Read in : English

சிந்தனைக் களம்

ஒரே நேரத்தில் தேர்தல் செலவு மற்றும் கருப்புப்பணத்தை குறைக்குமா?

ஒரே நேரத்தில் வாக்கெடுப்பு நடத்தினால், செலவு குறையும் என்ற கருத்தை அதன் ஆதரவாளர்கள் முன்நிறுத்துகின்றனர். ஆனால் உண்மையில் அதில் சேமிப்பு என்பது அதிகமல்ல. நிதி ஆயோக் அறிக்கையின்படி, 2009ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடத்த ரூ.1,115 கோடி செலவானது. இதுவே 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் செலவு ரூ.3...

Read More

கல்வி

யு.ஜி.சி.: எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியது தமிழ் நாடு அரசு

மத்திய அரசின் புதிய முடிவை ஏற்க முடியாது என்றும், யு.ஜி.சி. அமைப்பே தொடர வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.   யு.ஜி.சி. எனப்படும் பல்கலைக்கழகம் மானியக் குழுவுக்குப் பதிலாக, இந்திய உயர் கல்வி அமைப்பு என்று ஒரு புதிய அமைப்பை...

Read More

மீனவர்கள்

கன்னியாகுமரியில் கடல் ஆம்புலன்ஸ்: ஒக்கிபுயல் போன்ற துயரங்களை தவிர்க்க மீனவர்களின் முயற்சி

கன்னியாகுமரி வரலாற்றில் ஒக்கிபுயல் எப்போதும் அச்சுறுத்தலை உண்டாக்கக்கூடியதுதான். தமிழக மீனவர்கள் எண்ணிக்கையில் நான்கில் ஒருபங்கினர் கன்னியாகுமரியில் வாழ்கின்றனர். இவர்கள் இயற்கையின் கருணையால் தான் தங்கள் அன்றாடத்தை கழிக்கின்றனர். ஒக்கிபுயலின் போது கடலுக்கு சென்று இன்றுவரை திரும்பி வராத...

Read More

மீனவர்கள்

ராமேஸ்வரம் மீனவரகள் மீது கடுமையான இலங்கை சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டது; இந்திய தூதரகத்தின் கோரிக்கை நிராகரிப்பு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரின் வழக்கு இன்று ஊர்க்காவல்துறை நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜீட்சன் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளார். அதே நேரம், இதுவரை 16 மீனவர்கள் ஒரே வாரத்தில்  இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள...

Read More

அரசியல்

மக்களுக்காக போராடுபவர்களை தீவிரவாதி பட்டியலில் சேர்க்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ்-காரர்கள்: மக்கள் அதிகாரம்

தமிழ் நாட்டில் நடக்கும் பல போராட்டங்களில் தீவிரவாதிகளின் ஊடுருவல் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டை பலர் வைக்கின்றனர். இந்த போராட்டஙகளில் பங்கு பெற்ற மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக அதன் பொருளாளர் காளியப்பன் இன்மதியிடம் உரையாடினார். தீவிரவாத குழுக்கள் அதிகமாக தமிழகத்தில் செயல்படுகிறது, மத்திய...

Read More

கல்வி

நீட்: தமிழுக்கென்று தனிக்கவனம் தேவை – நிபுணர்கள் கருத்து

உச்சநீதிமன்றம் நீட் தீர்ப்பை நிறுத்தி வைத்தாலும், தேசிய தேர்வு  முகமை தமிழில் தேர்வு நடத்த தயார்நிலையில் இருக்க வேண்டும். தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, அமல்படுத்தப்பட்டால் மருத்துவ சேர்க்கையில் தாமதம் ஏற்படும்....

Read More

மீனவர்கள்

ஃபார்மாலின் கலப்பு: மீனவர்கள் கருத்து சொல்கிறார்கள்

கடந்த சில நாள்களாகவே மீன் உணவுப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பார்மலின் கலக்கப்பட்ட மீன்கள் என்ற செய்திகள்பரவலாக வந்த வண்ணம் உள்ளன. கேரளாவில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் வாகனங்களில் விற்பனைக்காககொண்டுவரப்பட்ட மீன்களில் இந்த வேதிப் பொருள்...

Read More

சிந்தனைக் களம்

தமிழகத்தின் லோக் ஆயுக்தாவுக்கு ஏன் பல் இல்லை? 

இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட  லோக் ஆயுக்தா மசோதா  பல்லில்லா சட்டம் என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் இது ஊழலுக்கு எதிராக போரிடப்போவது  இல்லை. முதல்வர், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இணைந்த குழுதான் லோக் ஆயுக்தாயுவை உருவாக்க முடியும். இதற்கு எந்த இறுதிதேதியும் முடிவு...

Read More

அரசியல்

லோக்-ஆயுக்தா மசோதா நிறைவேறியது

முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அரசு ஊழியர்கள்மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும்  லோக்-ஆயுக்தா அமைப்புஉருவாக்க வகை செய்யும் சட்ட மசோதா நேற்று நிறைவேறியது. லோக்-ஆயுக்தா தமிழக சட்டசபையில் நேற்று முதல்-அமைச்சர், அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான ஊழல்...

Read More

கல்வி
எம்பிபிஎஸ்: கடந்த ஆண்டில் நீட் தேர்வு எழுதப் பயந்த மாணவர், இந்த ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடம்!

எம்பிபிஎஸ்: கடந்த ஆண்டில் நீட் தேர்வு எழுதப் பயந்த மாணவர், இந்த ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடம்!

பண்பாடு
தொலைக்காட்சிகளில் குழந்தை நிகழ்ச்சிகள்: பெரியவர்கள் ஆட்டுவிக்க, ஆடும் தோற்பாவைகளா குழந்தைகள்?

தொலைக்காட்சிகளில் குழந்தை நிகழ்ச்சிகள்: பெரியவர்கள் ஆட்டுவிக்க, ஆடும் தோற்பாவைகளா குழந்தைகள்?

Read in : English