T.N. Gopalan
சிந்தனைக் களம்

சவுக்கு சங்கர் நல்லவரா, கெட்டவரா?

வேலு பாயாயிருந்தாலும் சரி, சவுக்கு சங்கர் என்றாலும் சரி, அல்லது வேறு எவராயினும் சரி, எல்லாம் ஒரு கலவைதானே. உறுதியாக, தெளிவாக எதையும் கூறவியலாது. சரி சங்கர் உண்மையிலேயே ஊழல், ஒழுக்க மீறல்களுக்கெதிராகப் போராடுபவரா, அவரே அறம் வழுவியவரா? நான் அந்தத் தம்பியுடன் சில காலம் நெருங்கிப் பழகியிருப்பதால்...

Read More

Savukku Shankar
அரசியல்

தமிழ்நாட்டில் தலைதூக்கும் பாஜக: மெல்லமெல்ல காவிமயமாகிறதா அதிமுக?

பாரதீய ஜனதா கட்சி, அதிமுக வை கபளீகரம் செய்யப் பார்க்கிறது என்கிறார் முன்னாள் அமைச்சரும் அமைப்புச் செயலாளருமான  பொன்னையன். இதுகுறித்து மூத்த தலைவர்கள் எவரும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை, ஏன் நமக்குள் இருக்கவேண்டியதை பகிரங்கப்படுத்துறீங்க என்று வேண்டுமானால் அவரிடம் தனிப்பட்ட முறையில் தங்கள்...

Read More

அதிமுக
சிந்தனைக் களம்

அனைத்து தலித் மக்களையும் ஒருங்கிணைக்கும் தலைமை உருவாவது சாத்தியமா?

திரை இயக்குநர் பா இரஞ்சித்தின் மதுரை கூடுகை சில நாட்கள் பரபரப்பாகப் பேசப்பட்டிருக்கிறது. ‘தலித் மக்களின் விடிவெள்ளியே வா,’ என்று உணர்ச்சிவசப்படாத கட்சி சார்பற்ற தலித் ஆர்வலர்களே இல்லை எனலாம். திருமா கண்டுகொள்ளவில்லை. பா இரஞ்சித்தும் அவரைப் புறக்கணித்தார். தலித் என்று தன்னை அழைத்துக்கொள்ளவே...

Read More

dalit
சிந்தனைக் களம்

சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றி: இந்தியா எங்கே போகிறது?

அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களின் முடிவுக்குப் பின்னர், சமூக நல்லிணக்கத்தை விரும்புவோரையும், முற்போக்கு சிந்தனையாளர்களையும் ஆட்டிப் படைக்கும் கேள்வி நாம் எங்கே செல்கிறோம் என்பதுதான். அவர்கள் அனைவரும் கலங்கிப்போயிருக்கின்றனர். மகாகவி பாணியில் , என் செய நினைத்தாயடா காந்தி-நேரு கண்ட...

Read More

சிந்தனைக் களம்

காங்கிரஸ் கட்சிக்கு ப்ரியங்கா ஏன் தலைமை ஏற்க வேண்டும்?

காங்கிரஸ் வீழ்ச்சியில் ராகுல் காந்திக்கு முக்கிய பங்குண்டு. சோனியாவின் உடல் நலம் கருதி தலைமை வாரிசுகளுக்கென்றான நிலையில், ப்ரியங்காவையே தேர்ந்தெடுத்திருக்கலாம். கலகலப்பாக பழகக்கூடியவர். அவருக்கும் அவரது பாட்டி இந்திராவிற்கும் கணிசமான உருவ ஒற்றுமை உண்டு. வாக்காளர்களை அவ்வொற்றுமை ஈர்க்கும்....

Read More

காங்கிரஸ்
சிந்தனைக் களம்

அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி இன்னும் ஏன் தேவைப்படுகிறது?

