Inmathi Staff
பண்பாடு

பெண் எழுத்து: தேவதாசி எழுதி, தேவதாசி வெளியிட்ட, தடை செய்யப்பட்ட புத்தகம்!

தஞ்சையில் தேவதாசி குலத்தில் பிறந்த முத்துப்பழனி 18ஆம் நூற்றாண்டில் எழுதிய சிருங்கார ரசம் கொண்ட ‘ராதிகா ஸாந்த்வனமு ‘என்ற தெலுங்கு காவியத்தை 150 ஆண்டுகளுக்குப் பிறகு தேவதாசி பரம்பரையில் வந்த இசைக்கலைஞர் பெங்களூரு நாகரத்தினம்மா முழுமையான புத்தகமாகக் கொண்டு வந்தபோது அந்தப் புத்தகத்தை பிரிட்டிஷ்...

Read More

சமயம்பண்பாடு

தமிழரின் பாரம்பரியக் கோவில் கட்டடக்கலையில் கட்டப்பட்ட முஸ்லிம் பள்ளிவாசல்கள்

தற்பொழுது நாம் காணும் பள்ளிவாசல்கள் இந்தோ-இஸ்லாமிய முறைப்படி கட்டப்பட்டிருக்கும். ஆனால் தொடக்கத்தில் தமிழகத்தில் கட்டப்பட்ட பள்ளிவாசல்கள் தமிழக அல்லது திராவிட கட்டடக்கலையை சார்ந்து அமைந்தன. தென்னிந்தியாவில் இஸ்லாம் அமைதி வழியிலேயே பரவியது. அரேபிய வணிகர்கள் தங்களுடைய மதத்தை மேற்கு மற்றும்...

Read More

சுகாதாரம்

உலக நாயகனுக்கு கொரோனா: மூன்றாவது அலை சாத்தியமா?

அமெரிக்கா சென்று திரும்பிய உலக நாயகன் கமல் ஹாசன், தான் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாகவும் மருத்துவமனையில் தனிமைபடுத்திக்கொண்டுள்ளதாகவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். “இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்....

Read More

அரசியல்விவசாயம்

வேளாண் சட்டங்கள் வாபஸ்: தேர்தல் பயமா? தமிழக விவசாயிகள் என்ன நினைக்கிறார்கள்?

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஓராண்டு காலமாக தில்லியில் விவசாயிகள் தொடர்ந்து இடைவிடாமல் போராடி வந்த சூழ்நிலையில், திடீரென்று அச்சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களில் விவசாயிகள் தங்களுக்கு எதிராகத்...

Read More

பண்பாடு

113 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபதிப்பு காணும் வ.உ.சி. வரலாறு!

கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம் பிள்ளை (1872-1936), சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தனது 36வது வயதில் சிறையில் இருக்கும்போது 1908ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட, ‘ஸ்ரீமான் வி. ஓ. சிதம்பரம் பிள்ளை ஜீவிய சரித சுருக்கம்’ என்ற வ.உசி.யின் வரலாற்று நூல் 113ஆண்டுகளுக்குப் பிறகு மறுபிரசுரம்...

Read More

சுற்றுச்சூழல்

சென்னை மழை வெள்ளம்: 1976ஆம் ஆண்டு அறிக்கைப் பரிந்துரைகள் எப்போது நிறைவேறும்?

சென்னையில் 1976ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை அடுத்து, சென்னையில் வெள்ளத்தைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளராக இருந்தவரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தருமான பி. சிவலிங்கம் தமிழக அரசிடம் ஓர் அறிக்கை சமர்ப்பித்தார். ஆனால், 45...

Read More

பண்பாடு

தீபாவளி பட்டாசுகளின் அட்டைப் பெட்டியில் விலை ரூ.1500; விற்பனை விலை ரூ.120; விலை குறைப்பு பின்னணி என்ன?

தீப ஒளி திருநாளாம் தீபாவளி பண்டிகையின் முக்கியமான ஓர் அங்கம் பட்டாசுகள். காற்று மாசுபாடு, ஒலி மாசுபாடு போன்றவை பேசுபொருளாகிவிட்ட இந்தச் சூழ்நிலையிலும் பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடுபவர்கள் குறைவு. பட்டாசுதான் சிறுவர், சிறுமிகளுக்குத் குதூகலம். பட்டாசு வாங்கும்போது அந்த பெட்டியின் மேலுள்ள...

Read More

பண்பாடு

தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு: கோட்டையிலிருந்து கலைவாணர் அரங்கம் வரை

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 100 வயது ஆகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு தனித்தனித்தன்மையுடன் செயல்பட்ட மதராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் என்று அழைக்கப்படும் இச்சட்டமன்றம் 12.1.1921இல் தொடங்கியது. அதிலிருந்து தமிழக சட்டப்பேரவை வரலாறு தொடங்குகிறது. அப்போது சென்னையில் செயின்ட்...

Read More

உணவுபண்பாடு

இன்றைய மெனு: சாப்பாட்டு புராணங்கள் படிப்பதற்கு மட்டும்

தீபாவளி என்றாலே புதிய துணிமணிகளும் பலகாரங்களும்தான். அந்தக் காலத்தில் சாமானியக் குடும்பங்களில் இட்லி அவிப்பது முக்கியமானது. வடையும், பஜ்ஜியும் அத்துடன் இருக்கும். நடுத்தரக் குடும்பங்களில்தான் தீபாவளிக்கு சில தினங்கள் முந்தியே அதிரசம், முறுக்கு போன்ற பலகாரங்கள் தயாராகிவிடும். தலை தீபாவளிக்கு...

Read More

மீனவர்கள்

சரக்குக் கப்பல்கள் மீனவர்களின் படகுளை விழுங்கும் அரக்கனா?

ஆழி சூழ் உலகு என்பது பண்டைய தமிழரின் புவியியல் அறிவு. அவ்வாறு முக்கால் பாகம் நீரால் சூழ்ந்துள்ள கடல்தான் வணிகத்தின் அச்சாணி. நாம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் கடல் போக்குவரத்தின் மூலமாகவே நம்மை வந்தடைகின்றன. அதேபோன்று உலகின் உணவு தேவையை கடல்தான் மூன்றில் ஒரு பங்கு நிறைவு செய்கிறது....

Read More

Merchant Ship
வணிகம்
ஸ்டெர்லைட்
விற்பனைக்கு வருகிறது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை!: பெயர் மாறினாலும், பிரச்சினை தீருமா?

விற்பனைக்கு வருகிறது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை!: பெயர் மாறினாலும், பிரச்சினை தீருமா?