கல்வி
கல்வி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொல்காப்பியத்தை புறக்கணிப்பது ஏன்?

ஒன்றிய அரசின் சமற்கிருதத் திணிப்புக்கு தமிழக அரசு  ஒத்துழைக்க வேண்டுமா? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் தொல்காப்பியத்துக்கு இடமில்லையே ஏன்? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலை வாய்ப்பிற்கான தேர்வுகளில் தமிழ்த்தாள் கட்டயாமாக்கப்பட்டிருப்பது...

Read More

கல்வி

தமிழக வாசிப்பு பண்பாட்டில் மலர்ச்சி; நவீனக் கோயிலாகும் தனிநபர் நுாலகங்கள்

நூலகம் என்பது, பொது அமைப்பு, நிறுவனம் அல்லது தனி நபரால் உருவாக்கி பேணப்படும் தகவல் மூலகங்களின் சேமிப்பு நிலையம். அறிவை வளர்க்கும் நுால்களின் கூடல். மரபு வழி நோக்கில் அறிவின் கிடங்கு எனலாம். தகவல் மூலகங்களை, சொந்தமாக வாங்க விரும்பாத அல்லது வாங்க முடியாதவர்கள் ஆய்வுகளுக்கு, நுாலகங்களை தொழில்...

Read More

கல்விபண்பாடு

மனித குழுக்களின் மரபணுவியல்: தமிழர்களைப் பற்றி என்ன சொல்கிறது?

"நீங்க என்ன ஆளுங்க?" இந்த கேள்வி பொதுவாக ஒருவர் என்ன ஜாதி என்பதை தெரிந்துகொள்ள கேட்கும் கேள்வி. மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முன்பு செவிலியர் இப்படி ஒரு கேள்வி கேட்டால் கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கும். ஆனால் மருத்துவ பணியாளர்கள் கேட்கும் அந்த கேள்விக்கு ஒரு முக்கியமான பின்னணி இருக்கிறது....

Read More

கல்வி

மறைந்த மகனின் நினைவாக விளிம்பு நிலை மாணவர்களுக்காக பெற்றோர் நடத்தும் வித்தியாசமான இலவச ஆன்லைன் பள்ளி!

கொரோனா காலத்தில் பள்ளிக்குச் சென்று படிக்க முடியாத சாமானியக் குடும்பங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்காக எந்தக் கட்டணமும் இன்றி ஆன்லைன் மூலம் இலவச வகுப்புகளை நடத்துகிறது சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வசந்தன் நூலகப் பள்ளி. ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் அவர்•களின் தேவைக்கு...

Read More

கல்வி

சொந்த செலவில் யூடியூப்பில் பள்ளி மாணவர்களுக்குக் கணிதப் பாட வீடியோ: தமிழ் வழியில் படித்த மாணவர்களை கணிதத்தில் நூறு சதவீதம் பாஸ் செய்ய வைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்!

கோவையில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் என். தமிழ்செல்வன் (53), அரசு உதவி பெறும் பள்ளியிலும் அரசுப் பள்ளியிலும் பணிபுரியும்போது, அவரிடம் தமிழ் வழியில் கணிதப்பாடம் படித்த மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சியடைந்துதுள்ளனர். சிரமமான பாடம் என்று கருதப்படும் கணிதப் பாடத்தில் நூறு...

Read More

கல்வி

உள்ளுரம்: குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை விழிப்புணர்ச்சி நாடகம்!

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை செய்திகள் மக்களின் மனசாட்சியை உலுக்கி வரும் சூழ்நிலையில் ‘மரப்பாச்சி’ குழுவின் சார்பில் ‘உள்ளுரம்’ என்ற விழிப்புணர்வு நாடகத்தை இயக்கியுள்ளார் பேராசிரியர் அ.மங்கை. எனது உடல், எனது உரிமை என்று உரக்கச் சொல்லி விழிப்புணர்ச்சியூட்டும் இந்த அரை மணி நேர இந்த ஒரு நபர்...

