Malaramuthan R
பண்பாடு

விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வழங்கும் தானியத்தில் வாழும் நாட்டுப்புறக் கலை!

நாட்டுப்புறக் கலைகளால் நிறைந்தது தமிழகம். வறுமை, வாய்ப்பின்மை, ஆதரவின்மை, நகர்மயமாதல் போன்ற காரணங்களால் பல கலைகள் நலிந்துவிட்டன. பல அழிவின் விளிம்பில் உள்ளன. சுவடுகளே இன்றி மறைந்துவிட்ட கலைகளும் உண்டு. சடங்குகள் சார்ந்து மரபுடன் சில தொடர்கின்றன. சில கால வெள்ளத்தில் எதிர் நீச்சல்...

Read More

நாட்டுப்புறக் கலை
பண்பாடு

செலுலாய்ட்: மலையாள சினிமாவின் தந்தை ஜே. சி. டானியல் நினைவாக ஒரு திரைப்படம்!

மலையாள மொழியில் தயாரான முதல் சினிமா விகதகுமாரன். இதை தயாரித்து, இயக்கி, நடித்தவர் ஜே..சி..டானியல். மலையாள சினிமாவின் தந்தை என போற்றப்படுகிறார். கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தில் பிறந்தவர். இந்த ஊர், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது. திருவனந்தபுரம் பகுதியில் இயங்கி...

Read More

பண்பாடு

மாமல்லபுரம் கடற்கரையில் இருளர் இன மக்களின் பாரம்பரிய பௌர்ணமி இரவு!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள தொல் பழங்குடியினரான இருளர் இன மக்கள் மாசி மாதத்தில் பௌர்ணமி அன்று மாமல்லபுரம் கடற்கரையில் கூடி தங்களது பாரம்பரியத்தை நினைவு கூர்கின்றனர்.

Read More

பண்பாடு

ராஜா ரவிவர்மா, கடவுளை ஜனநாயகப்படுத்திய ஓவியர்

பெரும்பான்மை மக்களை தீண்டத்தகாதவர்களாக்கி, 19ம் நுாற்றாண்டில் கதவை அடைத்துக் கொண்டன கோவில்கள். ஏழை, எளிய, பின்தள்ளப்பட்ட, வாய்ப்பற்ற மக்கள், இறை வழிபாட்டுக்காக கோவில்களில் நுழைய முடியாத நிலை இருந்தது. அதை எதிர்த்த போராட்டங்களும், அடங்க மறுத்த நிகழ்வுகளும் பல இடங்களில் நடந்தன. பெரிய...

Read More

சுற்றுச்சூழல்

அழிந்து வரும் பிணந்தின்னிக் கழுகுகள்!

உலகில் எதிர்நிலை சார்ந்த இருவேறு காட்சிகளை காணும் தலைமுறையில் வசிக்கிறோம். சூழலுடன் இயைந்து வாழ்ந்த முக்கிய விலங்குகளையும், பறவைகளையும் அழித்து அகங்காரம் கொண்டது, இந்த நுாற்றாண்டு துவக்கத்தில் நடந்த முதன்மை காட்சி. அதனால், உலகில் உயிரின உணவுச் சங்கிலியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு கண்ணிகள் அழிந்துள்ளதை காண்பது அடுத்த காட்சி. கண்ணிகள் அறுந்ததால், பல உயிரினங்கள் அழிந்து வருகின்றன. அதே நிலையில், உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்று இன்று குரல் கொடுப்பதையும் நிகழ்த்தி வருகிறோம். இரு எதிர்நிலை காட்சிகளும் ஒரே நுாற்றாண்டில், மிக குறைந்த கால இடைவெளியில் நிறைவேறியுள்ளன.

Read More

பண்பாடு

இன்றைக்கும் மிகவும் பின்தங்கியுள்ள ஆதிவாசி மக்களின் வாழ்வு எப்போது மலரும்?

