M Raghuram
சுற்றுச்சூழல்

மேட்டூர் அணை நீரைப் பாதுகாக்க வேண்டாமா?

கர்நாடகத்தில் பெய்த கனத்த மழையின் காரணமாக, தமிழ்நாட்டில் மேட்டூர் ஸ்டான்லி அணையிலிருந்து வினாடிக்கு 25,500 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. காவிரி நதி தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்குப் போய்ச் சேர்வதற்கு முன்பு நதியின் கீழ்ப்படுகைப் பகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட அணைகள் கட்டப்பட்டிருந்தால்...

Read More

சுற்றுச்சூழல்

வனவிலங்குச் சடலம்: கெளரவத்துடன் கையாள வழிகாட்டும் கர்நாடகம்

வன உயிர்களின் சடலம் உரிய முறையில் கையாளப்பட  வேண்டியது அவசியம். வன உயிர்களின் சடலங்களை மேலாண்மை செய்யும் விசயத்தில் கர்நாடகம் சற்று முன்னேறியிருக்கிறது. உள்ளார்ந்த காடுகளில் இயற்கையாகவோ போட்டிச் சண்டைகளாலோ இறந்துகிடக்கும் விலங்குகள் இனிமேல் நிம்மதியாக நிரந்தரமாய் ஓய்வெடுக்கலாம். காடுகளின்...

Read More

சடலம்
குற்றங்கள்

தந்த வர்த்தகமும் கடத்தலும் இன்னும் முற்றிலும் அழியவில்லை

தமிழ்நாட்டின் சந்தனக்கடத்தல் வீரப்பனை கர்நாடகத்தின் சிறப்புப் பணிப் படை என்கவுண்டரில் போட்டுத் தள்ளி 18 வருடங்கள் ஆனபின்பும், தமிழ்நாட்டின் திருட்டு விலங்கு வேட்டைக்காரர்கள் இன்னும் யானைத்தந்தக் கடத்தலைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். கர்நாடகத்திலும், கேரளாவிலும் பட இடங்களில்...

Read More

தந்த வர்த்தகம்
பண்பாடு

கேஜிஎஃப்: தமிழர்களின் வியத்தகு வியர்வைச் சாட்சி

கேஜிஎஃப் என்னும் கோலார் கோல்ட் ஃபீல்டு (கோலார் தங்க வயல்கள்), தமிழர்கள் வாழ்க்கைமீதும், வாழ்வளிக்கும் உழைப்பின்மீதும் தீராத்தாகம் கொண்டவர்கள் என்பதின் நிரந்தர சாட்சி பொதுவாக, தமிழர்கள் மீது ஒரு நன்மதிப்பு கர்நாடகம் முழுக்க உண்டு. ”நிலவுக்கு அனுப்பப்பட்டால்கூட அங்கேயும் ஒரு மாநகரத்தை உருவாக்கும்...

Read More

கேஜிஎஃப்
வணிகம்

மெட்ரோ ரயில் மூலம் இனி கர்நாடகம், தமிழ்நாடு இணையும்

மெட்ரோ ரயில் கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை இணைக்க வருகிறது. இந்த இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான பரஸ்பர நல்லுணர்வை மேம்படுத்தும் விதத்தில், ஓசூர் வரை பெங்களூரு மெட்ரோ ரயிலை விரிவாக்கம் செய்யும் பணியில் இரண்டு மாநிலங்களும் இணைந்து செயல்பட இருக்கின்றன. ஓசூர் 8.8 கி.மீ தூரம் தமிழ்நாட்டின்...

Read More

மெட்ரோ