Read More

உள்ளுரம் ஓரங்க நாடகத்தின் சில காட்சிகள் (மோகன்தாஸ் வடகரா)
கல்வி

இராஜராஜ சோழனின் ஈழ காசுகளை கண்டெடுத்த பள்ளி மாணவி; பழங்கால பொருட்களை கண்டறிய உதவிய பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் பயிற்சி 

கடந்த திமுக அரசு 2009ம் ஆண்டு பள்ளிகளில் தொன்மை பாதுகாப்பு மன்றங்கள் (Heritage Club) ஆரம்பிக்க ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதனை பின்பற்றி பள்ளிகளில் இந்த மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த மன்றங்களின் நோக்கம் வரலாறு, தொல்லியல் மற்றும் பாரம்பரியம் குறித்த அறிவை மாணவர்களிடம் பள்ளிப்பருவத்தில்...

Read More

திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கண்டுபிடித்த ஈழ காசுக்கள் 
கல்வி

சொந்த ஊதியத்தில் பள்ளியை புனரமைத்த தூத்துக்குடி ஆசிரியர்

தூத்துகுடி மாவட்டத்தின் மிகவும் பின் தங்கிய கிராமத்தில் நூறு ஆண்டுகள் பழமையான பள்ளியில் ஒரே ஒரு மாணவனுக்கு பாடம் எடுத்த தலைமை ஆசிரியரின் தன்னலமற்ற சேவையால், வீழும் நிலையில் இருந்த பள்ளி புத்துயிர் பெற்று தனியார் பள்ளிகளுக்கு இணையாக செயல்படுகிறது. கொரோனா ஊரடங்கில் தனக்கு கிடைத்த ஊதிய பணமான ஏழு...

Read More

எட்டாவது நெடுவரிசைகல்வி

மதிஸ்போர்ட்: உருண்டு திரண்டு பந்துபோல முத்து உருவாவது எப்படி?

முத்திலும் சொத்தை உண்டு,பவழத்திலும் பழுது உண்டு என்றாலும் உருண்டு திரண்டு பளபளப்பாக நேர்த்தியான கோள வடிவில் முத்து உருவாவது எப்படி என்பது பெரும்  புதிர் தான். செங்கல்களை அடுக்கிப் பல மாடி கட்டிடம் எழுப்பும்போது செங்கல்களின் அளவு சற்றேறக்குறைய ஒரே அளவு இருத்தல் வேண்டும் இல்லை என்றால் ஏற்ற...

Read More

கல்வி

மீண்டும் பள்ளிக்கூடம்: இடைநின்ற மாணவர்களைப் பள்ளிக்குக் கொண்டு வருவது எப்படி?

மீண்டும் பள்ளிக்கூடங்கள் திறந்தாலும்கூட, இந்த 19 மாத காலத்தில் தங்களது வாழ்வாதாரம் கருதி பள்ளிப் படிப்பைவிட்டுவிட்ட வேறு வேலைக்குப் போன மாணவர்களை மீண்டும் பள்ளிக்குக் கொண்டு வருவது என்பது மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்கிறார்கள் கல்வியாளர்கள். கொரோனாவின் பாதிப்புகள் குறைய தொடங்க...

Read More

கல்வி
மத்தியப் பல்கலைக்கழககளில் சேர நுழைவுத் தேர்வு
மத்தியப் பல்கலைக்கழககளில் சேர நுழைவுத் தேர்வு: இந்த ஆண்டு முதல் தமிழிலும் கேள்வித்தாள்!

மத்தியப் பல்கலைக்கழககளில் சேர நுழைவுத் தேர்வு: இந்த ஆண்டு முதல் தமிழிலும் கேள்வித்தாள்!

கல்வி
நுழைவுத் தேர்வு
ஆங்கிலம், இந்தியில் நுழைவுத் தேர்வு: தமிழ் வழியில் +2 படித்த மாணவர்களுக்கு மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் எங்கே இடம்?

ஆங்கிலம், இந்தியில் நுழைவுத் தேர்வு: தமிழ் வழியில் +2 படித்த மாணவர்களுக்கு மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் எங்கே இடம்?