சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழல்

கோவை: அச்சான்குளத்தை மீட்டெடுப்போம்!

கோயம்புத்தூர் அருகேயுள்ள அச்சான்குளம் நீர்நிலை வேளாண்மை, உற்பத்தி, சேவை துறைகளுக்கு ஆதாரமாக விளங்குகிறது; இதனைச் சுத்தமாகவும் வறண்டு விடாமலும் வைத்திருப்பது மிகவும் அவசியம்

Read More

ஆச்சான்குளம்
சுற்றுச்சூழல்

நீலகிரி: உச்சத்தில் வனவிலங்குகள் அத்துமீறல்!

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் தாலுகா வன மண்டலங்களில் வசிக்கும் மக்களை இரவு நேரங்களில் அச்சுறுத்தும் மிகப்பெரிய விசயம் வனவிலங்குகள் அத்துமீறல். பகல் வேளைகளில் மனிதர்கள் புழங்கும் சாலைகள், எஸ்டேட்டுகள், பயிர்நிலங்கள் ஆகியன இரவு நேரத்தில் விலங்குகளின் சாம்ராஜ்யமாகி விடுகின்றன. வனத்துறை...

Read More

வனவிலங்குகள் அத்துமீறல்
எட்டாவது நெடுவரிசைசுற்றுச்சூழல்

மூடப்படும் டேன்டீ: அச்சத்தில் தேயிலை தொழிலாளர்கள்எட்டாவது நெடுவரிசை

நட்டத்தில் இயங்கும் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தின் (TANTEA) சில பிரிவுகளை மூடிவிட்டு, 5,000 ஏக்கருக்கும் மேலான தேயிலைத் தோட்ட நிலங்களை வனத்துறையிடமே ஒப்படைத்து விடுவது என முடிவெடுத்திருக்கிறது தமிழக அரசு. காடுகளைக் காக்க வேண்டும் என்று போராடும் இயற்கை ஆர்வலர்களுக்கு இதுவொரு நல்ல...

Read More

டேன்டீ
சுற்றுச்சூழல்

தேயிலை வேளாண்மை: கைவிடும் விவசாயிகள்!

நீலகிரி மாவட்டத் தேயிலை விவசாயிகள் வேகாத வெயிலில் விருப்பத்துடன் உழைத்து, தேயிலைப் பயிர்களைப் பராமரித்து, பின்பு அறுவடை செய்து சந்தையில் நல்ல விலைக்கு விற்றுத் திருப்தியுடன் வாழ்க்கை நடத்திய மகிழ்ச்சிகரமான காலம் மலையேறிவிட்டது. தற்காலத்தில் உற்பத்திச் செலவுகளின் உயர்வு, வேறுவேலை தேடிச்...

Read More

தேயிலை
சுற்றுச்சூழல்

வனவிலங்கு வேட்டை தடுப்பில் பின்னடைவு ஏன்?

தமிழகத்தில் வன விலங்குகளைப் பாதுகாப்பதில் வனத்துறை தீவிர கவனம் செலுத்தி வருகிறது. வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணிப்பைப் பலப்படுத்தியுள்ளனர். வனங்களின் அருகே உலவும் மான் போன்ற விலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாடுவது பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால், முற்றாக அது பற்றிய விழிப்புணர்வு...

Read More

வேட்டை
சுற்றுச்சூழல்

சூரியவொளி மின்சாரம் மின்கட்டணங்களைக் குறைக்கும் என்கிறார் ‘சோலார்’ சுரேஷ்

சூரியவொளி மின்சாரத்தின் தேவை முன்னெப்போதையும் விட தமிழகத்தில் மின்கட்டணங்கள் ஏறிவிட்ட இந்தக் காலத்திலும் இனி ஏறப்போகும் வருங்காலத்திலும் அதிகரித்திருக்கிறது; அதிகரிக்கும். . தற்போது டான்ஜெட்கோ வீட்டுப் பயன்பாட்டு மின்சாரக் கட்டணங்களை 400 அலகுகள் வரை அலகு ஒன்றுக்கு ரூ.4.50 ஆகவும் (முன்பு ரூ.3,...

Read More

சூரியவொளி மின்சாரம்
சுற்றுச்சூழல்

கனமழை: கவனமாகச் செயல்படுமா உள்ளாட்சி அமைப்புகள்?

நீலகிரி மாவட்டத்திலும், அருகிலுள்ள கேரளத்தின் வயநாட்டிலும் அருவிபோல் கனமழை கொட்டுகிறது. கடந்த ஆண்டு பெய்ததை விட இரண்டுமடங்கு அதிகமாகவே இப்போது மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் நிலச்சரிவுகள், வெள்ளம் ஆகியவை ஏற்படும் ஆபத்து உள்ளது. இந்தச் சூழலில் அந்தந்த மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள்,...

Read More

Nilgiris
சுற்றுச்சூழல்

வனத்துறை: பள்ளிக்கரணையில் ஆண்டுக்கு ரூ.217 கோடி வருமான இழப்பு

சென்னையிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனத்துறைப் பகுதியான பள்ளிக்கரணைச் சதுப்புநிலத்திற்கு ராம்சர் சாசனத்தின் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ராம்சர் சாசனம் என்பது 1971இல் ஈரான் நாட்டில் ராம்சர் என்னுமிடத்தில் கையெழுத்தான, உலகம் முழுவதிலுமுள்ள ஈரநிலங்களுக்கான ஒரு பன்னாட்டு ஒப்பந்தம். இந்த அங்கீகாரத்தின்...

Read More

வனத்துறை
சுற்றுச்சூழல்

பாலூட்டி கடற்பசுவைக் காப்பாற்றிய மீனவர்கள்

ஒருகாலத்தில் கடல்கன்னிகள் என்று தொன்மக் கற்பனையில் உலாவிய கடல்வாழ் பாலூட்டிகள் ஆவுளியா அல்லது கடற்பசு (டூகாங்கு) என அழைக்கப்படுகிறது. அந்தக் கடற்பசுவின் குட்டிகள் இரண்டு கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இரண்டு மீனவர்கள் வலையில் வந்து மாட்டிக்கொண்டது. மீனவர்கள் இருவரும் படங்களில் மட்டுமே...

Read More

பாலூட்டி
சுற்றுச்சூழல்

பயோமைனிங்க் திட்டத்தால் குப்பை ஒழியுமா?

நகர்ப்புற வளர்ச்சி, சுற்றுப்புறச் சூழல் தொடர்பான பிரச்சினைகளை விவாதிக்கும் அனைவரும் தற்போது அவற்றில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர். குப்பை கையாளப்படுவதில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. குறிப்பாக, ஒவ்வொரு மாநகரத்திலும், நகரத்திலும், சிறிய நகரத்திலும், இப்போது ஒவ்வொரு கிராமத்திலும் கூட, பல...

Read More

குப்பை