Arockiaraj
பண்பாடு

பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் விட்டு சென்ற மனிதக் கடவுள்கள்!

இந்திய துணைக்கண்டம் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் இருந்த போதும் பின்னர் ஆங்கிலேய அரசாங்கத்தின் அங்கமான போதும் பல வெள்ளை அதிகாரிகள் இங்கு பணிபுரிந்தார்கள். அவர்களில் சிலருடைய பெயர் காலத்தால் அழிக்க முடியாத அளவுக்கு இங்கு வேரூன்றியுள்ளது....

Read More

சுகாதாரம்

இரும்புச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசி எழுப்பும் சந்தேகங்கள்: யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?

பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த சுதந்திர தினத்தன்று இரும்புச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசியை 2024ஆம் ஆண்டுக்குள மக்கள் நல திட்டங்களான மதிய உணவு திட்டம், நியாய விலைக்கடைகள் (ரேஷன்) மற்றும் மத்திய அரசின் உணவு திட்டங்களில் பயன்படுத்துவது குறித்து அறிவித்தார். இரும்புச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசி...

Read More

செறிவூட்டப்பட்ட அரிசி
பண்பாடு

தமிழர்களிடம் நெருங்கிய உறவுக்குள் நடக்கும் திருமணங்கள் ஏற்படுத்தும் -மரபணுக் குறைபாடுகள்!

தமிழகத்தின் ஒரு பகுதியில், பெண்ணின் முறை மாமனும் அவரது வீட்டாரும் மாப்பிள்ளையை கேலி செய்யும் திருமண சடங்கு இருப்பது உங்களுக்குத் தெரியுமா? 1917ஆம் ஆண்டில், ஆங்கிலேய மாவட்ட ஆட்சியராக இருந்த ஐசிஎஸ் அதிகாரியாக இருந்தவரும், திருநெல்வேலி மாவட்ட அரசிதழை தொகுத்தவருமான எச்.ஆர். பேட் இது பற்றி...

Read More

பண்பாடு

தமிழ் கல்வெட்டு மைப்படிகள் மைசூரிலிருந்து சென்னைக்கு மாற்றம் ஏன்? உண்மையான அக்கறையா? அரசியலா?

இந்திய தொல்லியல் துறையின் மைசூர் வளாகத்தில் பராமரிக்கப்படும் தமிழ் கல்வெட்டு மைப்படிகளை சென்னையிலுள்ள பிராந்திய அலுவலகத்துக்கு மாற்ற  இந்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை  உயர்நீதி மன்ற மதுரை கிளை கடந்த ஆகஸ்ட் மாதம் பிறப்பித்த உத்தரவின் பேரில் மத்திய தொல்லியல் துறை இந்த முடிவை...

Read More

உணவுபண்பாடு

மதுரையின் பானம் பருத்திப்பால்

"பருத்திப்பால் சாப்பிடுகிறாயா?," வடிவேலுவின் நடிப்பில் உலக புகழ் பெற்ற இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படத்தில் மன்னர் புலிகேசி ஒற்றன் வாதகோடாரியிடம் உபசரிப்பது நினைவில் இருக்கிறதா? மதுரை என்றாலே நினைவில் வருவது ஜிகர்தண்டா அடுத்து வருவது மதுரையின் பருத்திப்பால். மதுரை சேர்ந்த வடிவேலுவுக்கு...

Read More

பண்பாடு

ஜல்லிக்கட்டின் விதிமுறைகள் காற்றில் பறக்கின்றனவா?

"உங்க மாடு பெருசா இருந்தா அவுத்து பாரு. மாடா மனுசனானு களத்துல பாத்துருவோம்," என்கிறார்கள் மதுரை மாவட்டத்தில் உள்ள மாடுபிடி வீரர்கள். ஓமிக்ரான் பரவலால் கட்டுப்பாடுகள் அதிகரிக்க பட்டிருக்கும் நிலையில் ஜல்லிக்கட்டு நடப்பது கேள்வி குறியாக இருக்கிறது. கடந்த கட்டுரையில் மாடு பிடி...

Read More

பண்பாடு

ஜல்லிக்கட்டில் காளைகளை மாடுபிடி வீரர்கள் எப்படி பிடிக்கிறார்கள்?

குருவித்துறை விஜி மற்றும் முடக்கத்தான் மணி மாடு பிடிப்பவர்கள் மத்தியில் பிரபலமான பெயர்கள். வாடிவாசலிலிருந்து மாடு வெளியேறிய உடன் மின்னல் போல பாய்ந்து மாடுகளை பிடிப்பதில் வல்லவர்கள். பார்ப்பதற்கு மிகச்சாதாரணமாக இருக்கிறார்கள். "வெயிட் முக்கியம் கிடையாதுணே. ஸ்டமினா முக்கியம்," என்கிறார் விஜி.   ...

Read More

பண்பாடு

தனி மனிதர்கள் சேகரிக்கும் அரிய ஆவணங்கள்: அவர்களுக்கு பின் என்ன ஆகும்?

நாகர்கோவிலை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும் புகைப்பட நிபுணருமான டேவிட்சன் அவர்கள் இந்த வருடம் எதிர்பாராதவிதமாக காலமான பிறகு அவரெடுத்த 800 பறவைகள் புகைப்படங்களை குடும்பத்தினர் கண்டெடுத்தனர். அவற்றை புத்தகமாக பிரசுரிக்க அவரது குடும்பத்தினர் முயற்சி எடுத்து வருகிறார்கள். அவரைப்போன்று தமிழகத்தில்...

Read More

பண்பாடு

மதுரையில் மயான உதவியாளரின் மனிதநேயம்

மதுரைக்கு தத்தனேரி மயானம் ஈம சடங்குகள் செய்யும் முக்கியமான இடங்களில் ஒன்று. இங்கு கடந்த 45 வருடங்களுக்கு மேலாக மயான உதவியாளர் வேலை செய்து வருபவர் ஹரி அவர்கள். தத்தனேரியில் ஹரியை தெரியாதவர்கள் குறைவு எனலாம். "அடிக்கடி அவார்ட் வாங்குவாரே அவரத்தானே கேக்குறீங்க," என்கிறார் மயானத்தில் வேலை செய்யும்...

Read More

அரசியல்

இந்திய இலங்கை மீனவர் பிரச்சினை: குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் சீனா

ஒரு வாரத்திற்கும் மேலாக ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். கடந்த 18ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற படகுகளும் மீனவர்களும் சிறைபிடிக்க பட்டனர். அடுத்த நாள் மண்டபத்திலிருந்து சென்ற மீன்பிடி படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டன. அதற்க்கு அடுத்த நாள்...

Read More

சுற்றுச்சூழல்
அரிவாள் மூக்கன்களின் எண்ணிக்கை பெருகிவருவது நமது நீர்நிலைகள் மாசுபடுவதின் அறிகுறி
தமிழ்நாட்டில் வலசை வரும் பறவைகளில் மாற்றம்: சதுப்பு நிலங்களின் சுற்றுச்சூழல் மாறிவருவதை அடையாளம் காட்டுகிறதா?

தமிழ்நாட்டில் வலசை வரும் பறவைகளில் மாற்றம்: சதுப்பு நிலங்களின் சுற்றுச்சூழல் மாறிவருவதை அடையாளம் காட்டுகிறதா?