பண்பாடு
பண்பாடு

தொலைக்காட்சிகளில் குழந்தை நிகழ்ச்சிகள்: பெரியவர்கள் ஆட்டுவிக்க, ஆடும் தோற்பாவைகளா குழந்தைகள்?

பொங்கலை ஒட்டி ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் சிறுவர்கள் இருவர் பிரதமர் மோடியின் மாண்பைக் குறைக்கும் வகையில் பேசியதாகவும் அது பற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் ஒரு பதிவிட்டிருந்தார். அதற்குப் பின்னர்தான் அது என்ன காட்சி என்ற ஆர்வம் தூண்டப்பட்டது. அந்தக் காட்சி வைரலானது. மன்னரும் அமைச்சரும் உரையாடுவது போல் சித்திரிக்கப்பட்டிருந்த அந்தக் காட்சியில் இரண்டு சிறுவர்கள் பணமதிப்பிழப்பு, கறுப்புப் பண ஒழிப்பு பற்றி எல்லாம் பேசினார்கள். காட்சியில் இடம்பெற்ற சம்பவங்கள் நேரடியாகப் பெயரைக் குறிப்பிடாவிடினும் மத்திய அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது போல் இருந்தது. அதைத் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பகிர்ந்திருந்தார். ஆகவே, சாமானியர் பலரும் பார்த்து மகிழ்ந்த அந்தக் காட்சி அரசியல் தலைவர்களது பார்வைக்கும் சென்றது.

Read More

பண்பாடு

குடியரசு தின அணிவகுப்பு: 21 ஆண்டுகளில் 9 முறை மட்டுமே தமிழக அலங்கார ஊர்திகளுக்கு இடம்!

குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ் நாட்டின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது மிகப்பெரிய பேசுபொருளாக உருவெடுத்துள்ளது. மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இந்த வருடத்துக்கான தலைப்பாக கொடுத்த ஒன்றான இந்திய விடுதலை போராட்டம் @75 தழுவியே ஊர்தியில் தமிழக விடுதலை போராட்ட வீரர்களான சுப்பிரமணிய பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளை, வீரமங்கை வேலு நாச்சியார் மற்றும் மருது சகோதரர்கள் உருவங்கள் அமைக்கப்பட்டன. எனினும் பாதுகாப்பு அமைச்சகம் அலங்கார ஊர்தியை நிராகரித்திருக்கும் நிலையில் தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் இந்த ஊர்தி கலந்துகொள்ளும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

Read More

Tamil Nadu tableau-2017-karakkatam
உணவுபண்பாடு

கருப்பட்டி கடலை மிட்டாய் தயார் செய்து விற்பனை செய்யும் பொறியியல் பட்டதாரி!

பாரம்பரிய சுவையை தொழிலாக்கி முன்னேறும் இளைஞர் புதிய தொழில் துவங்க முதலீடாக பணம் மட்டும் போதாது. வழிகாட்டும் கரங்களே, தொழில் பயணத்தை சுலபமாகவும், சுவை மிகுந்ததாகவும் மாற்றும்....

Read More

Making peanut candy
பண்பாடு

பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் விட்டு சென்ற மனிதக் கடவுள்கள்!

இந்திய துணைக்கண்டம் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் இருந்த போதும் பின்னர் ஆங்கிலேய அரசாங்கத்தின் அங்கமான போதும் பல வெள்ளை அதிகாரிகள் இங்கு பணிபுரிந்தார்கள். அவர்களில் சிலருடைய பெயர் காலத்தால் அழிக்க முடியாத அளவுக்கு இங்கு வேரூன்றியுள்ளது....

Read More

பண்பாடு

திருவையாறு தியாகராஜர் சமாதி வளாகத்தில் தரையோடு தரையாக கவனிப்பாரற்றுக் கிடக்கும் நாகரத்தினம்மாளின் சிலை!

திருவையாற்றில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராகக் கருதப்படும் தியாகராஜரின் (1767-1848), ஒரு நூற்றாண்டுக்கு முன் புதர் மண்டிக் கிடந்த  சமாதியைச் சீர்படுத்தி, அவருக்கு கோவிலையும் நினைவு மண்டபத்தையும் தனது சொத்துகளை விற்றுக் கட்டியவர் தேவதாசி பாரம்பரியத்தில் வந்த பெங்களூரு நாகரத்தினம்மாள்...

Read More

பண்பாடு

நாத்திகரான பெரியார், ஏன் ஆத்திகர்களாலும் நேசிக்கப்படுகிறார்?

