பண்பாடு
பண்பாடு

தமிழக கிராமங்களில் கோலாகலமாக நடைபெறும் மீன்பிடி திருவிழா!

நல்ல மழைக்கும், பயிர் விளைச்சலுக்கும் தொடர்பு இருப்பது போல், நன்னீர் ஏரிகளில நீர் இருப்புக்கும் மீன் வளத்துக்கும் தொடர்பு உள்ளது. அறுவடை காலத்தை மகிழ்ச்சியின் திருநாளாக வரவேற்கின்றனர் தமிழர்கள். இதற்காக பல விழாக்களை கொண்டாடுகின்றனர். பிரிகட்டும் விழா, எருது கட்டு விழா, புரவியெடுப்புத்...

Read More

மீன்பிடி திருவிழா
பண்பாடு

நரிக்குறவர் குடியிருப்புக்கு ரோடு, தெரு விளக்கு வந்தது: அவர்கள் விருப்பப்படி கழிவறை வசதி செய்து தரப்படுமா?

விநோதமான பழக்கங்களையும், கட்டுப்பாடுகளையும் கொண்ட நரிக்குறவர் இனத்தை சேர்ந்த மூன்று பள்ளி மாணவிகள் கடந்த வாரம் முதலமைச்சரை சந்தித்தனர். ஆவடி பேருந்து நிலையம் அருகே நரிக்குறவர் குடியிருப்பில் வசிக்கும் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருமாறு திவ்யா, ப்ரியா, தர்ஷினி கோரிக்கை விடுத்தனர்....

Read More

நரிக்குறவர் குடியிருப்பு
பண்பாடு

நரிக்குறவர் குடியிருப்பில் அடிப்படை வசதிகள்: எப்போது விடிவு கிடைக்கும்?

தமிழகத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியல் இனத்தில் உள்ளது நரிக்குறவர் இனம். இந்த மக்கள் கடைப்பிடிக்கும் ஒரு பழக்கம் வினோதமானது. சொந்தக் குடியிருப்பு தவிர, வேறு எங்கும் இரவில் அவர்கள் தங்குவதில்லை. இதை, முக்கிய சமூகக் கட்டுப்பாடாகவே கடைப்பிடித்து வந்தது அந்த இனம். குழந்தைகளுக்குக்கூட...

Read More

நரிக்குறவர்
பண்பாடு

பகடி செய்தற்காக அடிக்கக்கூடாது: ஸ்டாண்டப் காமெடியன் கார்த்திக் குமார் நேர்காணல்

தமிழ் ஸ்டாண்டப் காமெடியில் முன்னோடியான, கார்த்திக் குமார். மேடையில் தனியாக நின்று சமூக வழமைகளையும், அடையாளங்களையும், புனிதமெனக் கருதப்பட்ட கருத்துகளையும் பகடி செய்த ஆரம்ப காலத்தவர்களில் அவரும் ஒருவர். கிரிஸ் ராக்கின் கலைச் சுதந்திரத்தைக் கார்த்திக் குமார் ஆதரித்துப் பேசுகிறார். இன்மதி...

Read More

பகடி
பண்பாடு

தமிழ்நாட்டில் சிதிலமடைந்து கிடக்கும் புத்த, சமண ஸ்தலங்கள்

ஒருகாலத்தில் தமிழ்நாட்டில் சமண மதம் மிகவும் பிரபலம். அதற்கு மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கவனிக்கப்படாமல் கிடக்கும் சமணச் சின்னங்களே சாட்சி. 2018இல் இரண்டு சமண அறிஞர்கள் மாநிலத்தில் உள்ள 128 சமணக் கோயில்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் பற்றி வழிகாட்டிப்புத்தகம் ஒன்றை வெளியிட்டனர். கே. அஜிததாஸ்,...

