Read in : English
கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர், இன்று ஜப்பான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்!
கிராமப்புற அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த மாணவர் ஆர். கோவிந்தராஜன் (34), தற்போது ஜப்பானில் உள்ள ஒகினாவா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கிராஜுவேட் யுனிவர்சிட்டியில் போஸ்ட் டாக்டரல் ஸ்காலராக இருந்து வருகிறார். விளிம்பு நிலைக் குடும்பத்தைச் சேர்ந்த அவர், அந்தக் குடும்பத்தின்...
அமலாக்கத்துறை ஏன் சொத்தை முடக்குகிறது?
சொத்து முடக்கம் என்னும் சொல்லை அடிக்கடி கேள்விப் படுகிறோம். பொதுவாக, நிதி மோசடி போன்ற குற்றத்தில் ஈடுபடுபவரது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த குற்றத்தில் ஈடுபடுபவர்களிடமிருந்து இப்படிச் சொத்துகள் முடக்கப்படுகின்றன. அடிப்படையில், சொத்து முடக்கம் என்றால் என்ன? சட்டத்தின்படி...
செஸ் ஒலிம்பியாட்: இந்தியாவுக்குச் சவாலாகுமா ஜார்ஜியா?
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நடைபெற்றுவருகிறது. ஐந்தாம் நாள் போட்டிகள் ஆகஸ்ட் 2 அன்று, அதாவது நேற்று நடைபெற்றன. நேற்று நடைபெற்ற ஐந்தாம் சுற்றில் இந்திய அணிகளுக்குச் சவாலாக இருக்கப்போகும் அணிகளை இனம்காண...
தமிழகக் கோயில்கள்: முழுமை அனுபவம் தரும் ஆவணக் காட்சிகள்
தமிழகக் கோயில்கள் குறித்த விவரங்களைத் தரும் ஏராளமான காணொலிக்காட்சிகளும், வலைப்பதிவுகளும் உள்ளன. பெரும்பாலானவை கல்வி எனும் மட்டத்திலோ ஆன்மிகம் எனும் மட்டத்திலோ தேங்கிவிடுகின்றன. இதற்குத் தீர்வு காண, சென்னையைச் சார்ந்த இயற்கைப் பாதுகாப்புக் கட்டிடக் கலைஞர் மதுசூதனன் கலைச்செல்வன் ‘டெம்பிள் ரன்...
ஏரியா சபைகள், வார்டு கமிட்டிகள் உருவாக்கம் பலம் பெறுமா ஜனநாயகம்?எட்டாவது நெடுவரிசை
உள்ளாட்சி அமைப்புகளுக்கு உண்மையான அதிகாரத்தையும் சுயாட்சியையும் தரும்வண்ணம் சென்னையிலும் மற்ற மாநகரங்களிலும் முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டத்தின்படி குடிமக்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் விதமாக வார்டு கமிட்டிகளும், ஏரியா சபாக்களும் (கிராமசபைகள் போன்று) உருவாக்கப்படவிருக்கின்றன. ஆனால்,...
இத்தாலியை அதிரவிடும் இளசுகள்: விட்டுக்கொடுத்து வென்ற குகேஷ்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நடைபெற்றுவருகிறது. நான்காம் நாள் போட்டிகள் ஆகஸ்ட் 1 அன்று, அதாவது நேற்று நடைபெற்றன. நேற்று நடந்த செஸ் ஒலிம்பியாட், நான்காவது சுற்றில், இந்திய அணிகள் ஐரோப்பாவின் சிறந்த அணிகளுடன்...
மேட்டூர் அணை நீரைப் பாதுகாக்க வேண்டாமா?
கர்நாடகத்தில் பெய்த கனத்த மழையின் காரணமாக, தமிழ்நாட்டில் மேட்டூர் ஸ்டான்லி அணையிலிருந்து வினாடிக்கு 25,500 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. காவிரி நதி தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்குப் போய்ச் சேர்வதற்கு முன்பு நதியின் கீழ்ப்படுகைப் பகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட அணைகள் கட்டப்பட்டிருந்தால்...
இலவசங்கள் கருவூலத்தைக் காலிசெய்கின்றனவா?
நம் சமூக அமைப்பை நீண்டகாலமாகவே செல்லரித்துக் கொண்டிருக்கிறது இலவசம் என்னும் வல்லூறு. இதை ஒழிக்கும் தீர்வுகளுக்கான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. அரசுக்கொள்கை வகுப்பாளர்களும், அரசியலமைப்புச் சட்ட நிபுணர்களும் அல்லது சட்டரீதியான சுயாட்சி அமைப்புகளும் இந்தப் பிரச்சினைக்கு முன்னுரிமை...
வியூகம் வகுத்துக் கோட்டையைத் தகர்த்த பெண்டாலா
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நடைபெற்றுவருகிறது. மூன்றாம் நாள் போட்டிகள் ஜூலை 31 அன்றான நேற்று நடைபெற்றன. நேற்று நடந்த மூன்றாவது சுற்றில் பெண்டாலா ஹரிகிருஷ்ணன், கிரீஸ் அணியைச் சேர்ந்த டிமிட்ரியுடன் மிகச்...
நாள் 2: எதிராளியின் பிழையால் வென்ற வைஷாலி
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நடைபெற்றுவருகிறது. இரண்டாம் நாள் போட்டிகள் நேற்று நடைபெற்றன.இரண்டாவது சுற்றின் முடிவில், மொத்தம் நடந்த 24 ஆட்டங்களில் இந்திய அணி 16-ல் வெற்றிபெற்றுள்ளது, 8-ல் ட்ரா...
Read in : English















