பண்பாடு
பண்பாடு

முதலில் ஓணம் பண்டிகை கொண்டாடியது கேரளத்திலா, தமிழ்நாட்டிலா?

  (இந்தக் கட்டுரை முதலில் செப்டம்பர் 7, 2022 அன்று வெளியிடப்பட்டது) உலகம் முழுதும் வாழும் கேரள மக்கள் சாதி, மதங்களைக் கடந்து ஓணம் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டிலும் பல மாவட்டங்களில் ஓணம் பண்டிகை கொண்டாட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்களும்...

Read More

ஓணம் பண்டிகை
பண்பாடு

வண்ண ஓவியங்கள் தீட்டும் வார்லி பழங்குடியினர்!

மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில மலைப்பாங்கான கடலோரங்களில் வார்லி பழங்குடியினர் வசிக்கின்றனர். இவர்கள் புழங்கும் பொருட்கள், வசிக்கும் இடங்களில் தனித்துவம் நிறைந்து இருக்கும். இயற்கை சார்ந்து வாழும் தனிப்பட்ட நம்பிக்கை உடைய இனக்குழு இது. இவர்களின் வாழ்வு, கலாச்சாரம், பண்பாடு அனைத்தும்...

Read More

வார்லி பழங்குடியினர்
பண்பாடு

ஆடியில் கொங்கு வட்டாரத்தில் தேங்காய் சுடும் பண்டிகை!

கொங்கு வட்டாரத்தில் சேலம், ஈரோடு, தர்மபுரி, நாம’கல் திருப்பூர் போன்ற பகுதிகளில் ஆடி முதல் நாள் கொண்டாடப்படும் தேங்காய் சுடும் பண்டிகை பிரபலமானது. தமிழ் மாதமான ஆடி முதல் நாளை, தேங்காய் சுட்டு உணவு தயாரித்து வரவேற்கும் வழக்கம் இங்கு உள்ளது. கொங்கு வட்டாரத்தில் இந்த வினோத பண்டிகை ஒவ்வொரு...

Read More

தேங்காய்
பண்பாடு

தமிழ்நாட்டில் கோலி சோடா நூற்றாண்டு!

தமிழ்நாட்டில் புத்துயிர் பெற்றுள்ள கோலி சோடா உற்பத்தி தொழில் 100-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. தமிழகம் முழுதும் விதம்விதமாக கோலி சோடாக்கள் தற்போது விற்பனைக்கு கிடைக்கிறது. உலகம் முழுதும் உணவில் ஒரு பகுதியாக கலந்துவிட்டது குளிர்பானங்கள். இதன் சுவை பழகியவர்கள் தொடர்ந்து பயன்படுத்த...

Read More

கோலி சோடா
பண்பாடு

வெளி வேலை, வீட்டு வேலை: பெண்கள் சந்திக்கும் சவால்கள்

வெளியில் வேலைக்குப் போனாலும் வீட்டு வேலை என்பது பெண்களுக்குத் தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. வீட்டு வேலைகளில் பெண்கள் ஈடுபடும் அளவும் தன்மையும், வேலையில் அவர்கள் செய்யும் பங்களிப்பின் அளவையும் தன்மையையும் தீர்மானிக்கும் மிக முக்கியமான காரணியாகும். இந்தியாவில் வீட்டு வேலைக்காக பெண்கள்...

Read More

வேலை
பண்பாடு

ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியக் கப்பல் தொழில் ஏன் வளரவில்லை?

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியக் கப்பல் போக்குவரத்துத் தொழில், ஏன் வளரவில்லை? இந்தக் கேள்வி ஆழமான ஆய்வுக்குரியது. புதுச்சேரியைச் சேர்ந்தவரும் பாரிஸைச் சேர்ந்த ஆராய்ச்சியாளருமான ஜே. பி.பிரசாந்த் மோரே இந்தியன் ஸ்டீம்ஷிப் வென்ச்சர்ஸ் 1836-1910 என்ற தனது சமீபத்திய புத்தகத்தில் இதுகுறித்து...

Read More

கப்பல்
பண்பாடு

காலண்டர்களில் கடவுளை காட்டிய ஓவியர் கொண்டைய ராஜு!

இந்தியாவில் ஓவியக் கலையை கடவுளாக கண்முன் நிறுத்தி வணக்கத்துக்கு உள்ளாக்கியவர் ஓவியர் கொண்டைய ராஜு. நுட்பமான வண்ணங்களை கலந்து வரைந்த ஓவியங்களை வழிபாட்டு கூடங்களில் வணங்க வைத்தார். பக்தர்கள் மனதில் அழிக்க முடியாத தடங்களை பதித்தார். இந்தியாவில் ஓவியக்கலையால் மிகவும் புகழ் பெற்றவர்கள் மிகச் சில...

Read More

பண்பாடு

வைக்கம் போராட்டத்தை வரலாற்று பின்னணியுடன் பேசும் புத்தகம்!

கேரளா மாநிலம், கோட்டயம் அருகே வைக்கம் என்ற சிற்றுார் கோவிலைச் சுற்றிய தெருக்களில் ஒடுக்கப்பட்டோரை அனுமதிக்கக் கோரி நடந்த போராட்டத்தின் நுாற்றாண்டை நினைவு கூறும் வகையில் கேரள அரசு, ஓராண்டுக்கு நிகழ்வை திட்டமிட்டுள்ளது. இந்த போராட்டத்தில் தமிழர்களின் பங்களிப்பு அதிகம். இதனால், தமிழ்நாடு...

Read More

Vaikom
பண்பாடு

மருத்துவப் படிப்பில் சமஸ்கிருதம்: நீதிக்கட்சி ஆட்சியில் நடந்தது என்ன?

தமிழ்நாட்டில் 1920இல் ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி முன்னெடுத்த பல நடவடிக்கைகளின் தாக்கம் இன்றும் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவ துறையைப் பொறுத்தவரை மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள், பொது மருத்துவ சேவையை மாகாண அரசின்...

Read More

Justice Party
பண்பாடு

கல்வியில் தமிழைவிட சமஸ்கிருதம் மேலாதிக்கம்!

சமஸ்கிருதத்துக்கு ஆங்கிலேய அரசு அளித்து வந்த நிதியை மெக்காலே நிறுத்தியதும் சமஸ்கிருதம் மட்டுமே இந்திய மொழிகளில் பழமையான செம்மையான மொழி என்ற கதையாடலை சமஸ்கிருத ஆதரவாளர்கள் தொடங்கிவிட்டனர். ஆயுர்வேதத்தை வழக்கமாக கைக்கொண்ட முன்னேறிய வகுப்பினர் அலோபதி மருத்துவத்தை அரவணைக்கத் தொடங்கிவிட்டனர்....

Read More

சமஸ்கிருதம்