கமலா இல்லாத மாளிகை என்னாகும்? சோனியா குடும்பத்தினர் அனைவரும் நீக்கப்பட்டுவிட்டால், காங்கிரஸ் என்னாகும்? காவியமெழுதாத காகிதமாகிவிடுமா? இப்போது மட்டும் என்ன வாழ்கிறது? மரணப்படுக்கையில் இருக்கும் கட்சிக்கு புத்துயிர் ஊட்டிவிடமுடியுமா? உயிர்த்தெழும் வித்தை தெரிந்த இயேசு கிறிஸ்து இருக்கிறாரா என்ன?...

Read More

Congress
அரசியல்

சசி தரூரின் அகதிகள் மற்றும் புகலிச் சட்ட மசோதா: இலங்கைத் தமிழருக்கு விடிவு கிடைக்குமா?

அகதிகள் மற்றும் புகலிடச் சட்டத்தை இயற்றும் வகையில் ஒரு தனி நபர் மசோதாவை காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். இந்தத் தருணத்தில் நான்கு தசாப்தங்களாக எதிர்கொண்டுவரும் இலங்கைத் தமிழர் நிலை பற்றி சற்று பரிசீலிக்கலாமே.

Read More

சமயம்

இஸ்லாமியன் மறைகிறான்: பத்திரிகையாளர் சயீத் நக்வி எழுதிய முக்கியத்துவம் வாய்ந்த நாடகம்!

முஸ்லிம்கள் இல்லாத பாரதம் - பொளரென்று கடூரமாக தொனிக்கிறதா? கடவுளே! ஒரு பக்கம் முஸ்லிம்களை எல்லாம் அப்புறப்படுத்திவிடலாம், நாடு கடத்தி விடலாம், முடிந்தால். ஏதோ ஓர் அதிசயத்தால் அவர்கள் காணாமல் போய்விட்டாலும் நல்லதுதான். ஆனால் அப்புறம்? அவர்களைக் காட்டி தலித்துக்களையும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரையும் கட்டுக்குள் வைத்திருக்கும் நிலை மாறக்கூடுமே...அவ்விரு பிரிவினரும் முஸ்லிம்கள் விட்டுச் சென்ற உடைமைகளுக்கு உரிமை கோரினால், அவர்கள் இணைந்து அரசியல் அதிகாரத்தையும் கைப்பற்றத் தொடங்கினால்...? கொஞ்சம் ஏடாகூடமான நிலைமைதான்

Read More

அரசியல்சிந்தனைக் களம்

அண்ணாமலை தலைமையில் தமிழக பாஜக கரை சேருமா?

எங்கு பார்த்தாலும் கட்சிக் கொடிகள் பறப்பதையும், கட்சி நிர்வாகிகள் பளபளப்பான கார்களில் வலம் வருவதையும் நாம் பார்க்க முடிகின்ற போதிலும், தமிழகத்தில் பா.ஜ.க. இன்னும் வேரூன்றவில்லை என்பதே உண்மை. ஹிந்துத்துவா வளர்ச்சிக்கு திராவிட மண் ஏற்றதில்லை என்பது பொதுவான புரிதல்.ஆனாலும், நிலைமைகள் மாறலாம்....

Read More

சிந்தனைக் களம்

ஜெய்பீம் வெற்றிக்குக் காரணம்? ஆர்வலர் ஆவேசமா? வரலாற்றுக் கட்டாயமா?

ஜெய் பீம், சார்பட்டா பரம்பரை இரண்டும் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியடைந்ததற்கு ஆர்வலர் ஆவேசம் ஒரு முக்கியமான காரணமென நினைக்கிறேன். சார்பட்டா பரம்பரையினை நான் முழுவதுமாகக்கூடப் பார்க்கவில்லை. நெடுக ஒரே பாக்சிங் காட்சிகள். எனக்கு அவை அதிகம் ரசிப்பதில்லை. திரைக்கதைகூட வழக்கமான...

Read More