பெண் எழுத்து: தேவதாசி எழுதி, தேவதாசி வெளியிட்ட, தடை செய்யப்பட்ட புத்தகம்!
தஞ்சையில் தேவதாசி குலத்தில் பிறந்த முத்துப்பழனி 18ஆம் நூற்றாண்டில் எழுதிய சிருங்கார ரசம் கொண்ட ‘ராதிகா ஸாந்த்வனமு ‘என்ற தெலுங்கு காவியத்தை 150 ஆண்டுகளுக்குப் பிறகு தேவதாசி பரம்பரையில் வந்த இசைக்கலைஞர் பெங்களூரு நாகரத்தினம்மா முழுமையான புத்தகமாகக் கொண்டு வந்தபோது அந்தப் புத்தகத்தை பிரிட்டிஷ்...