Read in : English
பண்டை காலத் தமிழகத்தில் வெளிநாடுகளில் வணிகம் செய்த தமிழர் குழுக்கள்!
சீனத்துடன் நேரடி வியாபாரம் லாபகரமாக இருக்கும் என்று நினைத்து தமிழக வியாபார குழுக்களின் விவகாரங்களில் தலையிட்டது எவ்வளவு பெரிய தவறு என்று ஸ்ரீவிஜயா சாம்ராஜ்யத்தின் அரசர் சங்கராம விஜய துங்கவர்மன் உணரும் முன்பு காலம் கடந்து விட்டது. சோழர்களது கடற்படை ஸ்ரீவிஜயத்தின் ஒவ்வொரு துறைமுக நகரங்களையும்...
சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றி: இந்தியா எங்கே போகிறது?
அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களின் முடிவுக்குப் பின்னர், சமூக நல்லிணக்கத்தை விரும்புவோரையும், முற்போக்கு சிந்தனையாளர்களையும் ஆட்டிப் படைக்கும் கேள்வி நாம் எங்கே செல்கிறோம் என்பதுதான். அவர்கள் அனைவரும் கலங்கிப்போயிருக்கின்றனர். மகாகவி பாணியில் , என் செய நினைத்தாயடா காந்தி-நேரு கண்ட...
திராவிட இயக்க வரலாற்றில் மறக்க முடியாத மாபெரும் ஆளுமை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்!
தேவதாசி குடும்பத்தில் பிறந்து சின்ன வயதில் வறுமை காரணமாக 10 ரூபாய் பணத்துக்கும் ஒரு பழம் புடவைக்கும் தேவதாசி ஒருவரிடம் விற்கப்பட்ட மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் (1883-1962). திராவிட இயக்க வரலாற்றிலும் பெண்ணிய வரலாற்றிலும் மறக்க முடியாத மாபெரும் ஆளுமை. மகாத்மா காந்தி, பெரியார், திருவிக,...
தோனிக்கு பிறகு, ஜடேஜா: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடியான மாற்றங்கள் நிகழுமா?
இறுதியில் அந்த நாளும் வந்துவிட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டன் பதவியை கிரிக்கெட்டில் உச்சத்தில் இருக்கும் ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்துவிட்டார் எம்.எஸ். தோனி. கிரிக்கெட் ஆட்டக்காரர்களிலே அனைத்துவடிவ ஆல்ரவுண்டர் அநேகமாக ஜட்டு என்னும் மகாஅரக்கனாகத்தான் இருக்கும். தோனியும்,...
சென்னை மக்களை ஈர்க்கும் வகையில் பஸ் போக்குவரத்து மீண்டு வருவதற்கு தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்?
ஒரு கசப்பான உண்மை. கொரோனா தொற்று, கிட்டத்தட்ட உலகம் முழுவதும் பேருந்து அமைப்புகளை மூடிவிட்டது. அதற்கு முன்பே சென்னையில் பேருந்துப் பயண ஆசை குறைய ஆரம்பித்துவிட்டது. பெருந்தொற்றுக்கு முன்பே பலர் இரு சக்கர வாகனத்திற்கு மாறியதால், ஒட்டுமொத்த சாலைப் பயணத்தில் பேருந்துகளின் பங்கு கணிசமாக வீழ்ச்சி...
பாரம்பரிய மண் பானை சமையல் உடலுக்கு நல்லதா?
சமையலுக்கு மண் பானைகளைப் பயன்படுத்தும் வழக்கம் நீண்ட நெடுங்காலமாகவே இருந்து வந்திருக்கிறது. பண்டிகைக் காலங்களில் திறந்தவெளி மைதானத்தில் சூரிய ஒளியில் மண் பானைகளில் சமைக்கப்படும் பொங்கலுக்கு, அதாவது மண் பானையில் சமையல் செய்வது ருசியை அதிகரிக்கும் என்பது கிராமத்தில் உள்ளவர்களு’கும், கிராமத்துப்...
சென்னையில் வியாபார நடைமுறையில் மாற்றம்: வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள்!
சென்னை காய்கனி மொத்த விற்பனை சந்தை வளாகம் கோயம்பேட்டில், 295 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய சந்தை வளாகம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.இந்த வளாகத்தில் 1,000 மொத்த விற்பனை கடைகள், 2,000 சில்லறை விற்பனைக் கடைகள் என 3,100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பல லட்சம் பேர் இவற்றை...
உழவர் சந்தைகள் சிறப்பாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும்?
ஏறக்குறைய பத்தாண்டுகள் கழித்து உழவர் சந்தைகள் பற்றிய பேச்சு மீண்டும் எழுந்துள்ளது. உழவர் சந்தைகளை மேம்படுத்துவதற்கு ரூ.15 கோடியும் தர்மபுரி, வேலூர், நாகப்பட்டினம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் புதிய உழவர் சந்தைகளைத் தொடங்குவதற்கு ரூ.10 கோடியும் ஒதுக்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சர்...
உயர்கல்வி: மேலும் வணிகமயமாக்கும் மத்திய அரசின் புதிய முயற்சி!
கல்விசார் மதிப்புகள் மைய வங்கி முறையை (அகாடெமிக் பாங்க் ஆஃப் கிரெடிட்ஸ் - ஏபிஸி) உருவாக்குவதை பல்கலைக் கழக மானியக்குழு வலியுறுத்தியுள்ளது. நாட்டில் உள்ள 46,887 கல்லூரிகளிலும், 1,143 பல்கலைக்கழகங்களிலும் மற்றும் பல்வேறு தனியார் கல்வி நிலையங்களிலும் பயிலும் சுமார் 3.9 கோடி மாணவர்களின் கல்விசார்...
ஜெய்பீம் தாக்கம்: இருளர் பழங்குடி இன பள்ளிக் குழந்தைகளுக்கு பரத நாட்டியப் பயிற்சி!
திண்டிவனம் பகுதியில் உள்ள இருளர் பழங்குடி இனக் குழந்தைகளுக்கு இலவசமாக பரதநாட்டியம் கற்றுத்தரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த நாட்டியக் கலைஞர் கௌசல்யா ஸ்ரீனிவாசன். திண்டிவனம் ரோசனையில் உள்ள தாய்த்தமிழ் பள்ளியில் இருளர் பழங்குடி இனப் பள்ளிக் குழந்தைகளும்...
Read in : English