Malaramuthan R
கல்வி

வாசிப்பில் உலக சாதனை நிகழ்த்தும் தமிழகப் பள்ளிக் கல்வி!

தமிழகப் பள்ளிக் கல்வி மாணவர்களிடம் வாசிப்பை மேம்படுத்துவதில் புதிய திட்டத்தை தமிழகப் பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்த உள்ளது. கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் விட்டுப்போய் இடைநின்ற பள்ளிக்கல்வியில் மாணவ, மாணவியருக்கு தொடர்ச்சி ஏற்படுத்த தன்னார்வலர்கள் தமிழக உதவியுடன் பள்ளிக் கல்வித்துறை...

Read More

பள்ளிக் கல்வி
உணவுஎட்டாவது நெடுவரிசை

இயற்கை விவசாயம்: சந்தையில் விற்கப்படும் ஆர்கானிக் பொருட்கள் சான்றிதழ் பெற்றவையா?எட்டாவது நெடுவரிசை

இயற்கை விவசாயம் என்ற நஞ்சற்ற உணவு உற்பத்தி பற்றிய விழிப்புணர்வு தமிழகத்தில் அதிகரித்தாலும், சென்னை போன்ற பெருநகரங்களில், ‘நஞ்சற்றது’ என, தரச்சான்று ஏதுமின்றி, பேச்சளவில் நம்பிக்கையூட்டி ஆர்கானிக் பொருட்கள் விற்பனை நடக்கிறது. இயற்கை விவசாயம் சார்ந்து பொருட்களை விற்கும் தரச்சான்று பெற்ற...

Read More

ஆர்கானிக் பொருட்கள்
பண்பாடு

தமிழகத்தின் கஜுராஹோ: குளங்களின் படிக்கட்டுகளில் காதல் சிற்பங்கள்

விவசாயத்தை தொழில் அடிப்படையாக கொண்ட சிற்றுார், சின்னியம்பேட்டை. திருவண்ணாமலை – தர்மபுரி மாவட்ட எல்லையில் தானிப்பாடி அருகே நெடுஞ்சாலையை ஒட்டி, வயல்வெளிக்கு மத்தியில் உள்ள குளத்தின் படிகட்டுகளில் காதல் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. எங்கும் காணக்கிடைக்காத காதலின் பல நிலைகளை விளக்கும் பல நூறு...

Read More

காதல் சிற்பங்கள்
எட்டாவது நெடுவரிசைவணிகம்

இயற்கை விவசாயம் குறித்த நிபுணருடன் நேர்காணல்எட்டாவது நெடுவரிசை

நஞ்சற்ற உணவு உற்பத்தி பற்றிய விழிப்புணர்வு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. ரசாயன உரம், பூச்சிக் கொல்லி சார்ந்த விவசாயத்துக்கு மாற்றான வழிமுறைகளில் இயற்கை விவசாயம் சார்ந்து கவனம் செலுத்த துவங்கியுள்ளனர் விவசாயிகள். சுய தேவை சார்ந்து, இயற்கை விவசாயம் முறையில் உற்பத்தி தற்போது...

Read More

இயற்கை விவசாயம்
பண்பாடு

மக்கள் பண்பாட்டுடன் இணைந்த பனை மரம்: பாதிரியாரின் விழிப்புணர்வுப் பயணம்!

தமிழர் வாழ்வோடு ஒன்றிணைந்தது பனைமரம். நிலத்தடி நீரை சேமிப்பதில் முதன்மை மதிப்பு பெற்றுள்ளது. பனைமரம் முளைத்து முதிர்ச்சியடைய, 15 ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்கிறது. இளம்பனை, வடலி என அழைக்கப்படுகிறது. பனையில் பழம், கற்கண்டு, நுங்கு, கருப்பட்டி என, முழுமையான உணவுப் பயன்கள் உள்ளன. பனையின் தாயகம்...

Read More

பனை மரம்
அரசியல்

பத்திரிகை உலகம் சொல்லாத செய்திகள்: ஒரு பத்திரிகையாளரின் அந்த நாள் நினைவுகள்!

செய்தி தயாரிப்பவர்கள், அதன் உள்ளீடாக பல அனுபவங்களை பெறுவதுண்டு. அவை, எந்த விதமாகவும் பதிவு செய்யப்படுவதில்லை. கேட்பாரற்று அமிழ்ந்து விடும். மிகவும் சுவாரசியமான உலகம் அந்த அனுபவங்களுக்குள் இருக்கும். உற்சாக மனநிலை ஏற்பட்டால் செய்தியின் பின்னணியில் அடைத்திருக்கும் வாசலை திறப்பர் சில மூத்த செய்தி...

Read More

journalist
சுற்றுச்சூழல்

சந்தன மரக்காடுகளை வளர்க்க உதவும் வால் காக்கை!

உலகில் மதிப்பு மிக்கது சந்தன மரம். இந்தியாவின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதி காடுகளில் மிகுதியாகக் காணப்படுகிறது. நன்கு வளர்ந்த மரம் வாசனை நிறைந்தது. அதன் வைரம் பாய்ந்த கட்டை, எண்ணெய்ச் சத்து நிரம்பியது. இதிலிருந்து எடுக்கப்படும் ‘அகர்’ என்ற எண்ணெய், மருத்துவப் பண்பு கொண்டது. தோலுக்குக்...

Read More

சிறந்த தமிழ்நாடு

ரூபி சாமுவேல்: மகப்பேறு மருத்துவத்தில் மகத்தான ஒரு சேவையாளர்

பல்நோக்கு மருத்துவமனைகள் பெருகியுள்ள தற்காலச் சூழலில் பெரும் பணம் செலவிடும் திறனுள்ளவர்களால் மட்டுமே மருத்துவச் சேவை பெறமுடியும் என்பது இன்றைய நிலை. நவீன மருத்துவம் பரவலான பின்பு, 50ஆண்டுகளுக்கு முன் அதைச் சேவையாகச் செய்தவர்களுக்கு, இந்த நவீன வணிக உலக மாற்றம் பெரும் அதிர்ச்சி தரலாம். எனினும்...

Read More

மகப்பேறு மருத்துவம்
பண்பாடு

புலிக்குகை அருகே உள்ள தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மாமல்லபுரம் அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற புலிக்குகை (Tiger cave) என்ற யாழிக்குகை உள்ளது. இந்தக் குடைவரை மேடை, இந்தியத் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது. இந்தக் குடைவரை மேடையை புலிக்குகை என அழைத்தாலும், புலிச் சிற்ப வடிவம் எதுவுமில்லை. இங்குள்ள சிற்பங்கள்...

Read More

தொல்லியல் துறை
வணிகம்

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்க இலங்கை அரசுக்கு ஐஎம்எஃப் கடன் உதவி கிடைக்குமா?

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது இலங்கை. அரசை எதிர்த்து போராட்டங்கள் வலுத்து வருகின்றன. எரிபொருள், அத்தியாவசிய பண்டங்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இந்த வாரத்தில் மேலும் மிகக் கடுமையாக உயர்ந்துவருகிறது. இதை எதிர்த்த போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில்...

Read More

ஐஎம்எஃப்