Pon Dhanasekaran
கல்வி

பி.இ. ஆன்லைன் கவுன்சலிங்: ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கைக்கு மூடுவிழாவா?

அதிமுக ஆட்சியில் 2018இல் கொண்டுவரப்பட்ட பொறியியல் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான ஆன்லைன் மாணவர் சேர்க்கை முறை, கருணாநிதி முதல்வராக இருந்தபோது கொண்டுவரப்பட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வந்த  ஒற்றைச்சாளரமுறை பொறியியல் மாணவர் சேர்க்கையின் அடிப்படை...

Read More

கல்வி

நீட் தேர்வு குளறுபடி: முதல்முறை எழுதுபவர்களுக்கு வேட்டு: பலமுறை எழுதுபவர்களுக்கு சீட்டு

மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயம் ஆனதில் இருந்து பெரும் குழப்பங்களும் சிக்கல்களும் நிலவுகின்றன. நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த குரலாக இருக்கிறது. ஆனால், அதே நேரத்தில் நீட் தேர்வு நடைமுறையில் இருக்கும்வரை அதில்...

Read More

பண்பாடு

அழியாச்சுடர்: எழுத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த பிரபஞ்சன்

பிரெஞ்சு கலாச்சாரத்தின் ஐன்னல் என்று நேருவால் கூறப்பட்ட புதுச்சேரியில் பிறந்த பிரபஞ்சன் (27.4.1945 - 21.12.2018), தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத முக்கிய ஆளுமை. ``மரணம் என்ற உண்மையை, இல்லாமையாக நான் உணரவில்லை. மாறாக மரணத்தை ஒரு மாற்றாக உணர்ந்தேன். பிறந்தது எதற்கும் மரணமல்ல. மாற்றமே...

Read More

பண்பாடு

ஐராவதம் மகாதேவன்: தமிழுக்கு மகுடம் சேர்த்த கோபுரம்

சர்வதேச அளவில் தொல்லியல் நிபுணர்கள் மத்தியில் பிரபலமான  பெயர் ஐராவதம் மகாதேவன் (2.10.1930 - 26.11.2018). இந்திய விடுதலைப் போராட்ட காலத்திலிருந்து டி.எஸ். சொக்கலிங்கம், ஏ.என். சிவராமன் போன்ற தலைசிறந்த பத்திரிகையாளர்கள் ஆசிரியர்களாக இருந்த தினமணி நாளிதழுக்கும் அவர் ஆசிரியராக இருந்து அவர்கள்...

Read More

தனிச்சிறப்பான

இந்த சர்க்காரும் அந்த சர்க்காரும்: பராசக்தி படம் வந்த போது அந்தக்கால சர்க்கார் என்ன செய்தது?

இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்த `சர்க்கார்' திரைப்படம் ஆளும் அதிமுகவிடமிருந்து  எதிர்கொண்ட எதிர்ப்பைப் போன்றே 1952ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி தினத்தன்று வெளியான நேஷனல் பிக்சர்கஸ் தயாரிப்பான `பராசக்தி' திரைப்படமும் அந்தக் கால காங்கிரஸ்...

Read More

கல்வி

ஆசிரியர் வருகை பதிவுக்கு பயோ மெட்ரிக் கருவி: புதிய நடைமுறை கல்வித்தரத்தை உயர்த்த உதவுமா?

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 7,728 உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப் பதிவுக்கு பயோமெட்ரிக் கருவியை பொருத்த தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. குறிப்பாக மலைப் பகுதிகள் போன்ற தொலைதூரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் வருகைப் பதிவு செய்து விட்டு பள்ளிகளுக்கு வராமல்...

Read More

தனிச்சிறப்பான

சரிநிகர்: அந்த நாளிலேயே மிருதங்க வித்வானான முதல் பெண்

இந்தக் காலத்தில்கூட ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் மிருதங்க இசை உலகில், இந்திய விடுதலைக்கு முந்தைய காலத்திலேயே மிருதங்கம் வாசித்து புகழ் பெற்றவர் திருக்கோகர்ணம் டி.எஸ். ரெங்கநாயகி அம்மாள் (1910 -1998). இவர்தான் முதல் பெண் மிருதங்க வித்வானும்கூட. மைசூர் மகாராஜா அரண்மனையில் தாயார் மதுரை...