Read More

பண்பாடு

தலித்: சமூக படிநிலையை மாற்றியமைக்குமா ஒரு சொல்

இந்திய சாதிய படிநிலையில் அடித்தளத்தில் உள்ளோர், பட்டியல் இனத்தவர் என பொதுவாக அடையாளப்படுத்தப் படுகின்றனர். அரசியல் அமைப்பு இந்த சொல்லை அங்கீகரிக்கிறது. ஒடுக்கப்பட்டவர், நசுக்கப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர், தீண்டத்தகாதவர், பஞ்சமர், அரிஜன் என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. இவை, பல பொருள்கள் தரும்...

Read More

தலித்
பண்பாடு

பண்டை காலத் தமிழகத்தில் வெளிநாடுகளில் வணிகம் செய்த தமிழர் குழுக்கள்!

சீனத்துடன் நேரடி வியாபாரம் லாபகரமாக இருக்கும் என்று நினைத்து தமிழக வியாபார குழுக்களின் விவகாரங்களில் தலையிட்டது எவ்வளவு பெரிய தவறு என்று ஸ்ரீவிஜயா சாம்ராஜ்யத்தின் அரசர் சங்கராம விஜய துங்கவர்மன் உணரும் முன்பு காலம் கடந்து விட்டது. சோழர்களது கடற்படை ஸ்ரீவிஜயத்தின் ஒவ்வொரு துறைமுக நகரங்களையும்...

Read More

வணிகம்
பண்பாடு

ஹிஜாப், இஸ்லாமிய பெண்களின் ஆடை உரிமையை பறிக்கிறதா?: கவிஞர் சல்மா

கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தின் அடிப்படை அவசியம் இல்லை என்று அங்குள்ள உயர் நீதிமன்றம் கருத்துக் கூறியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. ஹிஜாப் விவகாரத்தில் நீதிமன்றம் கூறிய கருத்துக்குப் பலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் ஹிஜாப், இஸ்லாம் மதத்தின் அடிப்படை...

Read More

ஹிஜாப்
பண்பாடுபொழுதுபோக்கு

சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை நழுவவிட்ட ரஞ்சன் என்ற பன்முகக் கலைஞன்!

‘காளிதாஸ்’ திரைப்படத்தோடு தமிழ்சினிமா பேசும்படமானது 1931-இல். ஆனால் பத்தாண்டுகள் கழித்து ஒரு பெரிய சூப்பர்ஸ்டாராக உருவாகிக் கொண்டிருந்தார் ரஞ்சன் ; பன்முகத்திறன்களோடும் முதுகலைப் பட்டத்தோடும் உதயமான அந்த மகாநடிகரைப் பார்த்து அரண்டுதான் போனார்கள் புதிய நடிகர்களும் நடிப்புலகில் முத்திரை பதிக்கும்...

Read More

ரஞ்சன்
பண்பாடு

விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வழங்கும் தானியத்தில் வாழும் நாட்டுப்புறக் கலை!

நாட்டுப்புறக் கலைகளால் நிறைந்தது தமிழகம். வறுமை, வாய்ப்பின்மை, ஆதரவின்மை, நகர்மயமாதல் போன்ற காரணங்களால் பல கலைகள் நலிந்துவிட்டன. பல அழிவின் விளிம்பில் உள்ளன. சுவடுகளே இன்றி மறைந்துவிட்ட கலைகளும் உண்டு. சடங்குகள் சார்ந்து மரபுடன் சில தொடர்கின்றன. சில கால வெள்ளத்தில் எதிர் நீச்சல்...

Read More

நாட்டுப்புறக் கலை
பண்பாடு
ஞானபீட விருது
ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் அகிலன் நூற்றாண்டு: 50 ஆண்டுகளுக்கு முந்தைய நேர்காணல்!

ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் அகிலன் நூற்றாண்டு: 50 ஆண்டுகளுக்கு முந்தைய நேர்காணல்!

பண்பாடு
அருங்காட்சியகம்
வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் இருக்கும் எல்லா இந்திய கலைப்பொருட்களும் திரும்பக் கிடைக்குமா?

வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் இருக்கும் எல்லா இந்திய கலைப்பொருட்களும் திரும்பக் கிடைக்குமா?