கல்வி
கல்வி

அன்று குழந்தைத் தொழிலாளி; இன்று வழக்கறிஞர்: தடைகளைத் தாண்டி சாதித்த மாணவி

விளிம்பு நிலைக் குடும்பத்தில் பிறந்து பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து படிக்க முடியாமல் தையல் வேலை செய்து கொண்டிருந்த தர்மபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த ப்ரியா , தேசியக் குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளியில் சேர்ந்து படித்து தற்போது வழக்கறிஞராகியுள்ளார். தர்மபுரியில் மிகவும்...

Read More

கல்வி

66 ஆண்டுகளாக நடந்து வரும் செப்டம்பர் துணைத்தேர்வு ரத்து: 10, +2 மாணவர்களை பாதிக்கும்!

தமிழகத்தில் வரும் (2019 2020) கல்வி ஆண்டு முதல் 10, 12ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்கு நடைபெறும் துணைத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. இதன் மூலம் 1952ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் செப்டம்பர் தேர்வு அடுத்த ஆண்டிலிருந்து...

Read More

கல்வி

கல்லூரி அட்மிஷனுக்கு பிளஸ் டூ மதிப்பெண்கள் போதும்: ஒராண்டில் தமிழக அரசின் தடாலடி மாற்றம் ஏன்?

தமிழ்நாட்டில் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கு பிளஸ் டூ மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் என்று தமிழக அரசு புதிதாக ஆணை பிறப்பித்துள்ளது. ``கடந்த மார்ச் மாதம் பிளஸ் ஒன் பொது தேர்வு முதன் முறையாக நடத்தப்பட்டதால், புதிய தேர்வு முறைகள் பற்றிய போதிய தெளிவின்மை, குழப்பம் ஆகியவை காரணமாக...

Read More

கல்வி

30 சதவீத இடங்கள் காலி: காற்றாடும் பல் மருத்துவக் கல்லூரிகள்!

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பைப் போலவே, பல் மருத்துவப் படிப்புகளிலும் சேருவதற்கு மாணவர்களிடம் ஆர்வம் குறைந்து வருகிறது. இந்த ஆண்டு கவுன்சலிங் முடிவில் பிடிஎஸ் படிப்பில் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 30 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. பொதுவாகவே, எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய இரண்டு படிப்புகளிலும்...

Read More

கல்வி

வாட்ஸ் அப் மூலம் இணைந்த அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காக தாங்களே முன்வந்து நட்புறவுடன் ஆக்கப்பூர்வமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு அசத்தி வருகிறார்கள் சில அரசுப் பள்ளி ஆசிரியர்கள். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் வாட்ஸ் அப்பில் ஆரம்பித்து பிறகு ஹைக் மெசெஞ்சரில் இணைந்து  தற்போது முகநூல் வழியே தங்களது தொடர்பு எல்லைகளை...

Read More

கல்வி

ஐஐடி- ஜெஇஇ மெயின் தேர்வில் குஜராத்திக்கு இடம்; தமிழுக்கு இடமில்லை!

வரும் ஆண்டிலிருந்து ஜேஇஇ மெயின் (JEE Main தேர்வை மத்திய செகண்டரி கல்வி போர்டுக்கு (சிபிஎஸ்இ) பதிலாக நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி (National Testing Agency ) நடத்த உள்ள சூழ்நிலையில் இத்தேர்வு வினாத்தாளில் ஆங்கிலம், இந்தியுடன் பிராந்திய மொழியான குஜராத்திக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், கடந்த...

Read More

கல்வி

குழந்தைத் தொழிலாளியாக இருந்து மருத்துவரான மாணவர் : விடாமுயற்சியால் வென்ற ஏழையின் கதை

குடும்பச் சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை விட்டு விட்டு குழந்தைத் தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருந்த  மூர்த்தி, தனது விடா முயற்சியால் படித்து டாக்டராகியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பிறந்தவர் மூர்த்தி. அவரது அப்பா கூலித் தொழிலாளி. தனது பாட்டி ஊரான தர்மபுரி மாவட்டம்...

Read More

கல்வி

தமிழகப் பொறியியல் கல்லூரியில் காலி இடங்கள் ஏன்?

புற்றீசல் போல வளர்ந்துள்ள அதிக எண்ணிக்கையிலான பொறியியல் கல்லூரிகள், அதிகப் பணம் செலவழித்துப் பொறியியல் படிப்பைப் படித்தவர்களுக்கு உடனடி வேலை கிடைக்காதது போன்றவையே பொறியியல் கல்லூரிகளில் காலி இடங்கள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் கல்வியாளர்கள். கடந்த சில ஆண்டுகளைப் போலவே இந்த...

Read More

கல்வி

மாநில உரிமைகள் பறிபோகும் வாய்ப்பு : உயர்கல்வி ஆணைய மசோதாவிற்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு

பல்கலைகழக மானியக் குழுவுக்குப் பதிலாக உயர்கல்வி ஆணையம் அமைக்கப்பட்டால், மாநிலத்தின் உரிமைகள் பறிபோகும் என்று சில கல்வியாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். “1976ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தப்படி, உயர்கல்வி பொதுப் பட்டியலில் கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த நகல் சட்ட முன்வடிவு...

Read More

கல்வி

பொறியியல் கல்லூரி முக்கியமா? படிப்பு முக்கியமா? மாணவர்களுக்கு எதில் ஆர்வம்?

பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களின் முதல் விருப்பம் தாங்கள் விரும்பிய படிப்புதான் என்றாலும்கூட, அதைவிட முக்கியமாகக் கருதுவது கல்லூரிகளின் முக்கியத்துவத்தைத்தான். முக்கியக் கல்லூரிகளில் இடம் கிடைக்கிறது என்றால், தங்களது முதல் விருப்பப் பாடப்பிரிவை மாற்றிக் கொள்ளக்கூடத்...

Read More

அரசியல்கல்வி
நீட் தேர்வு விவகாரம்: அரசியல்ரீதியாக பாஜகவையும் அதிமுகவையும் எதிர்கொள்ள திமுகவுக்குக் கிடைத்த வாய்ப்பு!

நீட் தேர்வு விவகாரம்: அரசியல்ரீதியாக பாஜகவையும் அதிமுகவையும் எதிர்கொள்ள திமுகவுக்குக் கிடைத்த வாய்ப்பு!

கல்வி
எம்பிபிஎஸ்: கடந்த ஆண்டில் நீட் தேர்வு எழுதப் பயந்த மாணவர், இந்த ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடம்!

எம்பிபிஎஸ்: கடந்த ஆண்டில் நீட் தேர்வு எழுதப் பயந்த மாணவர், இந்த ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடம்!