குற்றங்கள்
குற்றங்கள்

தமிழக ஆளுநர் மற்றும் மத்திய சட்ட அமைச்சகத்தின் கையில் ஏழுபேர் விடுதலை!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ராஜிவ்காந்தி கொலையில் தண்டிக்கப்பட்ட 7 பேரை  விடுதலை  செய்யக் கோரி, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வாரா, மாட்டாரா? என்கிற இந்த கேள்வி தற்போது ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்க வைத்துள்ளது. உச்சநீதிமன்றம் செப்டம்பர் 6, (இன்று) ராஜிவ்காந்தி கொலை...

Read More

அரசியல்குற்றங்கள்

விமானத்தில் பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட ஆராய்ச்சி மாணவி சோபியாவின் கைது சொல்வதென்ன?

மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு எதிராக குரல்கொடுப்போர் மீது தாக்குதல்கள் மற்றும்  அடக்குமுறைகள் மூலம் அவர்களை நசுக்கும் போக்கு நிலவிவருவதாக தமிழகத்துக்கு ஒரு அவப்பெயர் உண்டாகியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும் வகையில்,  கனடாவில் வசிக்கும் ஆராய்ச்சியாளர்   லூயிஸ்  சோபியா , தமிழக...

Read More

குற்றங்கள்

இறந்தாலும் விடாத விசாரணை : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவருக்கு விசாரணை கமிஷன் சம்மன்

தூத்துக்குடியில் கடந்த மேய் 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது,போராட்டக்காரர்கள் மீது போலீஸார் துப்பாக்கி சூடு  நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த  மீனவர் கோயில் பிச்சை மகன் கிளாஸ்டனும் பலியானார். இந்த நிலையில்,...

Read More

குற்றங்கள்

சிலைக் கடத்தலின் பின்னணியில் பெரும் புள்ளிகள்: அம்பலப்படுத்த தயாராகும் ‘சிலை திருடர்’ புத்தகம்

சிங்கப்பூரைச் சேர்ந்த சார்டட் ஷிப் ப்ரோகரும் கணக்காளருமான எஸ்.விஜயகுமார் தமிழகத்தின்  மிகப் பழமையான கோயில்களிலிருந்து களவாடப்பட்ட சிலைகளைத் தேடி கண்டுபிடித்துள்ளார். இதுசார்ந்த தனது அனுபவங்களை 'சிலை திருடர்’ எனும் புத்தகமாக எழுதியுள்ளார். விரைவில் வெளிவரவுள்ள அப்புத்தகத்தில், சிலை திருட்டில்...

Read More

அரசியல்குற்றங்கள்

அரசியல்வாதிகள், ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது ஏன்?

சமீபத்தில், போலீஸ் மீது தாக்குதல் நடத்திய ரவுடி ஆனந்தன், என்கவுண்டர் செய்யப்பட்டார். அவரின் இறுதி சடங்கில், அ.தி.மு.க.மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான விருகை ரவி வெளிப்படையாக எல்லோருக்கும் தெரியும் வகையில் கலந்துக்கொள்கிறார். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதி மக்களுக்கு பாதுகாப்பாக...

Read More

குற்றங்கள்

சிலை கடத்தல் வழக்கு : அரசியல் சர்சைக்குள்ளானார் பொன் மாணிக்கவேல்

தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை அன்று, முதல்வர் 110 விதியின் கீழ் திட்டங்களை அறிவித்தார். அதன் பிறகு திட்டம் குறித்து முதலில் காங்கிரஸ் கட்சிக்கு பேச அனுமதியளிக்க்கப்பட்டது. காங்கிரஸ் எதிர் கட்சி தலைவர் ராமசாமி, சிலைகள் கடத்தல் குறித்தும் ஐஜி.பொன்மாணிக்க வேல் குறித்தும் பேசினார். அதை...

Read More

குற்றங்கள்

இராமேஸ்வரத்தில் கிடைத்த குண்டுகள், ஈபிஆர்எல்ஃப் இயக்கத்தை சேர்ந்ததாக கணிக்கப்படுகிறது

இராமேஸ்வரம் அந்தோணியார்புரத்தில் தோண்டியெடுக்கப்படும் குண்டுகள் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை சேர்ந்ததாக கணிக்க படுகிறது. நேற்று இரவு எடிசன் என்பவரின் வீட்டின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பொழுது கிடைத்த குண்டுகளை வைத்து மேற்கொண்டு தோண்ட, 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெடிகுண்டுகள்,...

Read More

குற்றங்கள்

வளைகுடாவில் தமிழக மீனவர்களுக்கு பிராந்திய பிளவுகளினால் நெருக்கடி

கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்கமங்கலம் துறையில் வாடகை வீட்டில் வசிக்கும் செலீனின் குடும்பம், அவரது கணவர் ஜோசப்பின் உழைப்பை நம்பித்தான்  இருக்கிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் அவர்கள் குடும்பத்தினருக்கு தெரிந்த ஒருவர் மூலம் கிடைத்த விசா மூலம், ஈரானுக்கு சென்றவர். அவருடன் அதே ஊரிலிருந்தும்,...

Read More

குற்றங்கள்

கச்சநத்தம் படுகொலை சாதி வெளியேற்றம் மற்றும்  வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து  என்ன கூறுகிறது? 

எஸ்.சி /எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாகக் கையாள்வது குறித்தும்  தேவந்திர குல வேளாளர்களை பட்டியல் இனத்தில் இருந்து வெளியேறுவது   அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்குமா என்றும்  விவாதங்கள் எழுந்துள்ளன. ராமநாதபுரம் மாவட்டம், கச்சநத்தத்தில் நடைபெற்ற சாதிய படுகொலை அண்மையில் நடந்த...

Read More

குற்றங்கள்

தோட்டாவில் கலைந்து போன ஸ்னோலினின் கனவு

துப்பாக்கிச் சூடு நடந்த 5 தினங்களுக்குப் பின்னர், இன்மதி சார்பில் சென்ற பத்திரிக்கையாளர் குழுவிடம், ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட வலியுறுத்தி எழுத வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்திருந்தார் காட்வின். அவரது ஒரே சகோதரியான ஸ்னோலினின் மரணத்தை விட, அவர் எதற்காக இறந்தாரோ அந்த நோக்கம் நிறைவேற...

Read More

குற்றங்கள்
ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்து; பாதுகாப்பானவையா ஹெலிகாப்டர் பயணங்கள்?

ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்து; பாதுகாப்பானவையா ஹெலிகாப்டர் பயணங்கள்?