Malaramuthan R
சிறந்த தமிழ்நாடு

நேர்மை சாத்தியமா காவல் துறை பணியில்?

நேர்மை என்பது நேர்வழியில் செயல்படும் தன்மையை வெளிப்படுத்தும் ஒரு சொல். ஒருவரின் உருவ  அமைப்போ கல்வி அறிவோ தொழில் அல்லது பதவியைக் கொண்டோ இதை மதிப்பிட முடியாது. அன்றாட நடத்தை சார்ந்த குணயியல்பைப் பொறுத்தே நேர்மை வெளிப்படுகிறது. நேர்மைக்குத் தனித்துவ மதிப்பும் மரியாதையும் உண்டு. நேர்மையான...

Read More

காவல் துறை
சுற்றுச்சூழல்

சர்வதேச அந்தஸ்து பெறும் பள்ளிக்கரணை சதுப்புநிலம்

தமிழ்நாட்டில் பள்ளிக்கரணை சதுப்புநிலம், பிச்சாவரம் அலையாத்திக் காடுகள், வேடந்தாங்கல் அருகே அமைந்துள்ள கரிக்கிலி பறவைகள் சரணாலயம் ஆகியவை சர்வதேச முக்கியத்துவம் பெற்ற சதுப்புநிலப் பகுதிகளாகப் புதிதாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் ராம்சார் விதிகள்படி பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகியுள்ளன....

Read More

சதுப்புநிலம்
பண்பாடு

தமிழ் உச்சரிப்பால் தனித்துவமாக வாழும் சாதாரண மனிதர்

தனித்துவத்துடன் வாழும் விருப்பம் எல்லாருக்கும் உண்டு. ஏதாவது தனித்துவத்தை வாழ்வில் கொண்டிராதவர் யாரும் உலகில் இல்லை. ஆனால், பிறரைக் கவரும் வண்ணம் தனித்துவத்துடன் செயல்படுவோரைக் காண்பது அரிது. பிறரைக் கவரும் மனிதராக உருவாவதற்கு ஆர்வம், விடாமுயற்சியுடனான பயிற்சி இரண்டும் மிக அவசியம். இடைவிடாத...

Read More

பேசும் திறன்
கல்வி

தமிழகத்தில் கல்வி சான்றிதழ்கள் பெற முடியாமல் தவிக்கும் ஏழை மாணவர்கள்!

கொரோனா தொற்று நோய் ஊரடங்கு காலத்தில் பள்ளிப் படிப்பை முடித்த மாணவ, மாணவியரில் பலருக்கு கல்வி சான்றிதழ்கள் கிடைக்கவில்லை. கட்டணம் செலுத்த இயலாத பல மாணவ, மாணவியரின் படிப்பு சான்றிதழ்களை தனியார் பள்ளி நிர்வாகங்கள் முடக்கி வைத்துள்ளன. கொரோனா தொற்று பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்த போது...

Read More

கல்வி சான்றிதழ்கள்
அரசியல்

இலங்கையின் நிலைமை: ‘ஏதாவது ஒரு வல்லரசுக்கு இலங்கை பணிந்து போகலாம்’

தற்போது போர்க்களமாகி மாறியிருக்கும் இலங்கை நிலைமையைத் தமிழர்கள் கூர்மையாகக் கவனித்து வருகின்றனர். இலங்கையின் வடக்கு- கிழக்கு மாகாணத்தில் வரதராஜப் பெருமாள் முதல்வராக இருந்த போது, வவுனியா மாவட்ட பிரதிநிதியாக அரசில் அங்கம் வகித்தவர் வழக்கறிஞர் யசோதரன். இலங்கையில் நடந்து வரும் மாற்றங்கள்...

Read More

இலங்கையின் நிலைமை
அரசியல்

மக்கள் எழுச்சியால் மக்கள் வசமான இலங்கை ஜனாதிபதி மாளிகை!

மக்கள் எழுச்சியால் கொழும்பில் உள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகை, மக்கள் வசமாகியுள்ளது. நாட்டின் உச்சக்கட்டப் பாதுகாப்புக்கு உட்பட்டிருந்த இலங்கை ஜனாதிபதி மாளிகையில் மக்கள் புகுந்துள்ளனர். அதி ரகசியங்களின் பாதுகாப்பு அகமான அந்த மாளிகை, பொது வெளியாகக் காட்சியளிக்கிறது. அந்த மாளிகையில் யாரும், எங்கும்...

Read More

இலங்கை ஜனாதிபதி
பண்பாடு

ஆதரவு இல்லாமல் நசிந்து வரும் தெருக்கூத்து!

தமிழகத்தில் வட மாவட்டங்களில் உள்ள கிராமப்புர கோயில் திருவிழாக்களில் தெருக்கூத்து என்ற நிகழ்த்து கலை நிச்சயம் இருக்கும். தமிழக கிராமப்புற கோவில்களில் ஆனி, ஆடி மாதங்களில் திருவிழா வண்ணமயமாக நடக்கும். அப்போது சடங்குகளுடன் கலந்து ஆடும் கலைதான் தெருக்கூத்து. பெருங்குழுவாக இணைந்து இரவு முழுவதும்,...

Read More

தெருக்கூத்து
அரசியல்

அரசுத் துறைகளில் ஒப்பந்த ஊழியர் நியமன முறை நியாயமானதா?

அரசுத் துறைகள் பலவற்றில் புதிய நியமனங்களை நிறுத்தி, ஒப்பந்த முறைப்படி அரசு ஊழியர்கள் சேர்ப்பது பல காலத்துக்கு முன்பே துவங்கி விட்டது. உயிர் காக்கும் செவிலியர் முதல், முக்கியப் பணிகள் பலவற்றிலும் ஒப்பந்த ஊதிய முறையில் வேலை செய்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். அது தொடர்பான அறிவிப்புகளும்...

Read More

அரசு ஊழியர்கள்
வணிகம்

ஆய்வு நிறுவனங்களுக்கு மீன்கள்: வித்தியாசமான வணிக நிறுவனம் நடத்தி வரும் 86 வயது இளைஞர்!

தமிழகத்தில் இன்று தொழில் நடத்த வணிக நிறுவனம் தொடங்குவது எளிது. அதற்கு ஆலோசனை சொல்ல அரசும், பல நிறுவனங்களும் உள்ளன ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன் ஒரு தொழிலை துவங்குவது அவ்வளவு எளிது அல்ல. முறையான ஆலோசனை கிடைக்காது. நிதி திரட்ட முடியாது. அந்தச் சூழ்நிலையிலும் மிகக் கடினமாக முயன்று, தொழிலை...

Read More

வணிக
அரசியல்

இலங்கை நெருக்கடி: பஞ்ச அபாயம், நம்பிக்கை அளிக்காத ரணில் அமைச்சரவை

இலங்கையில் பொருளாதார நெருக்கடி யால், பசி, பட்டினி அதிகரித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சரவை இதை தீர்க்க எடுத்து வரும் நடவடிக்கை நம்பிக்கை அளிப்பதாக இல்லை என்கிறார் இலங்கை சமூக மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் தர்மலிங்கம் கணேஷ். இலங்கையின்...

Read More

இலங்கை