Read More

கல்வி

ப்ரீ கே.ஜி., எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்கு ஆறரை மணி நேரம் வகுப்புகளா?

தமிழக அரசின் புதிய வரைவுப் பாடத்திட்டப்படி, ஃப்ரீகேஜி, எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் காலை 9.30 மணியிலிருந்து பிற்பகல் 4 மணி வரை வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இரண்டு வயதிலிருந்து ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் வகுப்பில் ஆறரை மணி நேரம் இருக்க வேண்டியதிருக்கும். பகலில்...

Read More

சமயம்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்: தமிழகத்தின் முதல் பெண் மடாதிபதி

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகும் ஐய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் செல்ல அனுமதிப்பது குறித்த விஷயம் சர்ச்சைக்குரியதாகி உள்ளநிலையில், பெண் ஒருவர் இந்து மடத்தின் ஆதீனமாகிவிட முடியுமா என்ற கேள்வியை சிலர் எழுப்பி வருகிறார்கள். ஆனால், 1983ஆம் ஆண்டிலேயே புதுக்கோட்டை திலகவதியார்...

Read More

அரசியல்

கலைஞருக்கு சேலத்தில் வாடகை வீடு பிடித்துக் கொடுத்த தபால் துறை குமாஸ்தா நினைவலைகள்

மார்டன் தியேட்டர் நிறுவனத்துக்காக வசனம் எழுதுவதற்காக 1950களில் சேலத்துக்கு வந்தபோது, கலைஞர் கருணாநிதிக்கு வாடகை வீடு பார்த்துத் தந்தவர் தபால் துறையில் குமாஸ்தாவாக இருந்த ரா. வேங்கடசாமி. அவருக்கு தற்போது வயது 89. 1947ஆம் ஆண்டு இன்டர்மீடியட் படித்து முடித்து விட்டு வேங்கடசாமி, சேலத்தில்...

Read More

கல்வி
எம்பிபிஎஸ்: கடந்த ஆண்டில் நீட் தேர்வு எழுதப் பயந்த மாணவர், இந்த ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடம்!

எம்பிபிஎஸ்: கடந்த ஆண்டில் நீட் தேர்வு எழுதப் பயந்த மாணவர், இந்த ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடம்!

பண்பாடு
திருவையாறு தியாகராஜர் சமாதி வளாகத்தில் தரையோடு தரையாக கவனிப்பாரற்றுக் கிடக்கும் நாகரத்தினம்மாளின் சிலை!

திருவையாறு தியாகராஜர் சமாதி வளாகத்தில் தரையோடு தரையாக கவனிப்பாரற்றுக் கிடக்கும் நாகரத்தினம்மாளின் சிலை!

சுற்றுச்சூழல்
ஐ.டி. வேலை பார்க்கும் இளைஞரின் முயற்சி: குளங்களைத் தூர்வாரி பராமரிக்கும் நம்ம பசுமை திண்டிவனம்

ஐ.டி. வேலை பார்க்கும் இளைஞரின் முயற்சி: குளங்களைத் தூர்வாரி பராமரிக்கும் நம்ம பசுமை திண்டிவனம்

பண்பாடு
60 ஆண்டுகளுக்கு முன் இருளர் பழங்குடியினருக்காக சங்கம் அமைத்து செயல்பட்ட மாமனிதர்!

60 ஆண்டுகளுக்கு முன் இருளர் பழங்குடியினருக்காக சங்கம் அமைத்து செயல்பட்ட மாமனிதர்!

சிறந்த தமிழ்நாடு
Dr Pechimuthu
அன்று பள்ளிப் படிப்பை இடையிலேயே விட்டுவிட்டு, டீ கடையில் குழந்தைத் தொழிலாளியாக வேலைபார்த்த மாணவர், இன்று டாக்டர்!

அன்று பள்ளிப் படிப்பை இடையிலேயே விட்டுவிட்டு, டீ கடையில் குழந்தைத் தொழிலாளியாக வேலைபார்த்த மாணவர், இன்று டாக்டர்!