பண்பாடு
பண்பாடு

தீபாவளி பட்டாசுகளின் அட்டைப் பெட்டியில் விலை ரூ.1500; விற்பனை விலை ரூ.120; விலை குறைப்பு பின்னணி என்ன?

தீப ஒளி திருநாளாம் தீபாவளி பண்டிகையின் முக்கியமான ஓர் அங்கம் பட்டாசுகள். காற்று மாசுபாடு, ஒலி மாசுபாடு போன்றவை பேசுபொருளாகிவிட்ட இந்தச் சூழ்நிலையிலும் பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடுபவர்கள் குறைவு. பட்டாசுதான் சிறுவர், சிறுமிகளுக்குத் குதூகலம். பட்டாசு வாங்கும்போது அந்த பெட்டியின் மேலுள்ள...

Read More

பண்பாடு

தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு: கோட்டையிலிருந்து கலைவாணர் அரங்கம் வரை

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 100 வயது ஆகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு தனித்தனித்தன்மையுடன் செயல்பட்ட மதராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் என்று அழைக்கப்படும் இச்சட்டமன்றம் 12.1.1921இல் தொடங்கியது. அதிலிருந்து தமிழக சட்டப்பேரவை வரலாறு தொடங்குகிறது. அப்போது சென்னையில் செயின்ட்...

Read More

உணவுபண்பாடு

இன்றைய மெனு: சாப்பாட்டு புராணங்கள் படிப்பதற்கு மட்டும்

தீபாவளி என்றாலே புதிய துணிமணிகளும் பலகாரங்களும்தான். அந்தக் காலத்தில் சாமானியக் குடும்பங்களில் இட்லி அவிப்பது முக்கியமானது. வடையும், பஜ்ஜியும் அத்துடன் இருக்கும். நடுத்தரக் குடும்பங்களில்தான் தீபாவளிக்கு சில தினங்கள் முந்தியே அதிரசம், முறுக்கு போன்ற பலகாரங்கள் தயாராகிவிடும். தலை தீபாவளிக்கு...

Read More

பண்பாடு

சூர்யாவின் ஜெய் பீம்: மு.க. ஸ்டாலினின் மனக்கண் முன் நிழலாடிய நினைவில் நீங்காத வடு!

விளிம்பு நிலை மக்களான இருளர்களின் வாழ்க்கையும் அவர்களது துயரக்கதையையும், காவலர்களின் அத்துமீறல்களையும் சொல்லும்படமான ஜெய் பீம் படத்தைப் பார்த்துப் பாராட்டிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அவசரநிலை காலத்தில் தானும் சிறையில் தாக்குதலுக்கு  உள்ளானதாகவும், தன்னைக் காப்பாற்றுவதற்காக...

Read More

Chitti Babu
பண்பாடு

ஜெய் பீம் – நீதிதேவதையின் மீது இருந்த கடைசி நம்பிக்கையின் கதை

தீபாவளிக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  திரைப்படங்களில் ஒன்றான சூர்யா நடித்த `ஜெய்’ பீம் தீபாவளிக்கு சில தினங்களுக்கு முன்பே அமேசான் பிரைமில் வெளியாகிவிட்டது. `ஜெய் பீம்’ எதைப்பற்றிய படம்? நீதிமன்ற விசாரணையை தழுவி எடுக்கப்படும் கோர்ட் ரூம் ட்ராமா எனப்படும் வகையைச் சேர்ந்த திரைப்படங்கள் உலக...

Read More

Surya JaiBhim
பண்பாடு

சூராதி சூரர்களின் ரகசியம்

பேச்சு வழக்கில், 'இவரு பெரிய சூரனா..’ என்ற சொற்றொடரை உபயோகிப்பது, தமிழகம் முழுதும் சாதாரண நடைமுறை. சிலரை, 'வீராதி வீரன்... சூராதி சூரன்...' என புகழ்ந்து உரைப்பதும் வழக்கத்தில் உள்ளது. பொதுவாக, ‘சூரன்’ என்ற சொல்லை, ‘அறிவில் சிறந்தவன்’ என பொருள் கொள்கிறது விக்சனரி என்ற தமிழ் அகராதி. நாய்,...

