குற்றங்கள்
குற்றங்கள்

தந்த வர்த்தகமும் கடத்தலும் இன்னும் முற்றிலும் அழியவில்லை

தமிழ்நாட்டின் சந்தனக்கடத்தல் வீரப்பனை கர்நாடகத்தின் சிறப்புப் பணிப் படை என்கவுண்டரில் போட்டுத் தள்ளி 18 வருடங்கள் ஆனபின்பும், தமிழ்நாட்டின் திருட்டு விலங்கு வேட்டைக்காரர்கள் இன்னும் யானைத்தந்தக் கடத்தலைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். கர்நாடகத்திலும், கேரளாவிலும் பட இடங்களில்...

Read More

தந்த வர்த்தகம்
குற்றங்கள்

கார்த்திக் கோபிநாத் கைது: இனி கிரவுட் ஃபண்டிங் அடிவாங்குமா?

கார்த்திக் கோபிநாத் என்னும் யூடியூபர், பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர் கோயில் சிலைகளைப் ’புதுப்பிக்கும்’ நோக்கோடு கூட்டுநிதித் திரட்டல் (கிரவுட் ஃபண்டிங்) மூலம் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் நிதியைத் திரட்டியதும், பின் அரசு அவரை கைது செய்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....

Read More

கார்த்திக் கோபிநாத்
குற்றங்கள்

ஜி ஸ்கொயர்- ஜூனியர் விகடன்-கெவின் வழக்கு: எதிரெதிர் திசைகளில் அரசும், ஊடகமும்

ஜி ஸ்கொயர்- ஜூனியர் விகடன்-கெவின் வழக்கு தமிழர்களுக்கு மிகவும் பிடித்த இடியாப்பச் சிக்கல் போல இருக்கிறது. விகடன் குழுமத்தோடு தனக்கு தொடர்புள்ளதாக உரிமை கொண்டாடிய கெவின் ஜி ஸ்கொயர் ரியால்டி நிறுவனத்திடம் பணம்பறிக்க முயன்றார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, அவர்மீது முதல்தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு...

Read More

ஜூனியர் விகடன்
குற்றங்கள்

பேரறிவாளன் வழக்கு: சர்ச்சைக்குள்ளான ஆளுநரின் அதிகாரம்

சென்ற மே மாதம் 18-ம் தேதி டில்லி உச்சநீதிமன்றம், பேரறிவாளன் வழக்கு தொடர்பாக, தனது அசாதாரணமான சிறப்பதிகாரத்தைப் பயன்படுத்தி, முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை அடைந்த பேரறிவாளனை, அவரது 31 ஆண்டு கால சிறைவாசத்திற்குப் பின் விடுதலை செய்து அளித்த தீர்ப்பில்...

Read More

பேரறிவாளன் வழக்கு
குற்றங்கள்

தெலங்கானா போலீஸ் என்கவுண்டர்: உண்மையை அப்படியே பிரதிபலிக்கிறதா `ஜன கன மன’ திரைப்படம்?The Eight Column

தாமதமான நீதி எப்படி அநீதியாகுமோ, அதைவிட மோசமானது உடனடி நீதியை விரும்பும் மனப்பாங்கு. அது சிறியளவில் களங்கப்பட்டாலும் அதன் விளைவுகள் மாபாதகமாக இருக்கும். தெலங்கானாவில் திஷா மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டபோது நாம் கொட்டிய பாராட்டுகளும், இப்போது அது ‘போலி...

Read More

குற்றங்கள்

உச்சநீதிமன்றம் தீர்ப்பு: பேரறிவாளன் விடுதலை, மற்றவர்கள் விடுதலை எப்போது?

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் தற்போது பரோலில் இருக்கும் அறிவு என்கிற பேரறிவாளனின் சிறை வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. பேரறிவாளன் விடுதலை சில விஷயங்களை உள்ளடக்கி...

Read More

பேரறிவாளன்
குற்றங்கள்

இருளர் பழங்குடியினர் மீது பொய் வழக்குகள்: ஜெய்பீம் கதை தொடர்கிறது!

ஜெய்பீம் திரைப்படத்தில் நடந்தது போல, சமீபத்தில் கொத்தடிமைகளாய் இருந்து மீட்கப்பட்ட மூன்று இருளர் பழங்குடியினரை போலீசார் கைது செய்து அவர்கள் மீது பொய்யான திருட்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர் என்று பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. “குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத...

Read More

இருளர் பழங்குடியினர்
குற்றங்கள்

தஞ்சை தேர் விபத்து: அலட்சியம்தான் காரணமா?

தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் தேரோட்டத்தின்போது தேரின் அலங்காரப் பகுதி, உயர் மின் அழுத்த கம்பி மீது உரசியதால் தேரில் மின்சாரம் பாய்ந்ததில் 11 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுபோன்ற திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும் போது, பல்வேறு துறைகளிடம் உரிய அனுமதி பெறப்பட்டதா என்பது தெரியவில்லை. இந்த...

Read More

தேர் விபத்து
குற்றங்கள்

தஞ்சாவூர் தேர்த்திருவிழா விபத்து: மேலிருந்த கேபிள்களில் ஏன் மின்சாரம் அணைக்கப்படவில்லை?

பொதுவாக கோயில் தேர்த்திருவிழாவின் போது தமிழ்நாடு மின்வாரியத்தின் தரமான இயங்குவிதி என்பது ஊர்வலம் போகும் வீதிகளில் மேலே தொங்கும் கேபிள்களில் மின்சாரத்தை நிறுத்திவிடுவதுதான் என்று சொன்னார் பி. முத்துசாமி. அவர் தமிழ்நாடு மின்சாரக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் முன்னாள் பொறியியல் இயக்குநர். ஒரு கோயில்...

Read More

தஞ்சாவூர் தேர்த்திருவிழா
குற்றங்கள்

கோகுல்ராஜ் மரணம் ஆணவ கொலைகளின் கடைசியாக இருக்குமா?

ஏழு ஆண்டுகள் கழித்து ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலைவழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உட்பட பத்து பேருக்கு ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பளித்திருக்கிறது. தமிழ்நாட்டை உலுக்கிய வழக்குகளில் ஒன்று கோகுல்ராஜ் கொலைவழக்கு. நூறு நாட்களுக்கு மேல்...

Read More

கோகுல்ராஜ் கொலைவழக்கு