Malaramuthan R
விவசாயம்

நலம் மிக்க வாழ்வு தரும் மாடித்தோட்டம்

மரபு வழியிலான விவசாய நடைமுறை குறைந்து வருகிறது. ரசாயன உரம் பயன்படுத்தி விளைவித்த காய்கறி மற்றும் உணவுப் பொருட்களே, இந்தியாவில் உணவு பற்றாக்குறையை தீர்க்கிறது. இதன் தொடர்ச்சியாக, நஞ்சு உணவை வழங்கி நலத்தை கெடுப்பதாக பெரும் குற்றசாட்டும் எழுந்துள்ளது. அந்த கூற்றை வலுவாக்கும் விதமாக, பல வகை...

Read More

சுற்றுச்சூழல்

தமிழக கடற்கரையில் ஒதுங்கும் புதிய உயிரினம்

தமிழக கடற்பகுதியில் மிதக்கும் புதிய வகை உயிரினம் ஒன்று கரை ஒதுங்க துவங்கியுள்ளது. இது, சுழல் மாசுபாடு மற்றும் கடல் பகுதியில் ஏற்படும் மாற்றத்தால் ஏற்படுகிறதா என, கடல் வாழ் உயிரினம் பற்றி ஆய்வு நடத்தும் அறிஞர்கள் தீவிரமாக கவனித்து வருகின்றனர். தமிழகக் கடற்கரை, இந்தியப் பெருங்கடல், வங்காள...

Read More

கல்வி

தமிழக வாசிப்பு பண்பாட்டில் மலர்ச்சி; நவீனக் கோயிலாகும் தனிநபர் நுாலகங்கள்

நூலகம் என்பது, பொது அமைப்பு, நிறுவனம் அல்லது தனி நபரால் உருவாக்கி பேணப்படும் தகவல் மூலகங்களின் சேமிப்பு நிலையம். அறிவை வளர்க்கும் நுால்களின் கூடல். மரபு வழி நோக்கில் அறிவின் கிடங்கு எனலாம். தகவல் மூலகங்களை, சொந்தமாக வாங்க விரும்பாத அல்லது வாங்க முடியாதவர்கள் ஆய்வுகளுக்கு, நுாலகங்களை தொழில்...

Read More

சுற்றுச்சூழல்

பறவை காண்பதில் ஆர்வம்: புதிய பண்பாட்டில் மலரும் தமிழகம்

சூழல் சமநிலையை உறுதி செய்யும் துாதர்களாக உலகில் பவனி வருகின்றன பறவைகள். நகர்மயமாக்கல், காடு அழிப்பு, நீர், காற்று, ஒலி  மாசுகளால் அவற்றின் வாழிடங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பறவைகளை பாதுகாப்பதில் பொதுமக்களின் பங்கு முக்கியமானது. பறவைகள் தொடர்பான அறிவை மேம்படுத்தவும், அவற்றின் மீது...

Read More

பண்பாடு

இயற்கையிடம் கற்ற பண்பாடு: அழியும் காணி பழங்குடி கலைகள்

காட்டில் எறும்பு, தும்பி போன்ற உரியினங்களின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து கற்ற வித்தைகளை, கலையாக, சடங்காக பின்பற்றிய காணி பழங்குடியின மக்கள் வாழ்வில் பெரும் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அந்த கலைகள் அழியும் நிலையில் உள்ளன. மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் வசிக்கும் காணிப் பழங்குடி மக்களின்,...

Read More

பண்பாடு

ஒரு தியாகியின் காதல் கடிதங்கள்

சமூகத்தில் பாலினம், நிற, இன வேறுபாடு தொடர்பான பார்வை காலந்தோறும் மாறி வருகிறது. உயர்ந்த கருத்தியலை மனதில் கொண்டு செயல்பட்டவர்களும், பல விழுமியங்களில் பின்தங்கியிருந்த பதிவுகளை ஆங்காங்கே காண முடியும். அதை சுய சரிதை பதிவுகளே நிரூபிக்கும். பாலின ரீதியாக பின்தங்கிய சிந்தனைகளை தமிழ் சினிமா...

Read More

பண்பாடு

தேங்கி கிடக்கும் அக்கிபிக்கிகள்

மாமல்லபுரம் கோவில் பொதுவிருந்தில் உணவு உண்ண நரிக்குறவர் இனப் பெண்ணுக்கு உரிமை மறுக்கப்பட்டது. இது, சமூக வலை தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக, தமிழக அறநிலையத்துறை அமைச்சர் அந்த பெண்ணுடன் அமர்ந்து விருந்துண்டார். தொடர்ந்து, தீபாவளி அன்று அந்த பெண் வீட்டுக்கு சென்றார்...

Read More

பண்பாடு

எழுத்தாளர் பாரதிமணி சொல் அல்ல செயலே அறம்

சுவாரசியம் தரும் படைப்புகளை தந்த பாரதிமணியின் மரணம் இந்த வாரம் துவக்கத்தில் நிகழ்ந்தது. வாழ்வின் எல்லா தருணங்களையும் மிக கண்ணியமாக  எதிர்கொண்டவர். மரணம் குறித்து அறிவிப்பில், ‘நோயை கண்ணியமுடன் எதிர்கொண்டார்’ என்று அவரது மகள் குறிப்பிட்டிருந்தார். நடிகர், எழுத்தாளர், சமையல் கலையில் வல்லவர் என...

Read More

Bharathimani
சுற்றுச்சூழல்

சென்னை மழை: போதாமையும் உட்கட்டமைப்பும்

பெருமழைக்கு பின், சென்னை மகாநகரம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மீண்டும் இது போன்ற கொட்டும் மழையால் இயப்பை இழக்க வாய்ப்பு உள்ளது. எனவே, மக்கள் மனதில் அச்சம் அதே நிலையில்தான் தொடர்கிறது. அது, டிசம்பர் வரை நீடிக்கும். சென்னை பெருநகர் வளர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட, 35 ஆண்டுகளாக இந்த...

Read More

பண்பாடு

ஜெய்பீம்: இருளர்கள் முன்னேற என்ன செய்ய வேண்டும்?

இருளர் இன மக்களின் துயரை முன்னிலைப்படுத்தியுள்ள, ‘ஜெய்பீம்’ திரைப்படத்தை பார்த்தேன். தமிழகத்தில் வாழும் ஒரு பிரிவினரின் துன்பியலை கலாப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது. அது தொடர்பாக சூடான விவாத அலையும் தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதிகார மட்டத்தில் பல நிலையில் உள்ளோர், கல்வியாளர்கள்,...

Read More

எட்டாவது நெடுவரிசைவணிகம்
இயற்கை விவசாயம்
இயற்கை விவசாயம் குறித்த நிபுணருடன் நேர்காணல்<span class="badge-status" style="background:#">எட்டாவது நெடுவரிசை</span>

இயற்கை விவசாயம் குறித்த நிபுணருடன் நேர்காணல்எட்டாவது நெடுவரிசை