசியல்சிந்தனைக் களம்

தமிழக வளர்ச்சிக்கு நல்லது! வரவேற்போம் புதிய ஆளுநரை!

யாரும் எதிர்பாராத வகையில் திடீர் திருப்பமாக நாகாலாந்து ஆளுநர் ரவீந்திர நாராயண ரவியை தமிழ் நாட்டு ஆளுநராக குடியரசுத் தலைவர் வெள்ளிக்கிழமை நியமித்தார். பஞ்சாப் ஆளுநராக மாற்றப்பட்ட பன்வாரிலால் புரோஹித் இடத்தை அவர் நிரப்புகிறார். தடாலடியான ஆளுநர் மாற்றத்துக்கு அவசர தேவை எதுவும் இல்லாத நிலையில்...

Read More

சிந்தனைக் களம்

நமது குழந்தைகளுக்கு வழங்கும் உணவுகள் பாதுகாப்புமிக்கவை தானா? உணவுப் பாதுகாப்பு குறித்து எழும் கேள்விகள்

அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பாலில், 68% கலப்படமானது என தெரிவித்தார். இதைக் கேட்டு தேசம் அதிர்ச்சியுறவில்லை. உண்மையைச் சொல்லப்போனால், நான் கடந்த 30 ஆண்டுகளாக பாலிலும், பாலிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களிலும்...

Read More

சிந்தனைக் களம்

69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை?

தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டு எதிரான வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ள சூழ்நிலையில், தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை சில அரசியல் கட்சிகளும் சமூக நீதி ஆதரவாளர்களும் முன்வைத்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில்,...

Read More

சிந்தனைக் களம்

நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு பிறகு பாஜகவின் ஆதரவு கட்சி என்பதை நிலைநிறுத்தியுள்ளதா அதிமுக?

மத்திய அரசின் மீது நேற்று, அதாவது ஜூலை 20, 2018ஆம் தேதி கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் அதிமுகவுக்கு ஒரு மோசமான சூழ்நிலையை உருவாக்கியது என்றுதன் கூற வேண்டும். காரணம், அதிமுக அரசு யூஜிசி, சித்த மருத்துவத்துக்கும் நீட், காவிரி போன்ற பல விஷயங்களில் மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை...

Read More

அரசியல்சிந்தனைக் களம்
ஆபரேஷன் கங்கா
ஆபரேஷன் கங்கா: உக்ரைனிலிந்து இந்தியர்களை மீட்கும் பணி எந்த அளவுக்கு இருக்கிறது?

ஆபரேஷன் கங்கா: உக்ரைனிலிந்து இந்தியர்களை மீட்கும் பணி எந்த அளவுக்கு இருக்கிறது?

அரசியல்சிந்தனைக் களம்
Jayalalithaa
புதிராக வாழ்ந்து புதிராக மறைந்த திராவிட இயக்கத் தலைவராகத் தகவமைத்துக் கொண்ட ஜெயலலிதா!

புதிராக வாழ்ந்து புதிராக மறைந்த திராவிட இயக்கத் தலைவராகத் தகவமைத்துக் கொண்ட ஜெயலலிதா!

சிந்தனைக் களம்
Dry Cauvery River Bed
மத்திய பட்ஜெட்: கோதாவரி—காவிரி இணைப்புத் திட்டம் குமரி முனையைத் தொட வேண்டும்!

மத்திய பட்ஜெட்: கோதாவரி—காவிரி இணைப்புத் திட்டம் குமரி முனையைத் தொட வேண்டும்!