குரலற்ற ஆதிவாசி மக்களின் வளர்ச்சியில் முனைப்புடன் செயலாற்றுபவர் டாக்டர் கே. கிருஷ்ணன். ஆதிவாசி மக்கள் உரிமைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பவுண்டேஷன் பார் சஸ்டைனபிள் டெவலப்மென்ட் (Foundation for Sustainable Development (FSD) என்ற அமைப்பின் முதன்மை செயல் இயக்குநர் பொறுப்பு வகிக்கிறார். தேசிய ஆதிவாசி சாலிடாரிடி கவுன்சில் அமைப்பின் கன்வீனர் பொறுப்பிலும் உள்ளார். பல பகுதிகளில் கொத்தடிமைகளாக இருந்த, 13,000 ஆதிவாசிகளை களத்தில் நின்று மீட்டு மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்திவருகிறார். பழங்குடியின மக்கள் வாழ்வதாரத்தை மேம்படுத்தும் வகையில், முன்னுதாரணத் திட்டங்கள் பலவற்றை சோதனை முறையில் அமல்படுத்தி வெற்றி கண்டுள்ளார். பழங்குடியின மக்களின் இன்றைய நிலை பற்றி, ‘இன்மதி’ இணைய இதழுடன் கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அவருடன் நடத்திய உரையாடல்:

Read More

பண்பாடு

அறிவு நேர்மை குறைந்தால் முதுகெலும்புடன் நிற்க முடியாது: கலை விமர்சகர் இந்திரன் நேர்காணல்

கவிஞர் இந்திரன், தமிழகத்தில் வசிக்கும் மிக முக்கிய கலை விமர்சகர்; மொழிபெயர்ப்பாளர், ஓவியர், ஆவணப்பட இயக்குநர் என பன்முகங்கள் கொண்டவர். தமிழ், ஆங்கில மொழிகளில் எழுதிவருகிறார். புதுச்சேரியைச் சேர்ந்தவர். சென்னையில் குடும்பத்துடன் வசிக்கிறார்.

Read More

Poet and artist Indiran
உணவுபண்பாடு

கருப்பட்டி கடலை மிட்டாய் தயார் செய்து விற்பனை செய்யும் பொறியியல் பட்டதாரி!

பாரம்பரிய சுவையை தொழிலாக்கி முன்னேறும் இளைஞர் புதிய தொழில் துவங்க முதலீடாக பணம் மட்டும் போதாது. வழிகாட்டும் கரங்களே, தொழில் பயணத்தை சுலபமாகவும், சுவை மிகுந்ததாகவும் மாற்றும்....

Read More

Making peanut candy
சிறந்த தமிழ்நாடு

அறிவு நோக்கி நகர்வதே நம்பிக்கை; முயற்சியால் உலகை வளைக்கும் கலைஞன்

ஆர்வம், நம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் பயிற்சியே சாதனைகளுக்கு அடித்தளம். இதை நிரூபிக்கும் விதமாக ‘போட்டோகிராபி’ என்ற ஒளிப்படக்கலையில், கானுயிர்களை படம் எடுத்து உலக அளவில் புகழ்பெற்றுள்ளார் கலைஞர் பாரிவேல் வீராச்சாமி. நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே அவரிக்காடு கிராமத்தை சேர்ந்தவர்....

Read More

விவசாயம்

இயற்கை விவசாயத்தால் இலங்கயைில் உணவுப் பஞ்சமா? இந்திய இயற்கை விவசாய வல்லுனரின் அலசல்

இயற்கை விவசாயத்தை பரப்பும் நிறுவனங்கள் இந்தியாவில் பல உள்ளன. நிலைத்த நீடித்த வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு லாபமற்ற முறையில் செயல்படுகின்றன. இந்த அமைப்புகள், நலம், பொருளாதார வளத்தை முன்னிறுத்தி பிரசாரம் செய்வதுடன், அது சார்ந்த செயல்களை ஊக்குவிக்க பயிற்சியும் அளிக்கின்றன. அதில் முன்னோடி...

Read More

வணிகம்
வணிக
ஆய்வு நிறுவனங்களுக்கு மீன்கள்: வித்தியாசமான வணிக நிறுவனம் நடத்தி வரும் 86 வயது இளைஞர்!

ஆய்வு நிறுவனங்களுக்கு மீன்கள்: வித்தியாசமான வணிக நிறுவனம் நடத்தி வரும் 86 வயது இளைஞர்!

உணவுஎட்டாவது நெடுவரிசை
ஆர்கானிக் பொருட்கள்
இயற்கை விவசாயம்: சந்தையில் விற்கப்படும் ஆர்கானிக் பொருட்கள் சான்றிதழ் பெற்றவையா?<span class="badge-status" style="background:#">எட்டாவது நெடுவரிசை</span>

இயற்கை விவசாயம்: சந்தையில் விற்கப்படும் ஆர்கானிக் பொருட்கள் சான்றிதழ் பெற்றவையா?எட்டாவது நெடுவரிசை