Read in : English
சாலை விபத்து மரணங்கள்: அதிகார வர்க்கம் காட்டும் அலட்சியம்!
சாலை விபத்து மரணங்கள் விஷயத்தில் அதிகார வர்க்கம் காட்டும் அலட்சியத்தை எதிர்த்து குடிமைச் சமூகம் போராட வேண்டும். ஷோபனா என்ற மென்பொருள் பொறியாளர் ஜனவரி 3ஆம் தேதி சாலை விபத்தில் மரணமடைந்தார். சென்னையிலும், அதன் புறநகர்ப்பகுதிகளிலும் இருக்கும் மோசமான சாலைகளில் நடக்கும் மற்றுமொரு மரணம் என்று புள்ளி...
மக்களவைத் தேர்தலில் திமுக அணியில் காங்கிரஸ்: உறுதி செய்த ராகுல் காந்தி!
ராகுல் காந்தியின் நடவடிக்கைகளால் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெறுவது உறுதியாகியுள்ளது. புத்தாண்டு பிறக்கும்போதே அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க எதிர்க்கட்சிகளின் வியூகம் பற்றியும் அதில் காங்கிரஸ் இடம்பெறுமா இல்லையா என்பதையும் விவாதம்...
தமிழ்நாட்டில் ஸ்டார்ட் அப் தொழில்கள் பெரிதாக வளராமல் இருப்பதேன்?
தமிழ்நாட்டில் சிறந்த பல தொழில் நிறுவனங்கள் இருந்தாலும்கூட, ஸ்டார்ட் அப் தொழில் சூழல் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. சிறந்த பல தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பயின்று தகவல் தொழில்நுட்பத் துறையில் அதீதமான திறனை வளர்த்துக் கொண்ட ஏராளமான தொழில்நுட்ப நிபுணர்களை’ கொண்டது தமிழ்நாடு....
காடுகளைச் சுற்றி பஃபர் மண்டலங்கள்: கொதித்தெழும் விவசாயிகள்!
வனவிலங்கு சரணாலயங்கள், புலிக் காப்பகங்கள் உட்பட பாதுகாக்கப்பட்ட காடுகளைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இடைப்பட்ட மண்டலங்களை (பஃபர் மண்டலங்கள்) அமைக்கும் அரசின் முயற்சி விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால், தமிழ்நாடு-கேரளா எல்லையில் இருக்கும் நீலகிரி உயிர்க்கோளம் முழுவதும்...
தமிழர்களுக்கு வேலை: பாஜகவின் தமிழ் அரசியல் எடுபடுமா?
தமிழ்நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு அலுவலங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழர்களுக்கு வேலை தர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வைத்துள்ள கோரிக்கை தமிழ் அரசியலைக் கையில் எடுத்துள்ள பாஜகவுக்கு முக்கிய சோதனையாக அமைந்துள்ளது. இதுவரை இந்தக் கோரிக்கைக்கு...
குடல் ஆரோக்கியம் ரொம்பவும் முக்கியம்!
பெரிதாக நோய் தாக்குதலுக்கு ஆளாவதோ, அதற்கு நேரெதிராக உடல் பலத்துடன் இருப்பதோ, குடல் ஆரோக்கியத்தைப் பொறுத்து மாறுபடும். என்ன நம்ப முடியவில்லையா? குடல் மண்டலம் ஆரோக்கியமாக இருந்தால் நிறைய நோய்களைக் கட்டுப்படுத்த முடியும்; நன்றாகச் சிந்திக்க முடியும்; மகிழ்ச்சியாக, சுறுசுறுப்பாக இருக்க முடியும்;...
உச்சமும் வீழ்ச்சியும்: பாகவதர் முதல் வடிவேலு வரை
திரைப்படக்கலை பல்லாயிரக்கணக்கான கலைஞர்களின், உழைப்பாளிகளின் ரத்தம், கண்ணீர், வியர்வையால் கட்டமைக்கப்பட்ட நவீன உலகப் பிரம்மாண்டம். இந்த மாயக்கனவுத் தொழிற்சாலையில் நுழைந்து ஒருவர் நடிகர் ஆவது பெரும்போராட்டம்; அதைவிட ஆகப்பெரும் போராட்டம் உச்சம் தொடுவது; அதனினும் மிகமிகத் தீவிரமான போராட்டம் அவ்வாறு...
அரசுப் பள்ளியில் படித்து டாக்டரான தொழிலாளி மகன்!
அரசுப் பள்ளிகளில் சிறப்பாகப் படிக்கும் மாணவர்களுக்காக பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கப்பட்ட ``சூப்பர் 30’ திட்டத்தின் கீழ் அந்த அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த விளிம்பு நிலைக் குடும்பத்தைச் சேர்ந்த அரவிந்த்ராஜ் (வயது 24) எம்பிபிஎஸ் படித்து டாக்டராகியுள்ளார். அந்த சாமானிய ஏழைக்...
தமிழ் சினிமா 2022:தடம் மாறாத பயணம்!
நடிகர் விஜய் நடித்த, தமிழ் சினிமா வாரிசின் இசை வெளியீட்டு விழாவின்போது ரசிகர்கள் இருக்கைகளைச் சேதப்படுத்தியதால் நேரு உள் விளையாட்டரங்கம் தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம் விதித்தது என்று ஒரு செய்தி வந்தது. அதை வெறும் செய்தியாக மட்டும் எடுத்துக்கொள்ள முடியாது.ஏனென்றால், அதற்கு முன்னதாக வாரிசு...
மீட்கப்படும் கலைப்பொருட்கள் பார்வைக்கு வருமா?
ஆயிரம் ஆண்டு பழமையான கலைப்பொருட்கள் உட்பட திருடப்பட்ட பல்வேறு கலைப்பொருட்களை மீட்டெடுத்து அவற்றை அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பும் ஓர் இயக்கம் 2023ல் சூடுபிடிக்கவிருக்கிறது என்பதைப் பல செய்திகள் கூறுகின்றன. வெளிநாட்டு அருங்காட்சியகங்களிலும் தனியார் சேகரிப்பாளர்களிடமும் இருக்கும் பல்வேறு...
Read in : English