குரலற்றவர்களின் குரல்: முதுநிலைப் பட்டம் பெற்ற பெட்ட குறும்பர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதல் பெண்!
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவில் அமைந்துள்ள தேனம்பாடி என்னும் மலை கிராமத்தைச் சேர்ந்த ஷோபா (37), பெட்ட குறும்பர் பழங்குடி இனத்தவரில் முதுநிலைப் பட்டம் பெற்ற முதல் பெண். விளிம்பு நிலைக் குடும்பத்தைச்சேர்ந்த ஷோபா மதன், சோஷியல் ஒர்க் பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டப் படிப்பை முடித்த பிறகு,...