Site icon இன்மதி

Tamil Nadu News

Read in : English

குற்றங்கள்சிந்தனைக் களம்

ஜெனரல் ராவத் சென்று விபத்துக்குள்ளான Mi-17 ஹெலிகாப்டர்: அதேமாதிரி ஹெலிகாப்டரில் பிரதமர் மோடியும் செல்வதாக இருந்தார்!

முப்படைகளின் முதலாவது தலைமைத் தளபதியான ஜெனரல் பிபின் ராவத்தும், அவரின் மனைவி மற்றும் 12 அதிகாரிகளும் உயிரிழப்பதற்கு காரணமான Mi-17 V5 ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட முப்படைகள் விசாரணை நீதிமன்றக் குழு (Tri-services Court of Inquiry - COI) அதனுடைய முதல்கட்ட விசாரணை...

Read More

Chopper weather display
சிறந்த தமிழ்நாடு

அறிவு நோக்கி நகர்வதே நம்பிக்கை; முயற்சியால் உலகை வளைக்கும் கலைஞன்

ஆர்வம், நம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் பயிற்சியே சாதனைகளுக்கு அடித்தளம். இதை நிரூபிக்கும் விதமாக ‘போட்டோகிராபி’ என்ற ஒளிப்படக்கலையில், கானுயிர்களை படம் எடுத்து உலக அளவில் புகழ்பெற்றுள்ளார் கலைஞர் பாரிவேல் வீராச்சாமி. நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே அவரிக்காடு கிராமத்தை சேர்ந்தவர்....

Read More

சுகாதாரம்

தடுப்பூசி போடுவதைக் கட்டாயப்படுத்துவதால் போலி தடுப்பூசிச் சான்றிதழ்கள் பெருகுகிறதா?

‘அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டிவரும் நிலையில், தடுப்பூசி வேண்டாம் என மறுக்கும் மக்களும் இருக்கிறார்கள். அதனாலேயே போட்டதுபோல் போலி தடுப்பூசிச் சான்றிதழ்கள் புழக்கத்துக்கு வரத் தொடங்கிவிட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் தடுப்பூசி போட்டுக்...

Read More

போலி தடுப்பூசிச் சான்றிதழ்கள்
எட்டாவது நெடுவரிசைபொழுதுபோக்கு

பொங்கலுக்கு வரும் சிறிய படங்கள் வெற்றிபெறுமா?

நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியாகும், பொங்கலை உற்சாகமாகக் கொண்டாடலாம் எனக் காத்திருந்தனர் அவருடைய ரசிகர்கள். அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.  அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு காரணமாகத் தமிழ்நாட்டில் திரையரங்குகளில் 50 சதவீதப் பார்வையாளர்களே அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு...

Read More

பண்பாடு

கே.பி. சுந்தராம்பாளை பாட்டால் வசியம் செய்த மாயக்காரன் செங்கோட்டை சிங்கம் எஸ்.ஜி. கிட்டப்பா!

தமிழக பாடகர்களில் யாருக்குமே கிடைக்காத குரல் வளம் பெற்றவர், செங்கோட்டை சிங்கம் கிட்டப்பா. அதன் மூலம் சாதாரண பாமரர்களையும் கர்நாடக இசையை ரசிக்க வைத்த மாயக்காரன் அவர். 1906-ஆம் ஆண்டு கங்காதர அய்யருக்கு மகனாகப் பிறந்தார் கிட்டப்பா. இவருடன் பிறந்தவர்கள் 10 பேர். அதில் அப்பாதுரை, செல்லப்பா,...

Read More

பண்பாடு

60 ஆண்டுகளுக்கு முன் இருளர் பழங்குடியினருக்காக சங்கம் அமைத்து செயல்பட்ட மாமனிதர்!

ஜெய்பீம் படம் வெளிவந்த பிறகு, இருளர் பழங்குடி இன மக்களுக்கு எதிரான கொடுமைகள் பொது வெளியில் வெளிச்சத்துக்கு வந்தன. ஆனால், இருளர் இனத்தில் பிறந்து இருளர்களுக்காக பாடுபட்ட வி.ஆர். ஜகன்நாதன் போன்றவர்கள் வெளிச்சத்துக்கு வராமல் உள்ளனர்....

Read More

விவசாயம்

இயற்கை விவசாயத்தால் இலங்கயைில் உணவுப் பஞ்சமா? இந்திய இயற்கை விவசாய வல்லுனரின் அலசல்

இயற்கை விவசாயத்தை பரப்பும் நிறுவனங்கள் இந்தியாவில் பல உள்ளன. நிலைத்த நீடித்த வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு லாபமற்ற முறையில் செயல்படுகின்றன. இந்த அமைப்புகள், நலம், பொருளாதார வளத்தை முன்னிறுத்தி பிரசாரம் செய்வதுடன், அது சார்ந்த செயல்களை ஊக்குவிக்க பயிற்சியும் அளிக்கின்றன. அதில் முன்னோடி...

Read More

பண்பாடு

தமிழ் கல்வெட்டு மைப்படிகள் மைசூரிலிருந்து சென்னைக்கு மாற்றம் ஏன்? உண்மையான அக்கறையா? அரசியலா?

இந்திய தொல்லியல் துறையின் மைசூர் வளாகத்தில் பராமரிக்கப்படும் தமிழ் கல்வெட்டு மைப்படிகளை சென்னையிலுள்ள பிராந்திய அலுவலகத்துக்கு மாற்ற  இந்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை  உயர்நீதி மன்ற மதுரை கிளை கடந்த ஆகஸ்ட் மாதம் பிறப்பித்த உத்தரவின் பேரில் மத்திய தொல்லியல் துறை இந்த முடிவை...

Read More

சுகாதாரம்

ஊரடங்கினால் உருப்படியான பலன் ஏன் கிடைக்கவில்லை?

கோவிட்-19 தொற்றுப்பரவல் ஆரம்பித்து சுமார் இரண்டாண்டுகள் முடிந்த இந்நேரத்தில், உலகச் சுகாதார நிறுவனம் வைரசுக்கு எதிராக எளிமையானதோர் பாதுகாப்பு நெறிமுறையை வலியுறுத்துகிறது: மற்றவர்களுடன் நெருக்கமாக நிற்பதைத் தவிர்த்து இடைவெளிவிட்டு பேசுங்கள்; காற்றோட்டமில்லாத, கூட்டமாகக் கூடிநிற்கும் அறைகளில்...

Read More

உணவுஎட்டாவது நெடுவரிசை
ஆர்கானிக் பொருட்கள்
இயற்கை விவசாயம்: சந்தையில் விற்கப்படும் ஆர்கானிக் பொருட்கள் சான்றிதழ் பெற்றவையா?<span class="badge-status" style="background:#">எட்டாவது நெடுவரிசை</span>

இயற்கை விவசாயம்: சந்தையில் விற்கப்படும் ஆர்கானிக் பொருட்கள் சான்றிதழ் பெற்றவையா?எட்டாவது நெடுவரிசை

Read in : English

Exit mobile version