Read in : English
அரசியல் தலைவர்களின் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்
தமிழ்நாட்டில் எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள், அரசியல் தலைவர்களின் நூல்களைத் தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது. திமுக பொதுச்செயலாளராக இருந்த மறைந்த பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டையொட்டி அவரது நூல்கள் அண்மையில் நாட்டுடமையாக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து நாவலர் நெடுஞ்செழியனின் நூல்களை தமிழக அரசு...
மதுரையில் மயான உதவியாளரின் மனிதநேயம்
மதுரைக்கு தத்தனேரி மயானம் ஈம சடங்குகள் செய்யும் முக்கியமான இடங்களில் ஒன்று. இங்கு கடந்த 45 வருடங்களுக்கு மேலாக மயான உதவியாளர் வேலை செய்து வருபவர் ஹரி அவர்கள். தத்தனேரியில் ஹரியை தெரியாதவர்கள் குறைவு எனலாம். "அடிக்கடி அவார்ட் வாங்குவாரே அவரத்தானே கேக்குறீங்க," என்கிறார் மயானத்தில் வேலை செய்யும்...
பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது அவசியமா?
பெண்களின் திருமண வயதை 18லிருந்து 21 ஆக உயர்த்துவதற்காக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட குழந்தைத் திருமணத் தடைச் சட்ட மசோதா எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் இந்த மசோதாவை நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப மத்திய அரசு முடிவெடுத்தது. இந்த நிலையில், இந்த குழந்தை திருமண தடை சட்ட திருத்த மசோதாவால்...
இந்திய இலங்கை மீனவர் பிரச்சினை: குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் சீனா
ஒரு வாரத்திற்கும் மேலாக ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். கடந்த 18ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற படகுகளும் மீனவர்களும் சிறைபிடிக்க பட்டனர். அடுத்த நாள் மண்டபத்திலிருந்து சென்ற மீன்பிடி படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டன. அதற்க்கு அடுத்த நாள்...
விபத்தில் கழுத்துக்குக் கீழ் உடல் இயக்கத் திறனை இழந்த தன்னம்பிக்கை இளைஞர், வலது கைப் பெருவிரலில் எழுதிய சுயவரலாற்றுப் புத்தகம்!
தன்னம்பிக்கை. விடாமுயற்சி. இதற்கு நிகழ்கால எடுத்துக்காட்டு சாமானியக் குடும்பத்தில் பிறந்து கோவை சுகுணாபுரத்தில் வசிக்கும் லோகநாதன் (38). ஓபராய் ஹோட்டலில் செஃப் ஆக வேலைபார்த்த அவர், சாலை விபத்தில் கழுத்துக்குக் கீழ் உடல் இயக்கத்திறனை (completely paralysed below the head) இழந்துவிட்ட...
மனித குழுக்களின் மரபணுவியல்: தமிழர்களைப் பற்றி என்ன சொல்கிறது?
"நீங்க என்ன ஆளுங்க?" இந்த கேள்வி பொதுவாக ஒருவர் என்ன ஜாதி என்பதை தெரிந்துகொள்ள கேட்கும் கேள்வி. மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முன்பு செவிலியர் இப்படி ஒரு கேள்வி கேட்டால் கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கும். ஆனால் மருத்துவ பணியாளர்கள் கேட்கும் அந்த கேள்விக்கு ஒரு முக்கியமான பின்னணி இருக்கிறது....
திராவிட அரசியலின் எதிர்காலம்–1
மு க ஸ்டாலின் தலைமையில் திமுகவுக்கு ஒரு புத்துயிர்ப்பு கிடைத்திருக்கிறது. அதேசமயம் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்பு அஇஅதிமுக மோசமான நிலையில் இருக்கிறது. திராவிடக் கட்சிகள், சமூகத்தில் தாழ்த்தப்பட்ட, பின்தங்கிய மக்களை ஒன்றுதிரட்டுதல், அவர்களின் நலம் ஆகியவற்றின் அடிப்படையிலான அரசியலைக் கட்டமைத்து...
மறைந்த மகனின் நினைவாக விளிம்பு நிலை மாணவர்களுக்காக பெற்றோர் நடத்தும் வித்தியாசமான இலவச ஆன்லைன் பள்ளி!
கொரோனா காலத்தில் பள்ளிக்குச் சென்று படிக்க முடியாத சாமானியக் குடும்பங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்காக எந்தக் கட்டணமும் இன்றி ஆன்லைன் மூலம் இலவச வகுப்புகளை நடத்துகிறது சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வசந்தன் நூலகப் பள்ளி. ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் அவர்•களின் தேவைக்கு...
Read in : English