ஒருமுறை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, பெரியார் என்பது 'அறிவியல்' என்றார். இது ஏதோ மிகைப்படுத்திச் சொல்லப்பட்ட ஒன்று அல்ல, ஆழமான அர்த்தம் பொதிந்த ஒன்று....

Read More

பண்பாடு

தமிழர்களிடம் நெருங்கிய உறவுக்குள் நடக்கும் திருமணங்கள் ஏற்படுத்தும் -மரபணுக் குறைபாடுகள்!

தமிழகத்தின் ஒரு பகுதியில், பெண்ணின் முறை மாமனும் அவரது வீட்டாரும் மாப்பிள்ளையை கேலி செய்யும் திருமண சடங்கு இருப்பது உங்களுக்குத் தெரியுமா? 1917ஆம் ஆண்டில், ஆங்கிலேய மாவட்ட ஆட்சியராக இருந்த ஐசிஎஸ் அதிகாரியாக இருந்தவரும், திருநெல்வேலி மாவட்ட அரசிதழை தொகுத்தவருமான எச்.ஆர். பேட் இது பற்றி...

Read More

பண்பாடு

கோலாகலமான கோலத்திருவிழா கொண்டுவரும் குடிமையுணர்வு

எந்தப் பண்டிகையைப் போலவும் பொங்கல் என்றாலே பிரம்மாண்டமான கோலங்களின் ஆட்சிதான். பெண்களின் நிபுணத்துவக் கைகள் வீட்டு முன்வாசலில் அரிசிமாவை இழைத்து புள்ளிகளும் கோடுகளும் வரையும் அந்த நுட்பமான கலை, கோலங்கள் வீற்றிருக்கும் இடத்திற்கு ஒரு புனிதத்துவத்தைக் கொடுக்கிறது. நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்,...

Read More

Kolam
பண்பாடு

மதி மீம்ஸ்: நான் வந்துட்டேனு சொல்லு… எப்டி போனேனோ அதே மாதிரி திரும்பி வந்துட்டேன்னு சொல்லு..

“நான் வந்துட்டேன்னு சொல்லி எப்படி போனோனோ அதேமாதிரி திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” என்று கொரோனா, ஓமைக்ரான் போன்ற பெருந்தொற்றுகள் வரிசைகட்டி வந்து கொண்டிருக்கும் நேரம். எப்படி வந்தது, எப்படி அதிகமானது, எப்படிக் குறைந்தது என்று யோசிக்கும் வேளையில் மீண்டும் நோய் தொற்று பரவல் அதிகரிக்கத்...

Read More

Jallikattu Meme
பண்பாடு

கே.பி. சுந்தராம்பாளை பாட்டால் வசியம் செய்த மாயக்காரன் செங்கோட்டை சிங்கம் எஸ்.ஜி. கிட்டப்பா!

தமிழக பாடகர்களில் யாருக்குமே கிடைக்காத குரல் வளம் பெற்றவர், செங்கோட்டை சிங்கம் கிட்டப்பா. அதன் மூலம் சாதாரண பாமரர்களையும் கர்நாடக இசையை ரசிக்க வைத்த மாயக்காரன் அவர். 1906-ஆம் ஆண்டு கங்காதர அய்யருக்கு மகனாகப் பிறந்தார் கிட்டப்பா. இவருடன் பிறந்தவர்கள் 10 பேர். அதில் அப்பாதுரை, செல்லப்பா,...

Read More

பண்பாடு
Temple car 2
ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்த கலைஞர் கருணாநிதி, அன்று செய்ததை இன்று முதல்வர் ஸ்டாலின் செய்வாரா?

ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்த கலைஞர் கருணாநிதி, அன்று செய்ததை இன்று முதல்வர் ஸ்டாலின் செய்வாரா?

பண்பாடு
அருங்காட்சியகம்
எக்மோர் மியூசியத்தை உயிர்த்துடிப்பும் உற்சாகமும் சுவாரஸ்யமும் கொண்டதாக மேம்படுத்த இயலும்

எக்மோர் மியூசியத்தை உயிர்த்துடிப்பும் உற்சாகமும் சுவாரஸ்யமும் கொண்டதாக மேம்படுத்த இயலும்

பண்பாடு
சா. கந்தசாமி
எழுத்தாளர் சா. கந்தசாமியின் சொந்த நூல்சேகரிப்பை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்கு மகன் தானமளித்தார்

எழுத்தாளர் சா. கந்தசாமியின் சொந்த நூல்சேகரிப்பை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்கு மகன் தானமளித்தார்