Read in : English

கல்வி

பொறியியல் கல்லூரி முக்கியமா? படிப்பு முக்கியமா? மாணவர்களுக்கு எதில் ஆர்வம்?

பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களின் முதல் விருப்பம் தாங்கள் விரும்பிய படிப்புதான் என்றாலும்கூட, அதைவிட முக்கியமாகக் கருதுவது கல்லூரிகளின் முக்கியத்துவத்தைத்தான். முக்கியக் கல்லூரிகளில் இடம் கிடைக்கிறது என்றால், தங்களது முதல் விருப்பப் பாடப்பிரிவை மாற்றிக் கொள்ளக்கூடத்...

Read More

சுற்றுச்சூழல்

மீட்புப் பணியில் சப்தமில்லாமல் கை கொடுத்த தகவல் தொழில்நுட்பம்

வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடவுளின் தேசமான கேரளத்திடமிருந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளான சென்னை கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அதுதான், பாதிக்கப்பட்டவர்களும் மீட்புக் குழுவினரும் பயன்படுத்துவதற்கு உரிய பிளஸ் குறியீடு (பிளஸ்...

Read More

குற்றங்கள்

இறந்தாலும் விடாத விசாரணை : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவருக்கு விசாரணை கமிஷன் சம்மன்

தூத்துக்குடியில் கடந்த மேய் 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது,போராட்டக்காரர்கள் மீது போலீஸார் துப்பாக்கி சூடு  நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த  மீனவர் கோயில் பிச்சை மகன் கிளாஸ்டனும் பலியானார். இந்த நிலையில்,...

Read More

விவசாயம்

அன்புள்ள விவசாயிகளே! ஊருக்கு ஊர் தண்னீர் பஞ்சத்தைப் போக்கும் பண்ணைக் குட்டைகள் அமைக்கலாமா!

அன்புள்ள விவசாயிகளே! நாம் அனைவரும் அறிந்த செய்திதான்…தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் முழுக் கொள்ளளவை எட்டத் தொடங்கியுள்ளன. சில அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட ஆரம்பித்துள்ளதால் சில கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. ஆடி மாதத்தில் மழை பெய்யாத போதும் எப்போது எப்போது வந்தது என யாராலும்...

Read More

கல்வி

ஏராளமான இடங்கள் காலி: 150 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுமா?

இந்த ஆண்டு பொறியியல் கவுன்சலிங் முடிவில் 97,860 இடங்கள் காலியாக உள்ளன. கவுன்சலிங் மூலம் பொறியியல் படிப்புகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் 11,754 பேர் குறைவு. இந்த ஆண்டில் கவுன்சலிங் முடிவில் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் உள்ள காலி இடங்களின் எண்ணிக்கை மட்டுமே...

Read More

அரசியல்

முல்லைப் பெரியாறு: எந்த வகையில் கேரளத்துக்குத் தமிழகம் உதவலாம்?

நூறு ஆண்டுகளில் இல்லாத வெள்ளப் பேரழிவை கேரளம் சந்தித்து வருகிறது. இதன் தாக்கம் எதிர்வரும் நாட்களில் முழுமையாகத் தெரிய வரும். இதை எதிர்கொள்வோம். வரலாறு காணாத இந்தப்பேரிடரைச் சமாளிப்பதில் நம்மால் இயன்ற அனைத்து வழிகளிலும் கேரளத்துக்குத் துணைபுரிவது ஒவ்வொருவரின் தார்மிகக் கடமை. கேரளத்தில் மழைப்...

Read More

பண்பாடு

வேலை செய்தாலும்கூட, தனித்து வாழ முடியுமா பெண்கள்?

லண்டனில் உள்ள குடியிருப்பு ஒன்றின் அறையை  அதிகாரிகள் உடைத்து திறந்தபோது, அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சோபா ஒன்றின் மீது, எலும்புக்கூடாக 40 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் பிணமாகக் கிடந்தார். இது நடந்தது 2006ஆம் ஆண்டில். அவர் இறந்த போது அவருக்கு வயது 38. மூன்று ஆண்டுகளாக அண்டை வீட்டார்,...

Read More

விவசாயம்

விளை நிலங்களை அழிப்பதால் அரிசிக்காக அலைய வேண்டிய நிலை ஏற்படுமா ? ஒரு அலசல் ரிப்போர்ட்

தமிழ்நாட்டில்  உணவு பாதுகாப்பு  குறித்து அபாய மணி ஒலிக்க ஆரம்பித்து விட்டது. காரணம் தமிழகத்தில் நெல் உற்பத்தி செய்யும் பரப்பளவு  குறைந்து வருகிறது.  1980 ஆம் ஆண்டுகளில் இருந்த பரப்பளவை  விட மூன்றில் ஒருபங்கு குறைந்துள்ளது. இதில் ஒரே ஆறுதல் என்னவென்றால் ஒரு ஏக்கரில்   உற்பத்தி செய்யப்படும்...

Read More

குற்றங்கள்

சிலைக் கடத்தலின் பின்னணியில் பெரும் புள்ளிகள்: அம்பலப்படுத்த தயாராகும் ‘சிலை திருடர்’ புத்தகம்

சிங்கப்பூரைச் சேர்ந்த சார்டட் ஷிப் ப்ரோகரும் கணக்காளருமான எஸ்.விஜயகுமார் தமிழகத்தின்  மிகப் பழமையான கோயில்களிலிருந்து களவாடப்பட்ட சிலைகளைத் தேடி கண்டுபிடித்துள்ளார். இதுசார்ந்த தனது அனுபவங்களை 'சிலை திருடர்’ எனும் புத்தகமாக எழுதியுள்ளார். விரைவில் வெளிவரவுள்ள அப்புத்தகத்தில், சிலை திருட்டில்...

Read More

கல்வி

இந்த ஆண்டு முதல் நேர்காணல் மூலம் தேசிய ஆசிரியர் விருது!

இந்த ஆண்டு முதல் நேர்காணல் மூலம் தகுதியுடைய ஆசிரியர்கள் தேசிய ஆசிரியர் விருது பெற தேர்வு செய்யப்படுவாரகள். இதுகுறித்து மனித வள மேம்பாட்டுத் துறை புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அத்துடன், தமிழக ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதுகளின் எண்ணிக்கை 22லிருந்து 6 ஆகக்...

Read More

கல்வி
45வது சென்னைப் புத்தகக்காட்சி தொடங்கியது!: எந்தப் புத்தகங்களுக்கு வாசகர்களிடம் வரவேற்பு?

45வது சென்னைப் புத்தகக்காட்சி தொடங்கியது!: எந்தப் புத்தகங்களுக்கு வாசகர்களிடம் வரவேற்பு?

கல்வி
அரசுப் பள்ளியில் முதல் ரேங்க், விஐடியில் இலவசமாக பி.டெக்., டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை: மண்டபம் அகதி முகாமில் உள்ள ஈழத்தமிழ் மாணவரின் சாதனை!

அரசுப் பள்ளியில் முதல் ரேங்க், விஐடியில் இலவசமாக பி.டெக்., டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை: மண்டபம் அகதி முகாமில் உள்ள ஈழத்தமிழ் மாணவரின் சாதனை!

Read in : English