Read More

Soorasamharam
பண்பாடு

கிராமபோன் தமிழ் இசைத்தட்டுகள்: காலவெள்ளத்தில் காணாமல்போன இசை வரலாற்றைத்தேடி நெடும் பயணம்

ஒரு காலத்தில் கல்யாண வீடுகளிலும் முக்கிய நிகழ்ச்சிகளிலும் பொதுக் கூட்டங்கள் தொடங்குவதற்கு முன்னும் முழங்கிய இசைத் தட்டுகளும் அந்த இசைத் தட்டுகளை இசைத்த கிராமபோன் பெட்டிகளும் இன்றைக்கு பொதுமக்களின் பயன்பாட்டிலிருந்து மறைந்து எங்கோ ஒரு சில வீடுகளில் வெறும் அலங்காரப் பொருளாக மாறிவிட்டன....

Read More

பண்பாடு

பிரிட்டிஷ் ராணியின் சொந்த பறையர் ரெஜிமென்ட்

வட்டமேசை மாநாடுகளில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக அம்பேத்கருடன் கலந்துகொண்ட அய்யா இரட்டைமலை ஸ்ரீனிவாசனுக்கு பல பெருமைகள் உண்டு. நான் தாழ்த்தப்பட்டவன் தானே என்று பிரிட்டிஷ் பேரரசர் ஐந்தாம் ஜார்ஜ்க்கு கைகொடுக்க மறுத்தவர். 1931 - 32 வட்டமேசை மாநாடுகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தனிப்...

Read More

Queen's Own Sappers and Miners
பண்பாடு

அண்ணாத்த ரஜினியுடன் மோதுவது யார்?

நவம்பர் ஒன்று முதல் திரையரங்குகளில் நூறு சதவீதப் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் எனத் தமிழக அரசு அனுமதி கொடுத்துவிட்டது. நவம்பர் 4 தீபாவளி அன்று சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் ரஜினி காந்த் நடித்திருக்கும் அண்ணாத்த திரைக்கு வருகிறது. இந்தியத் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான, தாதே...

Read More

பண்பாடு

வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பிரிட்டிஷ் ராணி முடிசூட்டு விழா நினைவாக விளக்குத் தூண்!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் ஒரு நூற்றாண்டுக்கு முன் பிரிட்டிஷ் ராணி முடிசூட்டு விழா நினைவாக விளக்குத் தூண் நிறுவப்பட்டுள்ளது.  மாட்சிமை தாங்கிய இந்திய சக்ரவர்த்தி ஏழாவது எட்வர்டு, ராணி அலெக்ஸாண்ட்ரா ஆகியோர் 1903ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி முடிசூட்டிக்கொண்டதை...

Read More

Lamppost Valliyoor
பண்பாடு
திருவையாறு தியாகராஜர் சமாதி வளாகத்தில் தரையோடு தரையாக கவனிப்பாரற்றுக் கிடக்கும் நாகரத்தினம்மாளின் சிலை!

திருவையாறு தியாகராஜர் சமாதி வளாகத்தில் தரையோடு தரையாக கவனிப்பாரற்றுக் கிடக்கும் நாகரத்தினம்மாளின் சிலை!

பண்பாடு
தமிழர்களிடம் நெருங்கிய உறவுக்குள் நடக்கும் திருமணங்கள் ஏற்படுத்தும் -மரபணுக் குறைபாடுகள்!

தமிழர்களிடம் நெருங்கிய உறவுக்குள் நடக்கும் திருமணங்கள் ஏற்படுத்தும் -மரபணுக் குறைபாடுகள்!